tag:blogger.com,1999:blog-8392387400092709841.post95633621798165006..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: அகோரிகள் என்பவர்கள் யார்? - சில உண்மைகள் - பகுதி இரண்டுஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-19704846462544981732009-09-20T01:10:59.759+05:302009-09-20T01:10:59.759+05:30very nice work
by
www.aanmigakkadal.blogspot.comvery nice work<br />by<br />www.aanmigakkadal.blogspot.comaanmigakkadalhttps://www.blogger.com/profile/11199036609279598965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-82060402475924277802009-03-25T12:24:00.000+05:302009-03-25T12:24:00.000+05:30என்ன ஒரு தொகுப்பு!,இணையதளத்தில் இப்படி ஒரு ஆன்மீக ...என்ன ஒரு தொகுப்பு!,இணையதளத்தில் இப்படி ஒரு ஆன்மீக தொடரா!நன்றி குருவே.முருகன் ஜெயராமன்https://www.blogger.com/profile/07556022574682379013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-21296006933212633852009-02-20T17:42:00.000+05:302009-02-20T17:42:00.000+05:30அருமையான பதிவு... பதிவினூடே நீங்கள் கூறியிருந்...அருமையான பதிவு... பதிவினூடே நீங்கள் கூறியிருந்த... இராமத்தேவர் மற்றும் யாக்கோபு சித்தர் ஆகியோரைப் பற்றியும் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்... !MKhttps://www.blogger.com/profile/09430650791444016988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-51798804697637798622009-02-20T14:29:00.000+05:302009-02-20T14:29:00.000+05:30ரொம்ப விறுவிறுப்பாக இருக்கிறது.ஏதோ மர்ம நாவல் படித...ரொம்ப விறுவிறுப்பாக இருக்கிறது.<BR/>ஏதோ மர்ம நாவல் படித்த உணர்வு மேலிடுகிறது.<BR/>அகோரிகளை பற்றிய எனக்கு தெரிந்த கருத்துக்கள் சில உண்மை அல்ல என்று புரிந்து கொள்ளவும் மேலும் பல தகவல்களுக்கும் நன்றி.பட்டாம்பூச்சிhttps://www.blogger.com/profile/05369524759065720643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-38046975946943873752009-02-20T00:01:00.000+05:302009-02-20T00:01:00.000+05:30நல்லா இருக்குங்க..நல்லா இருக்குங்க..malarhttps://www.blogger.com/profile/07700960180215957320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-47237307548283591732009-02-19T13:40:00.000+05:302009-02-19T13:40:00.000+05:30நான் சென்ற கும்பமேளாவின்போது அலஹாபாதில் பணியில் இர...நான் சென்ற கும்பமேளாவின்போது அலஹாபாதில் பணியில் இருந்தேன்.எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பேறு இது.நாகா சாமியார்களை நேரில் கண்டேன். அப்போது எனக்கு அகோரிகள் பற்றித் தெரியாது. மஹாசிவராத்திரியன்று வாரணாசியில் நாகா சாமியார்கள் கோவிலுக்கு ஊர்வலமாகச் செல்வதையும் பார்த்தேன்.அவர்கள் ஜூனா அகாடாவைச் சேர்ந்தவர்கள் என்று சொல்கிறார்கள். இன்று ஊடகங்களில் அகோரிகள் பற்றிய தவறான தகவல்களே வது கொண்டிருக்கும் நிலையில் உங்கள் பதிவு மிகவும் தேவையான,வரவேற்கத்தக்க ஒன்று. <BR/> ஒரு சந்தேகம்.சிவனுக்கு ஐந்து முகங்கள்-சத்யோஜாதம்,வாமதேவம்,அகோரம்,தத்புருஷம்,ஈசானம் என்று.இவற்றுள் மூன்றாவது முகமான அகோரத்தை வணங்குவதால் இவர்கள் ‘அகோரிகள்’ என்று அழைக்கப்படுவதாக ஒரு கருத்தும் உள்ளது.இது சரியா?தயவு செய்து விளக்க வேண்டுகிறேன்.மதுரை சொக்கன்https://www.blogger.com/profile/10605669361153478611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-55831216569501225822009-02-19T12:05:00.000+05:302009-02-19T12:05:00.000+05:30திரு கோவியார்..//அமிர்தாஞ்சன் தயாரிக்கும் இடத்தில்...திரு கோவியார்..<BR/><BR/>//அமிர்தாஞ்சன் தயாரிக்கும் இடத்தில் நின்றுகொண்டு அமிர்தாஞ்சனை உடலில் பூசிக் கொண்டால் வாசனை தனியாக தெரியுமா ? //<BR/><BR/>என்ன ஒரு விளக்கம். மறைமுகமாக ஒரு பொருளை விளம்பரப்படுத்துவதை ஆட்சேபிக்கிறேன் :)))<BR/><BR/>காசியை பற்றிய தொடர் எழுதும் பொழுது சொல்லுகிறேன். காசியில் விஞ்ஞானத்திற்கு எதிராக 5 அதிசயங்கள் நடக்கிறது.<BR/><BR/><BR/>//வெற்றிக்கும் - விக்ட்றிக்கும் உள்ள தொடர்பு போல் இருக்கு !<BR/>//<BR/><BR/><BR/>சரி சரி. உங்கள் பார்ப்பனர்கள் சிந்து நதியை கடந்து வந்தவர்கள் எனும் வரலாறுக்கு இது ஒத்துவரலாம். <BR/><BR/>ஆரிய மொழியோ சூடான மொழியோ... மனித சிந்தனையும் சப்தங்களும் ஒன்றுதானே?. <BR/><BR/>மாடுகள் மா என கத்துவதால் மாடுகள் அனைத்தும் இந்தியாவிலிருந்து தான் போயிருக்கும் என சொல்லுவதை போல :))ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-6285845937721816792009-02-19T11:55:00.000+05:302009-02-19T11:55:00.000+05:30//அகோராத்ரா என்றால் காலம் என அர்த்தம். இவ்வார்த்தை...//அகோராத்ரா என்றால் காலம் என அர்த்தம். இவ்வார்த்தையிலிந்து தான் ஹோரை எனும் தமிழ் சொல்லும், ஹவர் எனும் ஆங்கில சொல்லும் வந்ததாக ஓரு பேச்சு உண்டு//<BR/><BR/>ஆங்கிலத்தில் சமஸ்கிர சொல் இருப்பதில் வியப்பு இல்லை ஏனெனில் சமஸ்கிரதம் இந்தோ - ஐரோப்பிய பிரிவில் தான் வருகிறது !<BR/><BR/><BR/>வெற்றிக்கும் - விக்ட்றிக்கும் உள்ள தொடர்பு போல் இருக்கு !<BR/><BR/>காசு - Cash<BR/><BR/>இப்படி இன்னும் கூறிக்கொண்டே செல்லாம்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-43569719865953491252009-02-19T08:18:00.000+05:302009-02-19T08:18:00.000+05:30//பரிசல்காரன் said... சொன்னால் நம்ப மாட்டீர்கள்../...//பரிசல்காரன் said... <BR/>சொன்னால் நம்ப மாட்டீர்கள்..<BR/>//<BR/><BR/>சொன்னால் நம்பவில்லை என்றால் நம்புவது போல் சொல்லுங்க நம்புவார் !<BR/>:))))))) சோக்கு !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-37883130950121002862009-02-19T08:17:00.000+05:302009-02-19T08:17:00.000+05:30ஸ்வாமி ஓம்கார் said... திரு. கோவி.கண்ணன்,//பெரிய ச...ஸ்வாமி ஓம்கார் said... <BR/>திரு. கோவி.கண்ணன்,<BR/><BR/>//பெரிய சுடுகாடு என சொல்ல கூடாது. பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய சுடுகாடு.<BR/><BR/>700 முதல் 1000 பிணம் தினமும் எரிக்கிறார்கள். இங்கே பிணம் நாறுவதில்லை. ஏன் என யோசித்து சொல்லுங்கள் :)<BR/>//<BR/><BR/>அமிர்தாஞ்சன் தயாரிக்கும் இடத்தில் நின்றுகொண்டு அமிர்தாஞ்சனை உடலில் பூசிக் கொண்டால் வாசனை தனியாக தெரியுமா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-38278707491487773972009-02-19T07:58:00.001+05:302009-02-19T07:58:00.001+05:30மிகவும் ஆர்வமூட்டும் எழுத்து நடை.புதிய விஷயங்கள் ப...மிகவும் ஆர்வமூட்டும் எழுத்து நடை.<BR/><BR/>புதிய விஷயங்கள் பலவற்றை அறியத்தருகின்றமைக்கு நன்றி.<BR/><BR/>//இந்த ராணுவ படை, பல “நற்காரியங்களை” செய்துள்ளது. அவர்கள் செய்த காரியதத்தை சொன்னால் , இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினேன் என களி சாப்பிட வேண்டிவரும்.//<BR/><BR/>இப்படிச்சொன்னால் எப்படி? தாங்க முடியவில்லை. ஒரு தனி மடலிலாவது அது என்ன என்று சொல்லிவிடுங்களேன். நான் இலங்கையில் இருக்கிறேன். உங்களை பொலிசில் போட்டுக்கொடுக்க மாட்டேன்.. :-)<BR/><BR/>mmauran@gmail.comமு. மயூரன்https://www.blogger.com/profile/11870417341172035660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-28454155017291641392009-02-19T07:58:00.000+05:302009-02-19T07:58:00.000+05:30திரு கிரி,//சாமி தயவுசெய்து இதற்க்கு பதில் கூறுங்க...திரு கிரி,<BR/><BR/>//சாமி தயவுசெய்து இதற்க்கு பதில் கூறுங்கள்<BR/><BR/>2000 வருடம் உயிர் வாழ்ந்ததாக (வாழ்வதாக) ரஜினி கூறி இருந்தார் இது குறித்து பல சர்ச்சைகள் வந்தன.<BR/><BR/>இது பற்றி தங்கள் கருத்து என்ன? இது உண்மையாக இருக்க வாய்ப்புண்டா!///<BR/><BR/>காலம் கடந்த ஞானிகளை இவ்வளவு காலம் தான் உயிர்வாழ்ந்தார் என சொல்லுவது அபத்தம்.<BR/>2000 ஆண்டுகளுக்கு முன் மஹாஅவதார் இல்லாததை இவர்கள் பார்த்தார்களா? <BR/><BR/>இவர்கள் நித்தியமானவர்கள். எப்பொழுதும் இருப்பார்கள். அவர்களுக்கு நாம் கூறும் பெயர்தான் வித்தியாசமானது. உண்மையில் மஹாவதார் பாபாஜியை வேறு பெயர்களில் நாம் வணங்கி வருகிறோம்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-2508139298890859622009-02-19T07:55:00.000+05:302009-02-19T07:55:00.000+05:30திரு மதுரைவீரன்..கூடிய விரைவில் இது போன்ற ஒரு புத்...திரு மதுரைவீரன்..<BR/><BR/>கூடிய விரைவில் இது போன்ற ஒரு புத்தகம் வெளிவருகிறது. <BR/><BR/>உங்கள் யோசனைக்கு நன்றி..ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-79099136113921120842009-02-19T07:54:00.000+05:302009-02-19T07:54:00.000+05:30திரு சதீஷ்குமார், திரு யோகானந்தம், சகோதரி.இந்திரா,...திரு சதீஷ்குமார், திரு யோகானந்தம், சகோதரி.இந்திரா,<BR/><BR/>உங்கள் வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-60049825142380072922009-02-19T07:52:00.000+05:302009-02-19T07:52:00.000+05:30அப்துல்லா அண்ணே...//கண்டவர் விண்டிலர், விண்டவர் கண...அப்துல்லா அண்ணே...<BR/><BR/>//கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் :)//<BR/><BR/>கண்டவர் விண்டிலர்-னு சொல்றதை பார்த்தா.. நீங்க பதிவு போடற மேட்டார் எல்லாம் நீங்க கண்டதானு கேட்கறீங்களா...;) இல்லை கண்டதை ஏன் விண்டறீங்கனு கேட்கறீங்களா? :)<BR/><BR/>கண்டவர் விண்டிலர் ஆனால், நான் கண்டவன் அல்ல, உரிமை உள்ள சொந்தம் :)ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-23066540590257568652009-02-19T07:49:00.000+05:302009-02-19T07:49:00.000+05:30திரு வினோத் கெளத்தம்,பாபாஜி என்பவர் யார் எனபது ஒரு...திரு வினோத் கெளத்தம்,<BR/><BR/>பாபாஜி என்பவர் யார் எனபது ஒரு தனி கேள்வி.<BR/><BR/>அவர் தமிழ் நாட்டை சேர்ந்தவர் என கூறுவது, ”தென்னாடுடைய சிவனே போற்றி” என புரிந்துகொள்வதை போன்றது.<BR/><BR/>அந்த கோவிலையும் தரிசித்து இருக்கிறேன்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-52951584476300942632009-02-19T07:47:00.000+05:302009-02-19T07:47:00.000+05:30திரு. கோவி.கண்ணன்,பெரிய சுடுகாடு என சொல்ல கூடாது. ...திரு. கோவி.கண்ணன்,<BR/><BR/>பெரிய சுடுகாடு என சொல்ல கூடாது. பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய சுடுகாடு.<BR/><BR/>700 முதல் 1000 பிணம் தினமும் எரிக்கிறார்கள். <B>இங்கே பிணம் நாறுவதில்லை.</B> ஏன் என யோசித்து சொல்லுங்கள் :)ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-37117711482893784302009-02-19T07:45:00.000+05:302009-02-19T07:45:00.000+05:30திரு மிஸ்டர் அரட்டை ( இவருக்கு தமிழிலும், ஆங்கிலத்...திரு மிஸ்டர் அரட்டை ( இவருக்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் போடவேண்டி இருக்கு :)) ),<BR/><BR/><BR/>உங்கள் வருகைக்கு நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-86504876267204091252009-02-19T07:44:00.000+05:302009-02-19T07:44:00.000+05:30திரு சிந்தாமணி,ஜோதிட ரீதியான தகவல்களுக்கு என்னை தன...திரு சிந்தாமணி,<BR/><BR/>ஜோதிட ரீதியான தகவல்களுக்கு என்னை தனிமடலில் தொடர்பு கொள்ளவும்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-70723699981266382682009-02-19T01:00:00.000+05:302009-02-19T01:00:00.000+05:30//மஹாவத்தார் பாபாஜி என பலராலும் அழைக்கப்படுபவர் இம...//மஹாவத்தார் பாபாஜி என பலராலும் அழைக்கப்படுபவர் இமாலயத்தில் வாழ்கிறார் என பலர் சொல்வதுண்டு. இவரை பற்றி என்னை விட உங்களுக்கு அதிகம் தெரியும் என நினைக்கிறேன். காரணம் ஒரு நடிகர். அவரின் புகழ் பெற்ற படமும்.//<BR/><BR/>சாமி தயவுசெய்து இதற்க்கு பதில் கூறுங்கள்<BR/><BR/>2000 வருடம் உயிர் வாழ்ந்ததாக (வாழ்வதாக) ரஜினி கூறி இருந்தார் இது குறித்து பல சர்ச்சைகள் வந்தன.<BR/><BR/>இது பற்றி தங்கள் கருத்து என்ன? இது உண்மையாக இருக்க வாய்ப்புண்டா!கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-53943744493073027932009-02-19T00:04:00.000+05:302009-02-19T00:04:00.000+05:30ஆஹா கதை நல்ல சுவாரசியமா போகும் பொது தொடரும் போட்டு...ஆஹா கதை நல்ல சுவாரசியமா போகும் பொது தொடரும் போட்டுடீங்களே! நல்ல வேலை விளம்பர இடைவேளை இல்லை. மிகவும் அருமையான பதிவு. ரசித்து படித்தேன். நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். இதை நீங்கள் ஒரு புத்தகமாக வெளியிடவேண்டும். அதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்கவேண்டும் என்பது எனது விருப்பம். இதன் நிகழ்வு உங்கள் கையில்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-72333811423054046382009-02-18T16:42:00.000+05:302009-02-18T16:42:00.000+05:30அகோரிகளை பற்றி தப்பாக நினைத்திருந்தேன்...இப்போதுதா...அகோரிகளை பற்றி தப்பாக நினைத்திருந்தேன்...<BR/><BR/>இப்போதுதான் உண்மை அறிந்தேன்... தெரிய வைத்ததற்கு நன்றி...<BR/><BR/>அவர்களை பற்றி உங்களுக்கு தெரிந்த விஷயங்களை பதிவிடவும்...<BR/><BR/>அவர்களின் உணவு முறைகளையும் தெரிய படுத்தவும்...Indirahttps://www.blogger.com/profile/14982752688082688618noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-60786563343361539942009-02-18T15:00:00.000+05:302009-02-18T15:00:00.000+05:30its intrestingits intrestingYOGANANDAM Mhttps://www.blogger.com/profile/04384609603697795529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-41122295095071382792009-02-18T13:40:00.000+05:302009-02-18T13:40:00.000+05:30அகொரிகள் மேட்டர் ரொம்ப சுவாரஸ்யமா போகுது ....தொடர்...அகொரிகள் மேட்டர் ரொம்ப சுவாரஸ்யமா போகுது ....தொடர்ந்து இதையே எழுதுங்க ....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-25340893965333351012009-02-18T13:28:00.000+05:302009-02-18T13:28:00.000+05:30கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் :)கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் :)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.com