Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, July 7, 2009

குரு பூர்ணிமா

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே.

திருமந்திரம் - 139.





இதை விட இன்று சொல்ல என்ன இருக்கிறது?

5 கருத்துக்கள்:

கோவி.கண்ணன் said...

//இதை விட இன்று சொல்ல என்ன இருக்கிறது? //

(தற்பொழுதும்) தில்லைவாழ் அந்தணர்தம் அடியர்க்கு அடியன்

என்று சொல்லக் கூடாதா ?
:)

அது ஒரு கனாக் காலம் said...

குருவிற்கு என் நமஸ்காரங்கள்

sowri said...

Gratitude to my Guru. I am still in search of Him.

Mahesh said...

தெளிவு குருவின் வலைப்பூ படித்தல் :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே//

இதற்கு கொஞ்சம் போல் விளக்கம் தாருங்கள் ஸ்வாமி!

திருமேனி காண்டல் என்று முன்னமேயே சொல்லி விட்டார்!
அப்படி என்றால் குரு உரு என்பது மேனியாக இருக்காது!
குரு உரு என்றால் என்ன?