Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, December 8, 2009

விசுவல் போஸ்ட்


தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே
-திருமந்திரம் 129


வேதத்தின் கண்மணிகள் : ஸ்வாமி நீங்க பதிவு எழுத முடியாத அளவுக்கு பிஸியா இருக்கீங்க ஒத்துக்கறோம். அதுக்காக இப்படியா.....

15 கருத்துக்கள்:

கோவி.கண்ணன் said...

நாய் கருப்பாக இருந்தால் வாசலுக்கு வெளியே ன்னு படம் சொல்லுது !
:)

Vidhoosh said...

இது அந்தத் தூக்கமா??? பேசாம வெறும் பாடலை மட்டும் போட்டிருக்கலாம். படத்தை upload செய்யும் நேரமும் மிச்சம்.
:))
-வித்யா

ஸ்வாமி ஓம்சைக்கிள் said...

இதில் எது சுவாமி நாய்

ஸ்வாமி ஓம்கார் said...

திரு.கோவி.கண்ணன்,
அப்படிபார்த்தா நானும் வெளியதானே நிக்கனும் :)

ஸ்வாமி ஓம்கார் said...

சகோதரி வித்யா,

இந்த ஐடியா நல்ல இருக்கு :) முயற்சிக்கிறேன் .

ஸ்வாமி ஓம்கார் said...

//இதில் எது சுவாமி நாய்//

இரண்டுமே ஓம்கார் நாய் தான்.

Siva Sottallu said...

ஸ்வாமி, பறவைகள், விலங்குகள் உட்பட அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆன்ம உள்ளதா அல்லது மனிதர்களுக்கு மட்டும் ஆன்ம உள்ளத ஸ்வாமி?

sarul said...

அவர்களின் கனவில் என்னவரும், உணவு வருமா அல்லது,spouse பற்றிய கர்மப் பதிவுகள் ?

அவர்களை அஹ்றிணையாக அழைப்பதை ஒருபோதும் அவர்கள் விரும்பமாட்டார்கள்.(எல்லாம் என் முன் ஜென்ம ஞாபகம்தான்)

ஆமா இவர்களின் தசா புத்தி என்ன சொல்லும் ,எப்போது நல்ல வாழ்க்கை அமையும் என்றா ,அல்லது எப்போது நல்ல எஜமான் கிடைப்பார் என்றா ?

இப்படிக்கு
சந்தேகம் சின்னச்சாமி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சிவா,

//ஸ்வாமி, பறவைகள், விலங்குகள் உட்பட அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆன்ம உள்ளதா அல்லது மனிதர்களுக்கு மட்டும் ஆன்ம உள்ளத ஸ்வாமி?//

இந்த கேள்விக்கு நான் பதில் அளிக்க வேண்டுமானால் நீங்கள் கேள்வியில் கூறிய ஆன்மா என்றால் என்ன எனக்கு விளக்குங்கள்.

அதை புரிந்துகொண்ட பிறகு பறவைகளுக்கு, விலங்குகளுக்கு இருக்கிறதா இல்லையா என பார்த்து கூறுகிறேன்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கே.எஸ்,

//ஆமா இவர்களின் தசா புத்தி என்ன சொல்லும் ,எப்போது நல்ல வாழ்க்கை அமையும் என்றா ,அல்லது எப்போது நல்ல எஜமான் கிடைப்பார் என்றா ?
//

நம் தசா புக்தி முதலில் நன்றாக இருக்க வேண்டும் :) இல்லை என்றால் உடலில் அரைக்கிலோ இருக்காது ..!

Siva Sottallu said...

//ஆன்மா என்றால் என்ன எனக்கு விளக்குங்கள்//

ஸ்வாமி, இப்படி என் வயிற்றில் புளியைகரைக்கிரிர்களே, உங்களுக்கு விளக்கும் கூறும் அளவிற்கு நான் அறிவுஜீவி அல்ல.

உங்கள் பதிவில் (கீழ்க்கண்ட உங்களின் வரிகள்) இருந்து நான் புரிந்து கொண்டவை, மனிதருள் இயங்குவது அது என்று.

// திருடனாக இருந்தாலும் அவனுள் இயங்குவது அது தானே? //

// அனைவரின் ஆன்மாவும் வணங்கத்தக்கது தான். ஆன்மா என்றும் ஆணவத்துடன் செயல்படாது.//

இதுவே என் கேள்விக்கும் பதில் இருக்கின்றது என நினைக்கின்றேன், திருடனாக இருந்தாலும், பறவையாக இருந்தாலும், விலங்காக இருந்தாலும் அவளுள் இயங்குவது அது தான் என்று.

cheena (சீனா) said...

அன்பின் ஓம்கார்

திருமந்திடமே மொக்கச்சுவை ஆகி விட்டதா - பாவம் வாயில்லா ஜீவன்கள் - வுட்டுடுங்களேன்

மதி said...

சிறு விளக்கம் இருந்தா திருமந்திரம் இன்னும் 'ருசிச்சிருக்கும்'.

AKARAMUDHALVAN said...

TODAY 9.12.09 KALABHIRAVASTHMI (MAHADAVASTHMI) SALEM SIVA TEMPLE FESTIVAL DAY.

AND

WHERE IS KASI POST?

திவாண்ணா said...

கொஞ்சம் இருங்க. நானும் இதே த்யானம் பண்ணிட்டு வரேன்!