Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, June 25, 2009

வாருங்கள் குருவினை ஆராதிப்போம்

குரு பூர்ணிமா விழா ப்ரணவ பீடத்தில் ஒவ்வொரு வருடமும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் குரு பூர்ணிமா ஜூலை மாதம் 6ஆம் தேதி திங்கள் கிழமை அமைகிறது. அன்று மாலை 6 மணிக்கு ப்ரணவ பீடத்தில் சிறப்பு தியானம் மற்றும் ஆராதனைகள் உண்டு. குருவருள் பெற குருவினை அன்று தியானிப்போம்.

(படத்தின் மேல் அழுத்தி பெரிதாக்கி பார்க்கலாம் )

கோவை நகரத்தின் மையத்தில் இருக்கும் ப்ரணவ பீடத்தின் கிளையில் விழா நடைபெறும். இந்த அழைப்பை ஏற்று அனைவரும் இதில் கலந்து கொள்ள உளமார அழைக்கிறோம்.


குருபூர்ணிமா சிறப்புகள் அறிய இங்கே அழுத்தவும்.

0 கருத்துக்கள்: