tag:blogger.com,1999:blog-8392387400092709841.post9012333649315631875..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: குரு பூர்ணிமா பகுதி - இரண்டுஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-39995251071459489122009-06-23T14:25:42.250+05:302009-06-23T14:25:42.250+05:30Thank you for the explanation and clarity of expre...Thank you for the explanation and clarity of expression.sowrihttps://www.blogger.com/profile/02943085785360179828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-75716346963066906862009-06-23T13:22:44.360+05:302009-06-23T13:22:44.360+05:30வணக்கம். யதேச்சையாக தங்கள் பக்கம் வரும் பாக்கியம் ...வணக்கம். யதேச்சையாக தங்கள் பக்கம் வரும் பாக்கியம் கிட்டியதை எனது புண்ணியம் என உணர வைக்கும்படியான கட்டுரை. குரு - மாணாக்கன் உறவை/தொடர்பை வெகு எளிதாக புரிந்து கொள்ள வைத்திருப்பதற்கு நன்றி!<br /><br />தங்கள் பதிவுகள் அனைத்துமே பயனுள்ளவையாக இருக்கிறது. அதிலும் எனக்கு ஜோதிடம் மிகுந்த பயனளிக்கிறது. நன்றி! <br /><br />தொடரட்டும் தங்கள் சேவை...Anonymoushttps://www.blogger.com/profile/08268733703763447459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-47067098860612683292009-06-20T20:27:19.959+05:302009-06-20T20:27:19.959+05:30gi,
1. this topic gives the feeling of reading of...gi,<br /><br />1. this topic gives the feeling of reading of GURU GEETHA .<br /><br />2. every words having deep meaning and value<br /><br />3. have faith in guru words and guru. thats all. <br /><br />4.to get real guru - pray god for real guru. he will take care. one fine day he will send guru to you.yrskbaluhttps://www.blogger.com/profile/11284787670305343523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-73620757213996975622009-06-20T20:07:14.747+05:302009-06-20T20:07:14.747+05:30வணக்கம் ஸ்வாமிஜி!
உங்களது பதிவுகள் அ...வணக்கம் ஸ்வாமிஜி!<br /> <br /> உங்களது பதிவுகள் அருமை. ஆன்மீக கருத்துக்களை விளக்க தாங்கள் கையாளும் இந்த புதுமையான வழி அருமை.<br /> <br /> **நமது தேசத்தில் பல ஞானிகள் - ரிஷிகள், குரு இல்லாமல் தானாக ஆன்மீகத்தில் வந்ததாக தோன்றினாலும், உண்மையில் அவர்கள் ஏதோ ஒரு பிறப்பில் குரு பூர்ணிமா அன்று தூண்டப்பட்ட விளக்காக இருந்து இப்பொழுது ஒளிவீசுகிறார்கள் என்பதே உண்மை.**<br /><br /> அப்படியானால் ஆதியில் தோன்றிய ரிஷிக்கு யார் குருவாக இருந்திருக்க முடியும்? அந்த ஆதிகுரு யார்? அவரை குரு பூர்ணிமா வில் எப்படி நினைவு கொள்வது? <br /> <br /> கேள்விகள் சிறுபிள்ளைதனமாக இருப்பதாக நினைத்து விடையளிக்க மறுத்து விட மாட்டீர்களே?!ATOMYOGIhttps://www.blogger.com/profile/08659578964443554944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-8699359052215344062009-06-20T19:52:17.963+05:302009-06-20T19:52:17.963+05:30_/\_
இதுக்கு மேல சொல்லத் தெரியல...._/\_<br /><br />இதுக்கு மேல சொல்லத் தெரியல....Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-71890003419529956752009-06-20T12:09:07.538+05:302009-06-20T12:09:07.538+05:30முற்றிலும் முரண்பாடுகளால் ஆன குரு-சிஷ்யன் உறவை விள...முற்றிலும் முரண்பாடுகளால் ஆன குரு-சிஷ்யன் உறவை விளக்கியே தீர வேண்டுமென கங்கணம் கட்டிக் கொண்டு கடினமாக உழைக்க்கிறீர்கள் ஸ்வாமிஜி.<br /><br />உங்களைப் படிப்பவர்களிடமும் அதே சிரத்தையும்,கவனமும் நிகழ வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன்.<br />நன்றி.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-5349864356920928132009-06-20T10:22:40.151+05:302009-06-20T10:22:40.151+05:30ஸ்வாமி ஓம்கார் அவர்களுக்கு.,
அரும் பேராற்றல் கருணை...ஸ்வாமி ஓம்கார் அவர்களுக்கு.,<br />அரும் பேராற்றல் கருணை.,எனக்கு என்ன தேவை என்பதை உங்கள் மூலம் தெரிய படுத்தி இருக்கிறது.<br />அந்த அரும் பேராற்றல் கருணைக்கும் உங்களுக்கும் நன்றி.<br /><br />//திரு சன்யாசி.<br />உங்கள் கேள்விக்கான பதில் அடுத்த பகுதியில் இருக்கிறது//<br /><br />இதன் மூலம் எனக்கு... கேள்விக்கு பதில் மாத்திரம் அல்ல , கேள்வியே ஏலாத ஒரு சூழ்நிலை உண்டகயுள்ளதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-45725891636765072262009-06-20T10:17:15.651+05:302009-06-20T10:17:15.651+05:30நல்ல கருத்துக்களை சிறுகதைகளைக் கொண்டே விளக்கிவிட்ட...நல்ல கருத்துக்களை சிறுகதைகளைக் கொண்டே விளக்கிவிட்டீர்கள் சுவாமி...<br /><br />நன்றி...அடியார்https://www.blogger.com/profile/08696445284512441088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-30452448475232149782009-06-20T09:14:59.669+05:302009-06-20T09:14:59.669+05:30நன்றி குருவே," இவர்கள் சாரத்தை விட்டுவிட்டு இ...நன்றி குருவே," இவர்கள் சாரத்தை விட்டுவிட்டு இவர்களின் புத்திசாலித்தனத்தில் தொங்குபவர்கள்." இந்த வரிகள் மிகவும் உண்மையானது .... <br /><br />இது , அலுவகலத்தில், இந்த அதிகாரிக்கு ஒன்னும் தெரியாது ... நான் அப்படி கிழுச்சிருப்பேன் / புரட்டிபோட்ட்ருப்பேன் சொல்றவங்களை நிறய பார்க்கலாம் ...நானும் அது மாதிரி இருந்ததுண்டு... அந்த என்ன ஓட்டத்திற்கு போகாமல், என்னை காக்க குருவின் கிருபை வேண்டும்அது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.com