tag:blogger.com,1999:blog-8392387400092709841.post899974608481668370..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: நவராத்திரி ஒரு சமூகத்தினரால் மட்டும் ஏன் கொண்டாடப்படுகிறது?ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-82916672692797140892010-06-02T00:51:53.835+05:302010-06-02T00:51:53.835+05:30பொந்து மதத்தில் மட்டும் ஏன் இத்தனை சடங்குகள்!?பொந்து மதத்தில் மட்டும் ஏன் இத்தனை சடங்குகள்!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-15082396846440066322009-09-23T22:56:44.256+05:302009-09-23T22:56:44.256+05:30அருமையாக விளக்கினீர்கள் சுவாமி!அருமையாக விளக்கினீர்கள் சுவாமி!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-68932774197659571372009-09-23T22:32:55.497+05:302009-09-23T22:32:55.497+05:30விஸ்வகர்மா சமூகத்தினரும் காலம் காலமாக கொலு வைத்து ...விஸ்வகர்மா சமூகத்தினரும் காலம் காலமாக கொலு வைத்து வருகின்றனர்.விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-91412532430364038372009-09-23T21:34:03.713+05:302009-09-23T21:34:03.713+05:30//அறிவு, சுயநலமற்ற மற்றும் கலைத்திறன் உள்ள பெண்கள்...//அறிவு, சுயநலமற்ற மற்றும் கலைத்திறன் உள்ள பெண்கள் கொலுவைப்பார்கள். பிறர் மெகாசீரியல் பார்ப்பார்கள்.<br />//<br /><br />ஸ்வாமி... நீங்க ஜோக்குக்காக சொல்லியிருக்கலாம்... ஆனா இன்னிக்கு இருக்கற பொருளாதார, இட, குடும்ப நெருக்கடிகளுக்கு இடையில செய்ய ஆசையும், அறிவும், கலைத்திறனும் இருந்தும் கூட செய்ய முடியாம பல பேர் இருக்காங்க. அதுவும் கசப்பான உண்மை,.Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-76645501645479332592009-09-23T21:04:30.652+05:302009-09-23T21:04:30.652+05:30அருமையான பதில் ஸ்வாமி.
நம்வீட்டுக் கொலுவுக்கும் வ...அருமையான பதில் ஸ்வாமி.<br /><br />நம்வீட்டுக் கொலுவுக்கும் வந்து போகணுமுன்னு கேட்டுக்கொள்கின்றேன்.<br /><br />http://thulasidhalam.blogspot.com/2009/09/1.htmlதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-17362316791821060842009-09-23T20:37:25.963+05:302009-09-23T20:37:25.963+05:30This comment has been removed by the author.senapathihttps://www.blogger.com/profile/17913280565887267521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-63810725178730683252009-09-23T20:15:44.895+05:302009-09-23T20:15:44.895+05:30திரு அறிவிலி,
கேள்விக்கு பதில் எப்படி இருக்கவேண்ட...திரு அறிவிலி,<br /><br />கேள்விக்கு பதில் எப்படி இருக்கவேண்டும் என கட்டமைப்பு எல்லாம் கிடையாது. கேள்வி கேட்டவர் அதை உணர்ந்தால் போதும். பிறர் காலம் கடந்து உணரலாம். அவ்வளவே.<br /><br />நீங்கள் எதிர்பார்க்கும் பதிலை நான் சொல்ல வேண்டும் என்பதால் உங்களுக்கு அப்படி தெரியலாம்.<br /><br />//அறிவுள்ள பெண்கள் கொலு வைக்கிறார்கள் அப்படின்னு வெச்சுக்கலாமா?//<br /><br />என் பதிலில் அதை சுட்டிக்காட்டி இருக்கிறேன்.<br /><br />அறிவு, சுயநலமற்ற மற்றும் கலைத்திறன் உள்ள பெண்கள் கொலுவைப்பார்கள். பிறர் மெகாசீரியல் பார்ப்பார்கள்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-22236637330974951742009-09-23T20:13:40.034+05:302009-09-23T20:13:40.034+05:30திரு சிவா,
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...திரு சிவா,<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-58340768207364220682009-09-23T20:09:56.615+05:302009-09-23T20:09:56.615+05:30சகோதரி தரணிப்ரியா,
நீங்கள் தாராளமாக ஆரம்பிக்கலாம்...சகோதரி தரணிப்ரியா,<br /><br />நீங்கள் தாராளமாக ஆரம்பிக்கலாம். மனமும் குணமும் இருந்தால் எதுவும் தடையில்லை.<br /><br />சிறிய அளவில் மூன்று படிகளுடன் சில பொம்மைகளுடன் துவங்குங்கள். பிறருக்கு உதாரணமாகவே இருந்து பழகிய நாம் இதில் விதிவிலக்காக இருக்கலாமா... ? :)<br /><br />வரும் விஜய தசமி அன்று மனதில் உறுதி எடுத்துக்கொள்ளுங்கள் அடுத்தவருடம் கொலுவைப்பது என...ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-13464351205051765192009-09-23T20:07:50.948+05:302009-09-23T20:07:50.948+05:30திரு கோவி.கண்ணன்,
உங்கள் வருகைக்கு நன்றி.
திரு கள...திரு கோவி.கண்ணன்,<br />உங்கள் வருகைக்கு நன்றி.<br /><br />திரு கள்ளபிரான்,<br /><br />நான் என்ன உ.போ.ஒ விமர்சனமா எழுதினேன் ? :)) பார்பானீயம், யூதர்கள் இனவாதம் என என்னனவே சொல்லுகிறீர்கள். எனக்கு தெரியாத விஷயங்களை நிறைய சொன்னீர்கள். <br /><br />நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-76755141416799400772009-09-23T19:56:49.914+05:302009-09-23T19:56:49.914+05:30திரு essusara ,
//அறிவியலும் ,ஆன்மிகமும் இணையும்...திரு essusara ,<br /><br /><br />//அறிவியலும் ,ஆன்மிகமும் இணையும் புள்ளியாக எதை கருதுகிறிர்கள் சுவாமி ?///<br /><br />விழிப்புணர்வு நிலை என்பதே அப்புள்ளி.<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-75230789905320643952009-09-23T19:32:53.698+05:302009-09-23T19:32:53.698+05:30கேள்விக்கு பதில் டைரெக்டா இல்லியே ஸ்வாமி.
அறிவுள்...கேள்விக்கு பதில் டைரெக்டா இல்லியே ஸ்வாமி.<br /><br />அறிவுள்ள பெண்கள் கொலு வைக்கிறார்கள் அப்படின்னு வெச்சுக்கலாமா?அறிவிலிhttps://www.blogger.com/profile/04986338337562892681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-32202289757199711342009-09-23T18:37:36.841+05:302009-09-23T18:37:36.841+05:30உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி ஸ்வாமி.
// அறிவ...உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி ஸ்வாமி.<br /><br />// அறிவியல் முன்னேற்றம் அடைய அடைய மனித வாழ்க்கையில் சில விஷயங்கள் தலைகீழாகும் என்பது உங்களுக்கு தெரியுமா? //<br /><br />எனக்கு தெரிந்த ஓன்று, உணவை மேஜை மீது அமரவைத்து மனிதர்கள் நின்று சாப்புகிறார்கள். <br /><br />இதை விஞ்ஞான வளர்ச்சி என்பதா இல்லை கால மாற்றம் என்பதா தெரியவில்லை.Siva Sottalluhttps://www.blogger.com/profile/04635042610005603213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-28743104414704342292009-09-23T15:32:12.012+05:302009-09-23T15:32:12.012+05:30எனக்கு கொலு வைக்க ரொம்ப ஆசை. ஆனா வீட்டுல முன்னாடி ...எனக்கு கொலு வைக்க ரொம்ப ஆசை. ஆனா வீட்டுல முன்னாடி பெரியவங்க முதல்ல ஆரம்பிச்சு இருந்தா தான் நம்ம வைக்க முடியுமுன்னு சொல்லி வைக்க விட மாட்டேங்கறாங்க. நான் முதல்ல ஆரம்பிச்சு வெக்கறேன். எனக்கு பின்னாடி தலை முறை அதை தொடரட்டுமுன்னு சொன்னாலும் வேண்டாம் சொல்லறாங்க :(தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-81640433919385266662009-09-23T13:48:38.951+05:302009-09-23T13:48:38.951+05:30சுவாமிஜி தங்களது பதிலைப் போல இனி வருங்காலத்தில் நட...சுவாமிஜி தங்களது பதிலைப் போல இனி வருங்காலத்தில் நடக்குமா? என்பது ஐயமே! மிக்க நன்றி சுவாமிஜி!SRI DHARANhttps://www.blogger.com/profile/06595156761334673498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-10288060226601097342009-09-23T11:17:48.852+05:302009-09-23T11:17:48.852+05:30அவர் கேட்ட கேள்வி - ஏன் பார்ப்பனகுலத்தாரால் மட்டும...அவர் கேட்ட கேள்வி - ஏன் பார்ப்பனகுலத்தாரால் மட்டுமே இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது ?<br /><br />உங்கள் பதில்: ஆதிகாலத்தில் எல்லாரும் கொண்டாடினார்கள். தற்போது இவர்கள் மட்டும் கொண்டாடுகிறார்கள்.<br /><br />மற்றவர்கள் விட்டதற்கு, தற்கால கலாச்சாரமாற்றங்களே கார்ணம் என்கிறீர்கள். அஃது பார்ப்பனர்களைப் பாதிக்கவில்லை என்பதுபோலாகிறது. இல்லையில்லை...அவர்களையும் பாதிக்கிறது...இன்னும் சில காலத்திற்குப் பின்னர் அவர்களும் விட்டுவிடுவர் என சொல்கிறீர்கள். இல்லையா?<br /><br />தற்கால கலாச்சாரமாற்றங்கள் இன்னும் குக்கிராமங்களுக்கும், சிற்றூர்களுக்கும் வரவில்லை. அவ்வூர்களில் பார்ப்பனர்கள் சிலரே. ஆனால் அவர்கள் கொலுவைத்துக் கொண்டாடுவதுண்டு. மற்றவர் செய்வதில்லை. மற்றவர் ஏன் கொண்டாடவில்லை? <br /><br />பட்டணமாகட்டும், கிராமமாகட்டும், கலாச்சார மாற்றமாகட்டும், இல்லாமலும்போகட்டும், ஏன் பார்ப்பன்ர் மட்டும் இப்பண்டிகையை கொலுவைத்துக் கொண்டாடுகின்றனர். மற்ற்வர் செய்வதில்லை என்பதற்கு பதில் இல்லை.<br /><br />என் பதில் என்னவென்றால், பார்ப்பனர்களின் கலாச்சாரம் இந்துமத்ததையொட்டி நெருங்கி வந்த ஒன்றாகும். இந்துமதமே பார்ப்பனர்கள் கலாச்சாரமாகும். இந்துமதம் இல்லையென்றால் பார்ப்பனர் இல்லை. அவர்கள் இன்றும் விடவில்லை. மற்றவரும் அவரிடமிருந்து (ஒருசிலவற்றைத்தவிர) எதையும் பெற்றுக்கொள்ளவைல்லை.<br /><br />’அவர்’ தனி. ’இவர்’ தனி.<br /><br />எனவே, இவர், கொலுவைத்து நவராத்திரியைக்கொண்டாடுவது பார்ப்பன் கலாச்சாரம் என தான் காணும் ஒரு உண்மையைச் சொல்வது என்ன தவறு?<br /><br />இது மட்டுமல்ல; எவ்வளவோ மதச்செயல்கள் பார்ப்பனரின் கலாச்சாரமாகவே போனது என்பது தமிழ்மக்களின் வாழ்க்கையை உற்றுனோக்குபவருக்கு புலனாகும்.<br /><br />பார்ப்பனர்கள் தத்தம் தனிப்பட்ட வாழ்க்கையில் பிறமக்களோடு ஒட்டவில்லை. தனித்தே நிற்கிறார்கள். அதை அவர்கள் கட்டிக்காத்து வருகிறார்கள். யூதர்களைப்போல.குலசேகரன்https://www.blogger.com/profile/05265477140063470293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-15484398646396844692009-09-23T11:16:45.098+05:302009-09-23T11:16:45.098+05:30//சுவாமிஜி, இப்பொழுதெல்லாம் நவராத்திரி பூஜை குறிப்...//சுவாமிஜி, இப்பொழுதெல்லாம் நவராத்திரி பூஜை குறிப்பிட்ட சில சமூகத்தினரால் ( பிராமின்ஸ் ) மட்டுமே வீட்டில் கொண்டாடப்படுகிறது.//<br /><br />ஆச்சாரா அனுஷ்டானத்தோடு இருந்துண்டு விராமீன் சாப்பிடாதவர் மட்டும் தான் நவராத்ரி பூசை நடத்தனும் என்று யாராவது கிளப்பிவிட்டு இருக்கவேண்டும். அதனால் தான் பிராமின்ஸ் மட்டும் பூசை செய்றா(ர்) போலகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-31105710611841261262009-09-23T10:38:18.044+05:302009-09-23T10:38:18.044+05:30எல்லாவற்றையும் அறிவியலோடு இணைத்து பார்க்கும் தன்மை...எல்லாவற்றையும் அறிவியலோடு இணைத்து பார்க்கும் தன்மை தற்பொழுது அதிகமாகி வருகிறதே. அறிவியல் உண்மை இருந்தால் மட்டுமே நான் ஏற்று கொள்வேன் , இல்லை என்றல் அது மூட நம்பிக்கை வகையில் சேர்த்து விடுகிறார்களே சுவாமி .இது உண்மையில் நலம் பயக்குமா என்ற ஐயம் உள்ளது .அறிவியலையும் உடைத்து கொண்டு சில நிகழ்வுகள் அவ்வபோது நடந்து கொண்டுதான் இருக்கிறதே ?<br /><br />அறிவியலும் ,ஆன்மிகமும் இணையும் புள்ளியாக எதை கருதுகிறிர்கள் சுவாமி ?essusarahttps://www.blogger.com/profile/04025956638840213379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-54368679715656322332009-09-23T07:57:26.420+05:302009-09-23T07:57:26.420+05:30திரு புன்னகை,
உங்கள் வருகைக்கு நன்றி.
திரு பித்தன...திரு புன்னகை,<br />உங்கள் வருகைக்கு நன்றி.<br /><br />திரு பித்தன்,<br />உங்கள் வருகைக்கு நன்றி.<br /><br />திரு மனோ,<br /><br />அறிவியல் பூர்வமான தன்மை இல்லாமல் நம் கலாச்சாரத்தில் ஒன்றும் இல்லை. நவராத்திரியும் அறிவியல் பூர்வமானது. அதை அறிய பல விஷயங்களை தொடவேண்டும்.<br /><br />உங்கள் வருகைக்கு நன்றி.<br /><br />திரு மகேஷ்,<br />உங்கள் வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-30847589632549105622009-09-23T07:29:51.689+05:302009-09-23T07:29:51.689+05:30அருமையான விளக்கம் ஸ்வாமிஜி...
அருமை !!அருமையான விளக்கம் ஸ்வாமிஜி...<br />அருமை !!Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-53194224020314363442009-09-23T07:15:13.520+05:302009-09-23T07:15:13.520+05:30சுவாமிஜி,
நல்ல தெளிவான பதில், நவராத்திரி அறிவியல் ...சுவாமிஜி,<br />நல்ல தெளிவான பதில், நவராத்திரி அறிவியல் பூர்வமாகவும் கொண்டாடபடவேண்டிய அல்லது உணரப்படவேண்டிய ஒரு நிகழ்வுதானே? அதை எப்போ சொல்லுவிங்க?Manoharhttps://www.blogger.com/profile/01075124538519275949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-35666661247442391122009-09-23T06:29:17.619+05:302009-09-23T06:29:17.619+05:30its good and swamiji, different explanation and ac...its good and swamiji, different explanation and accepted oneபித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-61935480231230416902009-09-23T01:11:03.755+05:302009-09-23T01:11:03.755+05:30நன்றி ஸ்வாமி
சில இடங்களில் கேள்வி கேட்டால் கேட்டவ...நன்றி ஸ்வாமி<br /> சில இடங்களில் கேள்வி கேட்டால் கேட்டவரை மட்டம்தட்டும் பதில் அல்லது சிந்திக்காதே என்று வலியுறுத்தும் பதில் வருகிறது ,<br /> உங்களின் பொறுமைக்கும் தெளிவிற்கும் எனது நன்றிகள்.புன்னகைhttps://www.blogger.com/profile/06385815041227824962noreply@blogger.com