Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, March 24, 2009

யந்திர - மந்திர - தந்திரா




யந்திர - மந்திர - தந்திரம் என்றால் என்ன? அது செயல்படும் விதம் உண்மையா?
நவீன யுகத்தில் இவை வேலை செய்யுமா ? போன்ற பல கேள்விகளுக்கு விடை அளிக்கும் வகையில் விரைவில் ஒரு பதிவு வெளிவர இருக்கிறது.

அதற்கு முன்னோட்டமாக இந்த ஒளிப்பட காட்சி. உங்கள் கருத்துகளை கூறுங்கள்.

16 கருத்துக்கள்:

கோவி.கண்ணன் said...

வீடியோ பதிவு......வீட்டில் சென்று தான் பார்க்க முடியும்

ஷண்முகப்ரியன் said...

வணக்கம் ஸ்வாமிஜி.நிறையப் பேரின் ஆழ்ந்த கருத்துக்களுக்கு 'டப்பிங் வாயிஸ்' தேவைப் படும்.உங்கள் குரல் வளமாக இருப்பதால் அது தேவைப் படாது.
என்னுள் நிறையக் கேள்விகளை எழுப்பிய உரை.நன்றி ஸ்வாமிஜி.

எம்.எம்.அப்துல்லா said...

சாமி ஏதாவது மந்திரம் போட்டு தந்திரமா என் கணிணியில் தெரியாமப் பண்ணிட்டீங்களா??? ஒன்னும் தெரியல :(

essusara said...

yantra mantra tantra - ithilum kanitham than niraya pangu vagikum endru nambukireyn.

SRI yantrat vin kanitha amaipai pala melai nattu aringargal viyanthirupathy patri padithu irukireyn. athai patriyum vilaka mudiyuma?

intha pathivai avaludan ethirparkireyn.

anbudan
essusara

sundaresan p said...

வணக்கம் சுவாமி

இப்போது என்னால் வீடியோ கேட்க முடியாது வீட்டுக்கு போய் தான் கேட்க
முடியும்.

மதி said...

வீடியோனு சொன்னீர்கள் ஆனா..ஒன்னும் தெரியலா...

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவிகண்ணன். திரு சுந்தர்.

நிறைய பேர் பாஸுக்கு தெரியாமல் அலுவலகத்திலேயே வலையுலகை மேய்கிறார்கள் என்பதை மறந்து வீடியோ பதிவை இட்டுவிட்டேன் :))

அலுவல் பார்க்காமல் வலையில் மேய்தாலும் மேலதிகாரி திட்டாதவண்ணம் ஏதாவது தந்திரமோ, மந்திரமோ செய்ய வேண்டும் :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஷண்முகப்ரியன்,

நீங்கள் இந்த வலைதளத்திற்கு வந்து வெகு நாட்களாகி விட்டது போல..

உங்கள் கருத்துக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு அப்துல்லா அண்ணே, திரு மதி.
சில உலாவிகள் (Browsers) வீடியோக்களை அனுமதிப்பதில்லை.(அலுவலக இணைய இணைப்பும் சிலருக்கு தடை செய்த தாக எனக்கு மின்னஞ்சல் வந்தது).

இரு வரியில் சொல்லுவது என்றால்..

வீடியோவை பார்த்தவர்கள் பாக்கியவான்
பார்க்காதவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். :)

தனி சுட்டி இதோ.
http://www.youtube.com/watch?v=NGdLMl5LwJg

ஸ்வாமி ஓம்கார் said...

திரு essusara,

நீங்கள் சொன்னதில் சில உண்மைகள் உண்டு.

அனைத்தும் கணக்கு என்றாலும் கணிதம் என்பது லாஜிக்கலான ஒரு விஷயம்.

இவை அனைத்தும் லாஜிகலான விஷயம் என்பதால் இதனுள் கணிதம் இருக்கிறது.

Vishnu - விஷ்ணு said...

//வீடியோவை பார்த்தவர்கள் பாக்கியவான்
பார்க்காதவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்//

நான் பாக்கியவான். ஆர்வமுட்டகூடிய உரை. விரைவில் உங்கள் பாடங்களை ஆரம்பிக்க வேண்டுகிறேன்.

VIKNESHWARAN ADAKKALAM said...

தந்திரமாக கமெண்ட் போட்டு எஸ் ஆகிக் கொள்கிறேன்.

sarul said...

தெளிவான மனம் , தெளிவான சிந்தனை ,ஆளமான பார்வை ,அரியகருத்துக்கள் ,
நன்றி.

nada.venu said...

வணக்கம் ஸ்வாமி மூன்று முக ருத்திராட்சத்திற்கு
ஜபிக்க 2மந்திரங்கள் இருப்பதாக கேள்விப்பட்டேன்.
தயவு செய்து அறியதரவும்

ஸ்வாமி ஓம்கார் said...

திரு KS,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு nada,

ருத்திராட்சத்திற்கு தனி தனி மந்திரங்கள் மற்றும் அதன் பிரயோகங்கள் உண்டு. மந்திரத்தை மட்டும் தெரிந்து கொள்வதால் பயனில்லை.

குருவை நாடி நேரடி உபதேசம் பெருவதே சிறந்தது.