tag:blogger.com,1999:blog-8392387400092709841.post7884665329648721392..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: விதியை மதியால் வெல்லலாம்ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-74831194890283818742008-10-06T04:38:00.000+05:302008-10-06T04:38:00.000+05:30வணக்கம் ஐயா,இறைமையின் படைப்பில் வந்த நாம்மை, இறைமை...வணக்கம் ஐயா,<BR/><BR/>இறைமையின் படைப்பில் வந்த நாம்மை, இறைமை பாதுகாக்கும் என்றால் எதற்காக ஜோதிடம் பார்க்கிறோம்? ஜோதிடத்தின் நன்மைகள் என்ன?<BR/><BR/>ஜோதிடம் எனக்கு பிரியமான ஒன்று. மொல்ல அறிந்துக் கொண்டு வருகிறேன்.. மேலும் அறிய விரும்புகிறேன்...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-33257631697727261102008-10-04T07:42:00.000+05:302008-10-04T07:42:00.000+05:30திரு Expatguru அவர்களுக்கு,உங்கள் வருகைக்கு நன்றி....திரு Expatguru அவர்களுக்கு,<BR/><BR/>உங்கள் வருகைக்கு நன்றி. உங்கள் கேள்விகள் விரைவில் பதில் அளிக்கப்பட்டு வெளியிடப்படும்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-16483090116102096692008-10-04T07:41:00.000+05:302008-10-04T07:41:00.000+05:30திரு சுப்பையா அவர்களுக்கு,உங்கள் வருகைக்கு நன்றி.உ...திரு சுப்பையா அவர்களுக்கு,<BR/><BR/>உங்கள் வருகைக்கு நன்றி.<BR/><BR/>உங்களை போன்ற ஜோதிடம் தெரிந்தவர்களுக்கு சமூகத்தை மேம்படுத்தும் கடமை அதிகம்.<BR/><BR/>பிறருக்கும் இந்த தகவலை கொண்டு செல்வீர்கள் என நினைக்கிறேன்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-18656271120345314712008-10-03T10:09:00.000+05:302008-10-03T10:09:00.000+05:30இந்த அருமையான வலைத்தளத்தை இப்போது தான் முதன் முறைய...இந்த அருமையான வலைத்தளத்தை இப்போது தான் முதன் முறையாக பார்க்கிறேன். எனக்கு ஒரு ஐயம்.<BR/><BR/>எல்லாமே இறைவன் செயல் என்று கூறுகிறோம். அப்படி பார்த்தால் நாம் செய்யும் பாவ செயல்களுக்கும் இறைவனே காரனகர்த்தாவகி விடுகிறான் இல்லையா? பிறகு அந்த பாவ செயல்களுக்கு ஏன் தண்டனை கொடுக்கிறான் இறைவன்?Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-79788180075555356312008-10-03T09:45:00.000+05:302008-10-03T09:45:00.000+05:30/////தனது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் .../////தனது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனும் சுயநலமும் ஆணவமும் தலைதூக்கும் பொழுது சிந்திக்கும் திறனை மனிதன் இழந்து விடுகிறான்.<BR/>விதியை மதிகொண்டு அறியலாம் என்பதே சரி. வெல்லலவேண்டும் எனும் சொல்லே ஆணவத்தை காட்டுகிறது.<BR/>உங்கள் விதியை அறியிங்கள். மதியால் சிந்தியுங்கள். யாரையும் வெல்ல வேண்டாம்.///<BR/><BR/>நிதர்சனமான உண்மை. அருமையாக விளக்கியிருக்கிறீர்கள் சுவாமிஜி. நன்றிSubbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.com