tag:blogger.com,1999:blog-8392387400092709841.post810091999646083945..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: துறவிகள் நிறைந்த நகரம் - சிங்கப்பூர்...!ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-40800649489039178472010-04-02T02:45:55.591+05:302010-04-02T02:45:55.591+05:30இன்னமும் இந்த ஊரு உங்களை நம்பிகிட்டு இருக்கு கைப்ப...இன்னமும் இந்த ஊரு உங்களை நம்பிகிட்டு இருக்கு கைப்புள்ள.Indyhttps://www.blogger.com/profile/12784067920763934533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-65800427487288833012010-03-29T20:41:08.462+05:302010-03-29T20:41:08.462+05:30தங்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வு.
ம...தங்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வு.<br /><br />முக்கியமாக பதிவர் சந்திப்பில் நடந்த உரையாடல்களை நீங்கள் கையாண்ட விதம் அருமை.அறிவிலிhttps://www.blogger.com/profile/04986338337562892681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-5659292044959955442010-03-27T12:48:20.367+05:302010-03-27T12:48:20.367+05:30பிரயாணம் பற்றிய திரட்டு அருமை ஸ்வாமிஜி..
--
காசி...பிரயாணம் பற்றிய திரட்டு அருமை ஸ்வாமிஜி.. <br />--<br />காசி மாநகரமோ அல்லது திருவண்ணாமலையோ அல்ல சிங்கப்பூர். ஆகவே இதை நான் தொடராக எழுதி உங்களை கொல்லப்போவதில்லை.//<br /><br />யாருக்கோ உள் குத்து போல ;-)<br />--<br />எப்படியோ அண்ணன் முனுசாமி நல்லா தேறிட்டார்..:)<br /><br />ஜென் கதை அருமை!!Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-5259432495078885632010-03-26T19:01:00.148+05:302010-03-26T19:01:00.148+05:30சுவாமி உங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. பயணத் கட...சுவாமி உங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. பயணத் கட்டுரை அருமைTesthttps://www.blogger.com/profile/14327545406461598850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-13714134015248823472010-03-25T23:52:09.495+05:302010-03-25T23:52:09.495+05:30If there is any video of your Thirumanthiram disco...If there is any video of your Thirumanthiram discourse, I would like to listen/view. Pl let me know, if you have one.Itsdifferenthttps://www.blogger.com/profile/16526495973239326262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-47907856972074155452010-03-25T21:52:06.535+05:302010-03-25T21:52:06.535+05:30சிங்கை பயணம் இனிதே அமைந்தது குறித்து மிகவும் மகிழ்...சிங்கை பயணம் இனிதே அமைந்தது குறித்து மிகவும் மகிழ்ச்சி. சொற்பொழிவுகள் அவசியமா என எழுத நினைத்த சமயத்தில் உங்கள் பயணம் அமைந்திருந்தது கண்டு அந்த பதிவினை எழுதாமலே நிறுத்திவிட்டேன். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-6659809925896570072010-03-25T19:21:05.747+05:302010-03-25T19:21:05.747+05:30மெய்ஞானம் ஏற்கனவே அறியப்பட்ட ஒன்று ..விஞ்ஞானம் அறி...மெய்ஞானம் ஏற்கனவே அறியப்பட்ட ஒன்று ..விஞ்ஞானம் அறியப்பட்டு கொண்டிருக்கும் ஒன்று,,,இவை இரண்டும் இரு நேர் கோடுகள் போல் தெரிந்தாலும் ஒரே கோடுதான்! அதை நீங்கள் கோர்த்த விதம் அழகு!!பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-85708429151320523482010-03-25T19:15:20.852+05:302010-03-25T19:15:20.852+05:30மெய்ஞ்ஞானம் ஏற்கனவே அறியபட்டுவிட்ட ஒன்று ..ஆனால் ...மெய்ஞ்ஞானம் ஏற்கனவே அறியபட்டுவிட்ட ஒன்று ..ஆனால் விஞ்ஞானம் அறியப்படும் ஒன்று அதனால் பொய்த்துபோக கூடியது என்பார்கள்..நீங்கள் இந்த இரண்டையும் கோர்த்த விதம் ஒரு அழகான யதார்த்தம்பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-9192921639805490842010-03-25T14:04:42.271+05:302010-03-25T14:04:42.271+05:30ஸ்வாமி உங்கள் பயணம் இனிதே இருந்து இருக்கும் என்று ...ஸ்வாமி உங்கள் பயணம் இனிதே இருந்து இருக்கும் என்று நம்புகிறேன். உங்களுடைய நேரத்தை எங்களுக்காக செலவிட்டமைக்கு மிக்க நன்றிகிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-3639874760967867462010-03-25T10:55:40.489+05:302010-03-25T10:55:40.489+05:30பகிர்வுக்கு நன்றி...
உங்களை சந்திக்க முடியவில்லை....பகிர்வுக்கு நன்றி...<br /><br />உங்களை சந்திக்க முடியவில்லை....<br />மிக வருத்தமாகவுள்ளது......கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த முடியாம போச்சி...<br /><br />:(மதிhttps://www.blogger.com/profile/17925527751315443417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-90079227969132074482010-03-25T08:57:28.396+05:302010-03-25T08:57:28.396+05:30//அரசன் உருவாக்கிய தோட்டத்தை போல சிங்கப்பூர் மிகவு...//அரசன் உருவாக்கிய தோட்டத்தை போல சிங்கப்பூர் மிகவும் தூய்மையாக இருக்கிறது. ஆனால் இயற்கையாக இல்லை. //<br /><br />சிங்கப்பூரையும் கெடுக்க ஆசையா என்ன? ஹா....ஹா..ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-4417782423510312132010-03-24T22:12:07.872+05:302010-03-24T22:12:07.872+05:30//திருமந்திரத்திற்கு நான்கு ஐந்து நபர்கள் தான் வரு...//திருமந்திரத்திற்கு நான்கு ஐந்து நபர்கள் தான் வருகிறார்கள் என என் மாணவர் வருத்தப்பட்டார்...<br />பகவத் கீதையை உபதேசிக்க பகவான் கிருஷ்ணனுக்கே ஒருவர் தான் கிடைத்தார்//<br /><br />ஹா ஹா ஹா<br />அந்த ஒருத்தனும் நல்லாக் "காதாற" கேட்டுக்கிட்டு...<br /><br />எல்லாத் தர்மப் பிடிப்புகளையும் விட்டொழிந்து, மாம் ஏகம் சரணம் வ்ரஜ-ன்னு சொன்ன பின்னாலும் சரணாகதி செய்யாமலேயே போய் விட்டான்! :)<br /><br />கூட இருந்து கீதை கேட்டவனுக்கே இந்தக் கதி தான்!<br />அப்படீன்னா....நாம....? :))<br /><br />//எனக்கு நான்கு பேர் கிடைத்திருக்கிறார்கள் என எண்ணி மகிழ்கிறேன் என்றேன்//<br /><br />அதானே ஸ்வாமி!<br /><br />எண்ணிக்கை பற்றுதல் பெரிதல்ல!<br />எண்ணிக் - கை பற்றலே பெரிது!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-23968336081297292392010-03-24T22:00:37.146+05:302010-03-24T22:00:37.146+05:30//காசி மாநகரமோ அல்லது திருவண்ணாமலையோ அல்ல சிங்கப்ப...//காசி மாநகரமோ அல்லது திருவண்ணாமலையோ அல்ல சிங்கப்பூர்//<br /><br />என்ன ஸ்வாமி இப்படிச் சொல்லிட்டீக? <br />* சிங்கையில் ஆறு ஓடுகிறது! கங்கை போல் அன்பு ஆறு! :)<br />* அண்ணாமலை போல் கோவி அண்ணா-மலை வேற இருக்காரு! :)<br />அப்பறம் என்ன? சிங்கையும் பாடல் பெற்ற தலமே! :)<br /><br />பயணம் மகிழ்ச்சி கொடுத்து, மகிழ்ச்சி பெற்றதாய் அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-23469526619983270302010-03-24T20:37:18.238+05:302010-03-24T20:37:18.238+05:30வணக்கம் சுவாமிஜி,
இன்னா நைனா சிங்கப்பூர்
வுன்க்கு...வணக்கம் சுவாமிஜி,<br />இன்னா நைனா சிங்கப்பூர் <br />வுன்க்கு புடிக்கிலைய.<br />அதேநே பார்த்தேன் இன்னாத <br />இருந்தாலும் நம்ம மெட்ராஸ் <br />போல வரும்மா. மெட்ராஸ்<br />சிங்கப்பூர் போல மாற போதான்<br />அப்போ எல்லாம் சரியாய் போய்டும்.<br />தங்கள் <br />கோ. முனுசாமி<br />சென்னை துறைமுகம்G.MUNUSWAMYhttps://www.blogger.com/profile/02460275772830923328noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-85517798136230106042010-03-24T19:46:25.187+05:302010-03-24T19:46:25.187+05:30//
எம்.எம்.அப்துல்லா said...
//எதிர் துருவங்கள்...// <br /><br />எம்.எம்.அப்துல்லா said... <br />//எதிர் துருவங்கள் ஈர்த்துக்கொள்ளும் என்பதை போல //<br /><br />கேபிள் மோசமானபையன்(?) அப்படின்னு சொல்லாமச் சொல்லிட்டீங்க :)<br />//<br /><br />கடும் கண்டனங்கள் அப்துல்ல அண்ணனுக்கு.<br /><br />எதிர் எதிர் துருவங்கள் என்று சொல்வது சரிதான் ஆனால் <br /> <br />கேபிள் அங்கிள் மிகவும் நல்லவர்,,,<br /><br /><br />-:))))))<br /><br />( எப்படி கோத்தூடென் பாத்தியளா ? :)வெற்றி-[க்]-கதிரவன்https://www.blogger.com/profile/01486397116434565226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-42361393141319617582010-03-24T19:40:52.207+05:302010-03-24T19:40:52.207+05:30உங்களை சந்தித்து உரையாடியது எனக்கும் மிக்க மகிழ்ச்...உங்களை சந்தித்து உரையாடியது எனக்கும் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-14376462435639846892010-03-24T18:50:42.331+05:302010-03-24T18:50:42.331+05:30//திருமந்திரத்திற்கு நான்கு ஐந்து நபர்கள் தான் வரு...//திருமந்திரத்திற்கு நான்கு ஐந்து நபர்கள் தான் வருகிறார்கள் என என் மாணவர் வருத்தப்பட்டார். பகவத் கீதையை உபதேசிக்க பகவான் கிருஷ்ணனுக்கே ஒருவர் தான் கிடைத்தார். எனக்கு நான்கு பேர் கிடைத்திருக்கிறார்கள் என எண்ணி மகிழ்கிறேன் என்றேன்.//<br /><br />:)<br /><br />அந்த நான்கு ஐந்திலும் நான் சேர முடியவில்லை :(Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-72785482736179560422010-03-24T18:22:27.673+05:302010-03-24T18:22:27.673+05:30Welcome back Swami!
// கையில் இருந்த காகிதத்தை கி...Welcome back Swami!<br /><br />// கையில் இருந்த காகிதத்தை கிழித்து தெருவில் வீசி, அதன் அருகே காறி உமிழ்ந்து என் இந்திய வாழ்க்கையை துவக்கினேன்.//<br /><br />சொர்கமே என்றாலும்.... என்று பாடிகொண்டிருப்பீர் என்று நினைக்கின்றேன் ஸ்வாமி.Siva Sottalluhttps://www.blogger.com/profile/04635042610005603213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-35944090724362150362010-03-24T17:57:34.942+05:302010-03-24T17:57:34.942+05:30WELCOME BACK TO TAMILNADU.
WELCOME BACK TO BLOG....WELCOME BACK TO TAMILNADU.<br /><br />WELCOME BACK TO BLOG.<br /><br />WELCOME BACK -TO YOU -??yrskbaluhttps://www.blogger.com/profile/11284787670305343523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-43901653332003531952010-03-24T17:26:19.447+05:302010-03-24T17:26:19.447+05:30////கையில் இருந்த காகிதத்தை கிழித்து தெருவில் வீசி...////கையில் இருந்த காகிதத்தை கிழித்து தெருவில் வீசி, அதன் அருகே காறி உமிழ்ந்து என் இந்திய வாழ்க்கையை துவக்கினேன்//<br /><br />தமாஷுக்கு எழுதினாலும் படிக்க நல்லா இல்லையே :(<br /><br />வேலை வேற அதிகமாப் போய் உங்களை முதல் / இரண்டாம் நாட்கள் சந்தித்த பிறகு மறுபடி சந்திக்கவே முடியலை...Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-75195067150011050382010-03-24T15:54:41.316+05:302010-03-24T15:54:41.316+05:30//இந்த வலைதளத்தை படிக்கும் வாசகர்களாம். என்னத்தை ச...//இந்த வலைதளத்தை படிக்கும் வாசகர்களாம். என்னத்தை சொல்ல... இன்னும் என்னை இந்த உலகம் நம்புது.//<br /><br /><br />விடுங்க பாஸ் ..........அது அவனுக தலைவிதி ..................தனி காட்டு ராஜாhttps://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-45235851149837160472010-03-24T15:00:12.096+05:302010-03-24T15:00:12.096+05:30காசி மாநகரமோ அல்லது திருவண்ணாமலையோ அல்ல சிங்கப்பூர...காசி மாநகரமோ அல்லது திருவண்ணாமலையோ அல்ல சிங்கப்பூர். ஆகவே இதை நான் தொடராக எழுதி உங்களை கொல்லப்போவதில்லை <br />மிக்க நன்றி <br />மோகன்குமார்pranavastro.comhttps://www.blogger.com/profile/08202167043450065535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-44995159041233756632010-03-24T14:30:24.043+05:302010-03-24T14:30:24.043+05:30Respected Swamiji,
Initially we Indians came to S...Respected Swamiji,<br /><br />Initially we Indians came to Singapore for getting better job and quality life. But later we almost forgot all of our moral values of life and became like a Robot here. Not only we Indians are like this. You could have seen different country people who are all working very busy through out the day. <br /><br />I am a regular reader of your website. I can't forget your Thiru Mandiram Satsangam Speech in Geylang Sivan Temple. Especially about OHM and Pranava Thattuvam.<br /><br />If time permets I kindly request you to write an article about OHM so that all the followers of your blog will be benefitted by Pranava Thattuvam.palanihttps://www.blogger.com/profile/08377630898410245320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-28787283428482415042010-03-24T14:12:20.825+05:302010-03-24T14:12:20.825+05:30]]கோவிலின் உள்ளே இருக்கும் அர்த்த மண்டபத்தில் தென்...]]கோவிலின் உள்ளே இருக்கும் அர்த்த மண்டபத்தில் தென் திசைபார்த்து அமர்ந்திருக்க, விளக்கம் கேட்பவர்கள் வட திசை பார்த்து அமர்ந்திருந்தார்கள். தக்ஷணா மூர்த்தியும் சானகாதி முனிவர்களும் இப்படித்தான் அமர்ந்திருப்பார்களோ என எண்ணத்தோன்றியது[[<br /><br />]]]பகவத் கீதையை உபதேசிக்க பகவான் கிருஷ்ணனுக்கே ஒருவர் தான் கிடைத்தார். எனக்கு நான்கு பேர் கிடைத்திருக்கிறார்கள்[[[<br /><br />மிக அழகான எண்ணங்கள் swami ..Thirumalhttps://www.blogger.com/profile/14159200493999746743noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-13938943314768753462010-03-24T13:38:00.888+05:302010-03-24T13:38:00.888+05:30நாடு எவ்வளவு பெரியதாயினும் தலைவர்களின் திறமை ...நாடு எவ்வளவு பெரியதாயினும் தலைவர்களின் திறமை முக்கியம். நம்க்கு ஆள்வோர் சரியில்லை. ஆள்வோர் ஊழல் செய்ய அதிகாரி ஊழல் செய்கிறான்.<br />நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படவேண்டிய வரிகள் கருப்பாகவும், ஓட்டுப்பரிசாகவும் நடமாடும் போது நாடு எப்படி முன்னேரும்.<br /><br />//கையில் இருந்த காகிதத்தை கிழித்து தெருவில் வீசி, அதன் அருகே காறி உமிழ்ந்து என் இந்திய வாழ்க்கையை துவக்கினேன்//<br /><br />குப்பை போடுவோரையும் எச்சில் துப்புவோரையும் சாடுவீர்கள் என எண்ணினேன், நீங்கள் செய்த்தாய் சொல்வது கஷ்டமாய் உள்ளது. சிங்கை கற்று தந்தது நேற்று , குப்பையை போடுவது தொட்டில் பழக்கம் என சொல்லமல் சொல்லி விட்டீர்கள்.<br /><br /> நீங்கள், சிங்கை போல் இந்தியாவில் நாம் குப்பைத்தொட்டிகளை காண முடியாது என்று காரணமாய் சொல்லலாம்.Anonymoushttps://www.blogger.com/profile/05906623488290088600noreply@blogger.com