Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, December 23, 2009

புத்தக வெளியீடு

அன்புள்ள வேதத்தின் கண்மணிகளுக்கு,

திருமூலரின் திருமந்திரத்தின் முக்கிய மந்திரங்களை விளக்கத்துடன் தொகுத்துள்ளேன். “தினம் தினம் திருமந்திரம்” என்ற புத்தகம் வரும் ஆங்கில வருடம் ஒன்றாம் தேதி மாலை 6 மணிக்கு மக்களுக்கு அர்ப்பணிக்கபடுகிறது.

பதிவர்கள், இணைய வாசகர்கள், நண்பர்கள் மற்றும் அனைவரும் வந்து சிறப்பிக்கும்படி அன்புடன் அழைக்கிறேன்.

16 கருத்துக்கள்:

sowri said...

Nice initiative. Can we get it by post or courier?
Wishing all the happiness and bliss in 2010.

கோவி.கண்ணன் said...

வாழ்த்துகள் !

கோவி.கண்ணன் said...

வெளியீட்டு விழாவில் தேனிர் சிற்றுண்டி உண்டா ?
:)

*******
முகவரி முழுமையாக இல்லை. பதிவில் குறிப்பிடுங்கள்

குசும்பன் said...

வாழ்த்துக்கள்!

கோவி டீ உண்டு வாங்க:)முடிவெட்டவே 1000 ரூபாய் கொடுத்தவரு, டீ குடிக்க சிங்கபூரில் இருந்து வரமாட்டாரா என்ன?

yrskbalu said...

1.if possible can you publish 1 or 2 mantra for reading?

2. whats the price?

note - pl send virtual tea to govikannan.

எம்.எம்.அப்துல்லா said...

மகிழ்கின்றேன்.

ATOMYOGI said...

வாழ்த்துகளுடன் நன்றிகளும்!!!!!

நிகழ்காலத்தில்... said...

மனமார்ந்த வாழ்த்துகள் நண்பரே

பகலில் ஏதேனும் சிறப்பு நிகழ்ச்சி உண்டா?

Siva Sottallu said...

மிக்க மகிழ்ச்சி ஸ்வாமி.

இப்புத்தகம் கிடைக்கும் இடங்களின் பட்டியலை வெளி இட்டால் அதை வாங்க படிப்பதற்கு வசதியாக இருக்கும் ஸ்வாமி.

Chiruthuli said...

திரு. ஓம்கார் சுவாமி அவர்களுக்கு,

காசி சுவாசி - ஆன்மீக தொடரின் துவக்கம் அருமை.
மேலும் தொடரை எதிர்பார்கிறேன்.

அன்புடன்,
சிறுதுளி

கோவி.கண்ணன் said...

//நிகழ்காலத்தில்... said...

பகலில் ஏதேனும் சிறப்பு நிகழ்ச்சி உண்டா?
//

நடிகைகள் யாரும் கலந்து கொள்ள வில்லையாம் !
:)

நிகழ்காலத்தில்... said...

ம்ம்ம்...

பாவனா-வை எதிர்பார்த்தேன்..:))

பாவா ஷரீப் said...

//ம்ம்ம்...
பாவனா-வை எதிர்பார்த்தேன்..:) //

நிச்சயம் எதிர்பாக்கலாம் சாமியோட "பாவனையை "
(ஆமா இப்பிடி உசுப்பேத்தி விட்ருங்க)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு செளரி,
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

விரைவில் புத்தகம் பற்றிய முழுமையான பதிவு வரும்.

திரு கோவியார்,

தேனிர் இல்லை. அன்மீக நீறு (புரிந்ததா?)உண்டு. :)

திரு குசும்பன்,

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

திரு yrskபாலு,
அடுத்த பதிவில் விரைவாக வரும்.

திரு கிளியனூர் இஸ்மத்,
அப்துல்லா அண்ணே,
திரு மாயாவி,
திரு சிவசுப்ரமணியம்,

பகலில் நிகழ்ச்சிகள் வேண்டுமா? சொல்லுங்கள் ஏதேனும் செய்வோம் :)

திரு சிவா,
திரு சிறுதுளி,
திரு கருவாச்சி,
திரு பிரபு,

உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

G.MUNUSWAMY said...

Thanks and also vazhthugal.
Intha poothakam veliyidum edam enge enru theriyapaduthiyirunthal nanum matrum en anmiga anbar oruvarum magzhichiyudam kalanthukollvom. Nangal eruppadhu chennaiyil. Entha poothakam engu eppadi kidaikkum, evvalu vilai pondra seithikalai veliyida swamiye kettukolgiren.
Nandri,
G.MUNUSWAMY,Chennai.
gmswamynaidu@gmail.com

Sanjai Gandhi said...

வாழ்த்துகள் ஸ்வாமி.. கரீட்டா வந்துடுவோம்ல..

சோறு போடுவீங்களா சாமி சோறு.. :)