Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Saturday, September 15, 2018

ஜோதிட சாஸ்திரம்

ஜோதிட சாஸ்திரம் பெரிய கடல் போல சொல்வாங்க. அதை 3 நாளில் படிக்க முடியுமா?

ஸ்வாமி ஓம்கார்: ஆமாம் ஜோதிட சாஸ்திரம் கடல் தான். மூன்று நாளில் நான் உங்களுக்கு கடல் பற்றி சொல்லி தரப்போவதில்லை. கடலில் எப்படி நீச்சல் அடிக்கலாம் என சொல்லித்தருவேன். பின்பு நீங்களே கடல் பற்றி அறிந்து கொள்ளலாம். அது இல்லாமல் கடற்கரையில் உட்கார்ந்து இது பெரிய கடல் என சொல்லிக்கொண்டிருப்பதால் என்ன பயன்? வாருங்கள் கடலின் உள்ளே இருக்கும் முத்துக்களையும் பவழங்களையும் காண கடல் நீச்சல் பழகலாம்.