Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, May 14, 2010

உள்ளங்கை அளவிலான ஒரு நூல்

சக்தி விகடன் புத்தக விமர்சனம்
இதழ் 27.05.2010

13 கருத்துக்கள்:

cheena (சீனா) said...

ஆகா ஆகா - சக்தி விகடனில் அறிமுகமா - நல்வாழ்த்துகள் ஓம்கார்
நட்புடன் சீனா

எறும்பு said...

சின்னதா இருந்தாலும் சத்து அதிகம்.

சுவாமிஜி,
கூடிய சீக்கிரம் சிவாஞ்சலி வந்து உங்களிடம் திருமந்திரம் விளக்கம் கேட்கலாம், ஏனெனில் தாய்ப்பாலுடன் தினம் ஐந்து முதல் பத்து மந்திரம் வரை படித்து காட்டுகிறோம்.
:)

Cable சங்கர் said...

சக்திக்கே சக்தியா.. :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சபரிநாதன் அர்த்தனாரி,
திரு சீனா,

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ராஜகோபால்,

ஏற்கனவே அவள் சிவாஞ்சலி இது வேறா..சென்னை வர கொஞ்சம் பயமாகவே இருக்கு :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கேபிள்,

எல்லாம் உங்கள் வழிகாட்டுத்தல் தான் :)

Unknown said...

வணக்கம் சுவாமி வாழ்த்துக்கள். இதனுடன் நின்று விடாமல் மேலும் புத்தகங்கள் எழுதுங்கள். சக்தி உங்களுக்கு சக்தி கொடுக்கட்டும்.
அன்புடன்
ராஜேஷ்

எம்.எம்.அப்துல்லா said...

வாழ்த்துகள் சாமி. தொடர்ந்து நீங்கள் மத நல்லிணக்கக் களத்தில் இயங்க இறைவன் அருள் புரியட்டும்.

pranavastro.com said...

திரு மந்திரம் ஒரு கிடதர்கரியா பொக்கிஷம் .இது போல் அகஸ்தியர் அருளிய மாந்திரீக காவியம் உங்கள் திருவருளால் எல்லோரும் படித்து பயன் பெற அருள் செய்ய வேண்டுகின்றேன்
மோகன்குமார்
அடியவர்க்கு அடியவன்

Test said...

வாழ்த்துக்கள் சுவாமி...

//எம்.எம்.அப்துல்லா said...
வாழ்த்துகள் சாமி. தொடர்ந்து நீங்கள் மத நல்லிணக்கக் களத்தில் இயங்க இறைவன் அருள் புரியட்டும்.//

ரீபிட்டே

Anonymous said...

வாழ்துக்கள், இந்த புத்தகத்தை பெங்களூரில் எங்கே வாங்கலாம் என்று கூற முடியுமா சுவாமி?

Mahesh said...

சக்தி விகடனுக்கு இப்பத்தான் தெரியுதா??

Vediyappan M said...

வணக்கம் ஐயா! தங்களி புத்தகம் நண்பர் கேபிளின் மூலம் எமது புத்தக கடைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. நண்பர்களுக்கு தெரிவிக்கவும் , பிளாகில் எழுதவும்.