Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, November 1, 2011

வானில் கேட்ட அசிரிரீ

போஸ்ட் ஆபீஸில் தபால் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொண்டிருந்தேன்.

சற்று தொலைவில் ஒரு நாற்பது வயது மதிக்க தக்க பெண்மணி என்னை உற்று பார்த்துக்கொண்டிருந்தார். நான் அவரை பார்த்ததும் புன்னகையுடன் என்னிடம் வந்து...

”நீங்க....அந்த”

“ஆமாம்.. ப்ரணவ பீடம்..சொல்லுங்க..”

”அது இல்லைங்க...நீங்க....ச்சே சரியா ஞாபகம் வரலை...”

“வேதிக் ஐ ப்ளாக் எழுதரவனும் நாந்தான்..அத்தானே நீங்க கேட்கனும்?..”

“ம்..இல்லை.. தொண்டையில நிற்குது ஞாபகம் வரல...ச்சே..”

“பதட்டப்படாம யோசிங்க.. எம் பேரு ஸ்வாமி ஓம்கார்”

“ம். இப்ப ஞாபகம் வருது ... அந்த தி....”

“ஆமா.ஆமா..தினம் தினம் திருமந்திரம் புத்தகம் எழுதுனது நாந்தான்”

“அது இல்லைங்க.. திலகாவோட மச்சினன் தானே நீங்க?”

"................................."

அப்பொழுது கேட்ட அசிரிரீ “ எத்தனை வாட்டி ஆணவம் அழிக்க உதவினாலும் நீ திருந்தமாட்ட...”

9 கருத்துக்கள்:

கனவு பையன் said...

சுவாமி ,
நச்னு ஒரு ஜென் கதை

yrskbalu said...

GOOD FINISHING TOUCH.
GOOD

Umashankar (உமாசங்கர்) said...

Uggalukkava? ! appa ?

geethasmbsvm6 said...

good one

Krubhakaran said...

Very good "Swami"

Unknown said...

நல்ல கதை. ஆணவம்,கன்மம்,மாயை அழிந்து நீங்க மாற வாழ்த்துக்கள்.(ஆணவம் இருக்கும்போதே எப்படி நீங்க
எப்படி //ஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்// இப்படி போட்டீங்க

Irai Kaathalan said...

Ha Ha...Self Help...Very Nice Brother..

காலம் said...

Very nice.

ஸ்வாமி ஓம்கார் said...

கருத்துகள் கூறிய அனைவருக்கும் நன்றிகள்.