tag:blogger.com,1999:blog-8392387400092709841.post7570621156617924171..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: பேய் எழுதும் எழுத்துஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-86533267616663208652009-04-23T09:37:00.000+05:302009-04-23T09:37:00.000+05:30This comment has been removed by the author.Unknownhttps://www.blogger.com/profile/04753341907169741332noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-7589286710344339422009-03-26T12:51:00.000+05:302009-03-26T12:51:00.000+05:30ஓம்கார் அவர்களே, சூப்பரா இருந்ததுஓம்கார் அவர்களே, சூப்பரா இருந்ததுRAHAWAJhttps://www.blogger.com/profile/01391210058610827512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-38283386707334489472009-03-26T09:04:00.000+05:302009-03-26T09:04:00.000+05:30யார் கூடையோ இல்ல சாமி.. அவங்க கூடை தான்.. நிசம்மா....யார் கூடையோ இல்ல சாமி.. அவங்க கூடை தான்.. நிசம்மா.. அவங்களுக்கு தமிழே தெர்ல.. அப்றம் என் பெரியம்மா பையன் மறைவு நடந்து ஆறு வருடங்களுக்கு பின்பே 311 கிமீ தள்ளியுள்ள கிராமத்துக்கு குடி பெயர்ந்ததால் அவர் பெயர் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. உங்க ஆவியர் போல் இந்தம்மா சீற்றம், உருமல் இதெல்லாம் ஒண்ணும் பண்ணல. கொஞ்சம் இருமல் மட்டும் பண்ணிணாங்க. சாதாரணமாக 'இப்போது உன் இறந்த பாட்டி உனக்கு சீக்கிரமே ..' என்று எதோ அடுத்த வீட்டுக்காரருக்கு சொல்ல அவர் தான் 'வந்துடுத்து' என்று ஓடினார்...சரி விடுங்க.. அப்றம் நான் பொய் சொல்ற, குத்தறிவு இல்லாத பார்ப்பான்னு பேச்சுக் கேட்கவேண்டிருக்கும்...kargil Jayhttps://www.blogger.com/profile/10087904986126771195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-29111911654451978022009-03-24T20:09:00.001+05:302009-03-24T20:09:00.001+05:30திரு செல்லி,உங்கள் கருத்துக்கும் வருகைக்கு நன்றிதிரு செல்லி,<BR/><BR/><BR/>உங்கள் கருத்துக்கும் வருகைக்கு நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-42014327728899710352009-03-24T20:09:00.000+05:302009-03-24T20:09:00.000+05:30அப்துல்லா அண்ணே.ரொம்ப நன்றி.உங்க வலைபதிவு எல்லாம் ...அப்துல்லா அண்ணே.<BR/><BR/>ரொம்ப நன்றி.<BR/><BR/>உங்க வலைபதிவு எல்லாம் படிச்சு இது கூட செய்யலைனா எப்படி? :)<BR/><BR/><BR/>உங்கள் வருகைக்கு நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-86471251597419408082009-03-24T20:08:00.000+05:302009-03-24T20:08:00.000+05:30திரு கார்க்கில் ஜெய்,அவங்க தனியா வரலை. யார் கூடையோ...திரு கார்க்கில் ஜெய்,<BR/><BR/>அவங்க தனியா வரலை. யார் கூடையோ வந்திருக்காங்க. அத்தான் அப்படி குறி சொல்லி இருக்காங்க :)<BR/><BR/>உங்கள் வருகைக்கு நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-17964625221657221152009-03-24T20:07:00.000+05:302009-03-24T20:07:00.000+05:30திரு கலியுக சித்தன்,நீங்க யாருனு தெரியலையே. ஆவி கி...திரு கலியுக சித்தன்,<BR/><BR/>நீங்க யாருனு தெரியலையே. ஆவி கிட்ட கேட்டுதான் சொல்லனும். :)ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-26248674287134142462009-03-24T14:05:00.000+05:302009-03-24T14:05:00.000+05:30வணக்கம் சுவாமிஜிஆவியாளர்களுக்கு இந்த காவியாளர் சொல...வணக்கம் சுவாமிஜி<BR/>ஆவியாளர்களுக்கு இந்த காவியாளர் சொல்வது புரியும், பொதுமக்கள் புரிந்துகொண்டால் சரி.<BR/>அன்புடன் செல்லி.கோவைகத்துக்குட்டிhttps://www.blogger.com/profile/00660924679920741633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-60318657258148940762009-03-24T10:14:00.000+05:302009-03-24T10:14:00.000+05:30கட்டுரை ஸ்டார்னா டிஸ்கி சூப்பர்ஸ்டார் :)கட்டுரை ஸ்டார்னா டிஸ்கி சூப்பர்ஸ்டார் :)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-1611802109350861652009-03-24T09:19:00.000+05:302009-03-24T09:19:00.000+05:30Superb comedy Swamiji.......ஆனால் ஒரு முறை ஒரு படி...Superb comedy Swamiji.....<BR/><BR/>..<BR/>ஆனால் ஒரு முறை ஒரு படிப்பறிவில்லாத, தெலுங்கு மட்டுமே பேசத்தெரிந்த ஒரு 'குறி சொல்பவள்' வந்தார். மஞ்சள் குங்குமம் தடவிய ஒரு கூடையில் கையை வைக்கச் சொன்னார். வைத்தவுடன் என் மனதில் இருப்பது, என் சித்தி, பெரியம்மா பெயர், பெரியம்மா பையன் என்று , எப்படி செத்துப் போனான் என்றேல்லாம் சொல்லிக் கொண்டே போனார்.. வெலவெலத்துப் போய் இரண்டுரூபாய் கொடுத்தேன். அன்று வெலவெலத்தது நான் மட்டுமல்ல, தெருவில் இருந்து அவரின் கூடையில் கைவைத்த சுமார் ஒரு இருபது பேர்..kargil Jayhttps://www.blogger.com/profile/10087904986126771195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-91192173230094203452009-03-24T08:43:00.000+05:302009-03-24T08:43:00.000+05:30OMKAR....I e-mailed u in disguise. Tell me whom i ...OMKAR....I e-mailed u in disguise. Tell me whom i am.......will give u........<BR/> if not......."UNNAI YATCHAN KAVANITHU KOLLUVAN"......கலியுக சித்தன்https://www.blogger.com/profile/02181690128319482116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-78863272685930813272009-03-23T21:32:00.000+05:302009-03-23T21:32:00.000+05:30திரு விக்னேஷ்வரன்,ஆவி அடிச்ச மாதிரியே கமெண்ட் போட்...திரு விக்னேஷ்வரன்,<BR/><BR/>ஆவி அடிச்ச மாதிரியே கமெண்ட் போட்டிருக்கீங்களே :))<BR/><BR/>உங்கள் வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-8802388294043835492009-03-23T21:02:00.000+05:302009-03-23T21:02:00.000+05:30படத்துல உள்ள ஆவிய கிலிக் செய்து பெரிதாகி பார்த்தால...படத்துல உள்ள ஆவிய கிலிக் செய்து பெரிதாகி பார்த்தாலும் ஒன்னியும் தெரிய மாட்டுது. அந்த ஆவி புடிக்கிறவர் போன் நம்பர் இருந்தா கொடுங்க யாருனு கேட்டு விசாரிக்கனும்.<BR/><BR/>//உங்கள் ஊரில் இரவு பத்துமணிக்கு மேல் ஆகிவிட்டால் இந்த கட்டுரையை படிக்கவேண்டாம்.//<BR/><BR/>இரவு வீட்டுக்கு வெளிய இருக்கு. கடிகாரம் வீட்டுக்கு உள்ள இருக்கு. அது எப்படி இரவு 10மணிக்கு மேல ஆகும். இரவுக்கும் கடிகாரத்துக்கும் கள்ளத் தொடர்புனு பதிவு போட்டால் ஹிட் ஆகுமா :P <BR/><BR/>//டிஸ்கி : இக்கட்டுரையை நான் தான் எழுதினேன்.//<BR/><BR/>இதை எழுதிக் கொடுத்தவர் இதை படிச்சா வருத்த பட மாட்டாரா?....VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-7273475181798668062009-03-23T18:28:00.001+05:302009-03-23T18:28:00.001+05:30திரு போட்டோபாலா,உங்கள் வருகைக்கு நன்றி.திரு போட்டோபாலா,<BR/><BR/>உங்கள் வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-33951464319769646592009-03-23T18:28:00.000+05:302009-03-23T18:28:00.000+05:30திரு ஜீவன்,நீங்க வந்ததும் தான் பதிவுக்கு ஒரு ஜீவனே...திரு ஜீவன்,<BR/><BR/>நீங்க வந்ததும் தான் பதிவுக்கு ஒரு ஜீவனே வந்துச்சுனு சொல்ல வைச்சுடீங்க.<BR/><BR/>நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-39816733499033298402009-03-23T18:26:00.001+05:302009-03-23T18:26:00.001+05:30சகோதரி கனிமொழி,உங்கள் கருத்துக்கு நன்றிசகோதரி கனிமொழி,<BR/><BR/>உங்கள் கருத்துக்கு நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-58628255873084848332009-03-23T18:26:00.000+05:302009-03-23T18:26:00.000+05:30மாண்புமிகு பொதுஜனம்,கடைசியா படிச்சதுக்கு நன்றி. :)...மாண்புமிகு பொதுஜனம்,<BR/><BR/>கடைசியா படிச்சதுக்கு நன்றி. :)ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-7103862625201962292009-03-23T17:21:00.000+05:302009-03-23T17:21:00.000+05:30ஓம்கார் சுவாமி! அடி பிண்ணி எடுத்துட்டீங்களே... உங்...ஓம்கார் சுவாமி! அடி பிண்ணி எடுத்துட்டீங்களே... உங்க எழுத்தை யாரும் ரீ ரைட் பண்ணத் தேவையில்லை. பேசாம நீங்க நீங்க ஒரு ஜர்னலிஸ்ட் ஆகிடலாம். பூந்து விளையாடுங்கள். நான்கூட ஒரு நாத்திகன்தான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-53453723031201221682009-03-23T16:45:00.000+05:302009-03-23T16:45:00.000+05:30நகைச்சுவை இழையோட உங்க பதிவு!அருமை!!நகைச்சுவை இழையோட உங்க பதிவு!<BR/>அருமை!!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-14770902055739797392009-03-23T14:11:00.000+05:302009-03-23T14:11:00.000+05:30பதிவு சூப்பர்!பதிவு சூப்பர்!கனிமொழிhttps://www.blogger.com/profile/08706300198208218094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-81294429549475702042009-03-23T13:54:00.000+05:302009-03-23T13:54:00.000+05:30அப்பாடா!இப்பத்தான் தைரியமே வந்துச்சு.ஒரே மூச்சில் ...அப்பாடா!இப்பத்தான் தைரியமே வந்துச்சு.<BR/>ஒரே மூச்சில் படித்து ரசித்தேன். <BR/>பதிவு சூப்பர்!டிஸ்கி சூப்பரோ சூப்பர்!!மாண்புமிகு பொதுஜனம்https://www.blogger.com/profile/16276700660177877340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-10621607177596069302009-03-23T13:33:00.000+05:302009-03-23T13:33:00.000+05:30திரு.விஷ்ணு,உங்கள் வருகைக்கு நன்றிதிரு.விஷ்ணு,<BR/><BR/>உங்கள் வருகைக்கு நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-26565819511669107782009-03-23T13:32:00.000+05:302009-03-23T13:32:00.000+05:30மாண்புமிகு பொதுஜனம்.// அவரிடம் அப்படி என்ன சிறப...மாண்புமிகு பொதுஜனம்.<BR/><BR/>// அவரிடம் அப்படி என்ன சிறப்பு கண்டீர்கள்?<BR/>//<BR/><BR/>அவரிடம் சிறப்போ-மாத்திரையோ எதையும் காணவில்லை. எனக்கு அதன் தேவையும் இல்லை :)<BR/><BR/>ஜோக் சொன்னா அனுபவிக்கனும்.. கேள்விகேட்கப்பிடாது :)ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-25921677933149135812009-03-23T13:29:00.000+05:302009-03-23T13:29:00.000+05:30திரு.கோவிகண்ணன்.//வெண்ணிறாடை மூர்த்தி ஜோக்...! சகி...திரு.கோவிகண்ணன்.<BR/>//வெண்ணிறாடை மூர்த்தி ஜோக்...! சகிக்கலை.<BR/>//<BR/>என்ன செய்ய ஜோதிடம் சம்பந்தமாக அவருடன் பழகிய ”தோஷம்”.<BR/><BR/>ஆவி எப்பொழுது சீற்றம் கொண்டது சாந்தி அடைய? <BR/>எல்லோர் ஆவியும் சாந்தமாக தானே இருக்கு?ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-66820473620106368142009-03-23T13:04:00.000+05:302009-03-23T13:04:00.000+05:30மிஸ்டர் மிஸ்டர்ன்னு முழிக்க வைச்சுட்டிங்க ஆரம்பத்த...மிஸ்டர் மிஸ்டர்ன்னு முழிக்க வைச்சுட்டிங்க ஆரம்பத்தில!!!Vishnu - விஷ்ணுhttps://www.blogger.com/profile/04401968988497281285noreply@blogger.com