Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, September 20, 2011

திருமந்திரம் எனும் அருமந்திரம்

5 கருத்துக்கள்:

Pattarai Pandi said...

சுவாமி,
ஏதேனும் 'tele conferencing' வசதி இருந்தால் லைவ்'ஆக அருமந்திரத்தை சுவைக்க வழி இருக்கும்.
அனைவரும் வருக வருக'னு இப்படி 'குளோபல் போஸ்டர்' இன்டர்நெட் ப்ளாக்'ல பார்த்த உடனே மதுரை தமுக்கம் மைதானத்துக்கு கூப்பிடற மாதிரி ஒரு பீலிங் :)

நன்றி.

seenu said...

thandayuthapani or thendayuthapani.. please correct?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு பட்டரை பாண்டி,

என்னை போன்ற கம்ப்யூட்டர் அறிவில்லாதவர்களிடம் டெலி காண்ஃப்ரன்ஸிங் பற்றி சொல்லுவதை விட அதற்கு உண்டான தொழில் நுட்பத்தை உங்களுக்கு தெரிந்த கம்ப்யூட்டர் புலிகளிடம் கேட்டு ஏற்பாடு செய்தால் ஸ்வாமி ஓம்கார் உலக ரசிகர்கள் நன்மை பெறுவார்கள் :))

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சீனு,

தண்டாயுதபாணியையே கரெக்ட் செய்யும் அளவுக்கு எனக்கு சக்தி இல்லை. நான் சாதாரண மனிதனையா :)

சுரேகா.. said...

கலக்குங்க ஸ்வாமி! இன்று நான் படித்தது என்ன தெரியுமா?

சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே...