Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, October 28, 2008

இன்று கேட்க ஒரு மந்திரம்

அனைவருக்கும் வணக்கம்,

இனி வரும் காலங்களில் ஒலி மூலம் பதிவுகள் அமைக்கலாம் என இருக்கிறேன் .

அதன் துவக்கமாக ஓர் மந்திரம்.


பிரபஞ்ச பிரார்த்தனைகள்





பொருள் :

பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்தும் தன்னிறைவுடனும், அமைதியுடனும், முழுமையுடனும் , சுபிக்ஷமாகவும் இருக்க வேண்டும்.

6 கருத்துக்கள்:

கோவி.கண்ணன் said...

ஓம் ஓம் ! சாந்தி சாந்தி !
:)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி. கண்ணன் அவர்களுக்கு,

உங்கள் வரவுக்கு நன்றி.

ATOMYOGI said...

அமைதியும் இனிமையும்.......

ஸ்வாமி ஓம்கார் said...

திரு அணுயோகி,


உங்கள் வரவுக்கு நன்றி.

கிரி said...

ஸ்வாமி இது என்ன மந்திரம்?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கிரி அவர்களுக்கு,

இது உபநிஷத்தில் வரும் மந்திரம்.

பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்தும் சிறப்புடன் இருக்க பிரார்த்தனை செய்யும் மந்திரம். பொது நலம் போல தெரிந்தாலும் இதில் சுயநலமும் உண்டு.

காரணம் அந்த பிரபஞ்சத்தில் தானே நாமும் இருக்கிறோம். அப்பொழுது நாமும் சிறப்புடன் இருப்போம் அல்லவா?


பிறருக்காவ பிரார்த்தனை செய்ய செய்ய நமது ஆன்மா மேன்மை அடையும். பிறரும் மேன்மை அடைவார்கள்.

அதற்காக கடற்கரை கூட்டங்களுக்கு செல்ல கூடாது :)