Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, September 16, 2011

வாழ்வியலில் திருமந்திரம்

திருமந்திரம் பற்றிய சொற்பொழிவு நாளை மாலை சிங்காப்பூரில் நடைபெறுகிறது.
வாழ்வியலில் திருமந்திரம் என்ற தலைப்பில் உரையாற்றுக்கிறேன்.
அனைவரும் கலந்துகொண்டு ஆன்மீக ஆனந்தை பருக அன்புடன் அழைக்கிறோம்

நாள் : செப்டம்பர் 17 (சனி) நேரம் : 7.30 மாலை
இடம் : குவீன்ஸ்வே முனீஸ்வரன் ஆலயம், சிங்கப்பூர்

5 கருத்துக்கள்:

Sanjai said...

சொற்பொழிவு இனிதே நடைபெற வாழ்த்துக்கள் ..

கவினன்[Kavinan] said...

சொற்பொழிவின் ஆடியோவைப் பகிர வேண்டுகிறேன்.

திவாண்ணா said...

சொற்பொழிவின் ஆடியோவைப் பகிர வேண்டுகிறேன்.//
நானும்...

Sridhar said...

சொற்பொழிவை சுவைக்க காத்திருக்கிறேன் :)

Parameswaran said...

best wishes