Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Saturday, April 25, 2009

காரைக்குடி போகலாமா?

எனது சத்சங்கம் காரைக்குடியில் அக்‌ஷய திரிதியை அன்று நடைபெறுகிறது.

அன்று அன்னதானம் மற்றும் சிறப்பு வழிபாடுகளுடன்,

பரமாத்மா எங்கே இருக்கிறார் ?

எனும் தலைப்பில் எனது ஆன்மீக உரை நிகழ இருக்கிறது.

இடம் : நகரத்தார் செளந்தரராஜ பெருமாள் கோவில் - பள்ளத்தூர்

நாள் : 27 ஏப்ரல் 2009 மாலை 6:30 மணி.






ஓர் நற்செய்தி : வரும் புதன் கிழமை வரை பதிவுகள் இருக்காது.

4 கருத்துக்கள்:

நிகழ்காலத்தில்... said...

\\ஒரு நற்செய்தி : வரும் புதன் கிழமை வரை பதிவுகள் இருக்காது\\

:(

Subankan said...

\\ஒரு நற்செய்தி : வரும் புதன் கிழமை வரை பதிவுகள் இருக்காது\\

ஆகா, :(

மதி said...

>>>ஓர் நற்செய்தி : வரும் புதன் கிழமை வரை பதிவுகள் இருக்காது<<<

இறைவா ஏன் இந்த சோதனை.... :(((((

கோவி.கண்ணன் said...

//பரமாத்மா எங்கே இருக்கிறார் ?
//

கண்டு பிடித்து தறுபவர்களுக்கு ஒரு பிறவியைக் குறைத்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும்
:)