Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, January 26, 2009

நான் கடவுள் - சிறப்பு புகைப்படம்



போலியாக ஆன்மீக தன்மைகளை காண்பிக்கும் சினிமா மேல் கோபத்தில் “நான்” உருவாக்கிய படம்.

- ஸ்வாமி ஓம்கார்

9 கருத்துக்கள்:

RAHAWAJ said...

படம் சூப்பர்

நாமக்கல் சிபி said...

"நான்" கடவுள் - சூப்பர்!

:))

Unknown said...

ஸ்வாமிஜி,

கி.வா.ஜா மாதிரி சிலேடை. ந‌ல்லா இருக்கு.
அது ப‌ட்ட‌ர் " நான்" அல்லது சாதா “நான்”

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஜவஹர் மற்றும் நமக்கல் சிபி,

உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ரவிஷங்கர்,

அனைவருக்கும் ஆன்மீகம் பொதுவானது என ராமானுஜர் சொன்னது புரட்சிகரமான காலமிது.
அதனால் பட்டர் மட்டுமல்ல அனைவரும் நான் கடவுள் என உணரலாம் :)

நாமக்கல் சிபி said...

//அதனால் பட்டர் மட்டுமல்ல அனைவரும் நான் கடவுள் என உணரலாம் //

உங்கள் சிலேடை அருமை சுவாமி!

:))

வால்பையன் said...

இதை கடவுளுக்கு படச்சிங்களா?
இல்லை கடவுளுக்கு படைச்சிங்களா?

படைப்பவரும் கடவுள் தானாமே!

VIKNESHWARAN ADAKKALAM said...

ஸ்வாமி ஜி அடிக்கடி இப்படி மொக்கையை போட்டு அசத்துங்க... நல்லா இருக்கிறது.மேலும் எதிர்ப் பார்க்கிறேன்...

நாமக்கல் சிபி said...

//படைப்பவரும் கடவுள் தானாமே!//

சபாஷ் வால்பையன்! அசத்துறீங்க!