tag:blogger.com,1999:blog-8392387400092709841.post7447059795344610810..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: இசையும் இறைவனும் - 2ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-61843507617336469062009-12-21T18:20:27.566+05:302009-12-21T18:20:27.566+05:30ஒலி செய்யும் வேலைகளை புத்தகங்களிலும், இணையத்திலும்...ஒலி செய்யும் வேலைகளை புத்தகங்களிலும், இணையத்திலும் சிலவற்றை படித்திருக்கிறேன். அதில் ஒரு விளக்கத்தை உங்களிடம் கேட்பது சரி என நினைக்கிறேன்.<br /><br />காயத்திரி மந்திரம் ஒரு வினாடிக்கு 2 இலட்சம் அதிர்வெண்களை உண்டுபண்ணக்கூடியதெனவும், அந்த அதிர்வின் மூலம் அது சொல்லப்படும் இடத்திலிருந்து 1600 மைல் துாரம் சுத்திகரிக்கப் படுகிறது எனவும் சொல்லப் பட்டிருக்கறது.<br /><br />எனில் பல காலமாக காயத்திரி மந்திரத்தை சொல்லி வந்த நமது பாரதமும், ஒரு சில பக்கத்து நாடுகளும் கூட இன்றைய தேதியில் <br />சுத்தத்தின் சின்னங்களாயிருக்க வேண்டுமல்லவா? ஆனால் சின்னாபின்னமாகவல்லவா ஆகியிருக்கின்றன (ஆச்சரியக் குறி தேவையில்லைதானே). <br /><br />உங்களிடம் நான் கேட்க நினைக்கும் சிறிய கேள்வி இதுதான். <br /><br /> ஏன்?K DhanaseKarhttps://www.blogger.com/profile/14490766337399227700noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-44209671921221369242009-12-03T12:43:56.022+05:302009-12-03T12:43:56.022+05:30நீங்கள் சொல்வது அருமைநீங்கள் சொல்வது அருமைTamil Home Recipeshttps://www.blogger.com/profile/15570172692050262719noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-55219049528035078592009-12-02T21:16:56.275+05:302009-12-02T21:16:56.275+05:30திரு ஓம்கார் சுவாமி அவர்களுக்கு எனது வணக்கங்களும் ...திரு ஓம்கார் சுவாமி அவர்களுக்கு எனது வணக்கங்களும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.<br />தங்களின் பதிவுகளை எனக்கு நேரம் கிடைக்கும் சமயம் படித்து வருகிறேன் ஆன்மீகம், ஜோதிடம், மூடநம்பிக்கை, சாஸ்திரம், நல்ல கதைகள், சிந்திக்க கருத்துக்கள், என்று அனைத்தையும் இயல்பாகனதாகவும் துணிவுடனும் இருக்கிறது. தங்களின் பதிவுகளை படித்தவரை இறைவன் குரலுக்கும் உண்மைக்கும் தவிர வேறு எதற்கும் செவி சாய்க்க மாட்டீர்கள் என்று புரிந்து கொண்டேன். தங்களின்<br /> பதிவுகள் தொடரவேண்டும் <br />அன்புடன்<br />சிறுதுளி <br />(திரு. சுப்பையா வாத்தியாரின் மாணவன்)Chiruthulihttps://www.blogger.com/profile/10708884587329364319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-4629107503989406412009-12-02T19:24:20.813+05:302009-12-02T19:24:20.813+05:30// அழகு கேட்க ஒளி கொடுத்தது //
ஸ்வாமி, எனது பெயரு...// அழகு கேட்க ஒளி கொடுத்தது //<br /><br />ஸ்வாமி, எனது பெயருக்கு அழகு என்று ஒரு அர்த்தம் உள்ளதா? நன்றி ஸ்வாமி.Siva Sottalluhttps://www.blogger.com/profile/04635042610005603213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-18906390009467479512009-12-02T19:19:53.198+05:302009-12-02T19:19:53.198+05:30திரு பிரகாஷ், உங்களுக்கு எனது நன்றிகள்.திரு பிரகாஷ், உங்களுக்கு எனது நன்றிகள்.Siva Sottalluhttps://www.blogger.com/profile/04635042610005603213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-1828624162486686072009-12-02T19:17:36.373+05:302009-12-02T19:17:36.373+05:30கேழுங்கள் கொடுக்கப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்...கேழுங்கள் கொடுக்கப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் என்பது போல அழகு கேட்க ஒளி கொடுத்தது...ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-19117361741561956052009-12-02T19:08:37.826+05:302009-12-02T19:08:37.826+05:30விளக்கத்திற்கு மிக்க நன்றி ஸ்வாமி.
இணையதள முகவரி...விளக்கத்திற்கு மிக்க நன்றி ஸ்வாமி. <br /><br />இணையதள முகவரி உங்களிடம் கேட்கும் முன்பு நான் கூகிள் செய்தேன் ஸ்வாமி, நீங்கள் கூறியது போல் பல இணைய தளங்கள் கிடைத்தன, ஆனால் வேதத்தின் உச்சரிப்பு அவசியம் என்று நீங்கள் கூறியது ஞாபகத்திற்கு வந்தது, அதனால் தான் உங்களிடம் கேட்டேன் ஸ்வாமி.Siva Sottalluhttps://www.blogger.com/profile/04635042610005603213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-6610732208394938342009-12-02T18:39:27.608+05:302009-12-02T18:39:27.608+05:30இந்த இணைப்பில் இருந்து நான்கு வேதங்களையும் இலவசமாக...இந்த இணைப்பில் இருந்து நான்கு வேதங்களையும் இலவசமாக இணையிறக்கம் செய்து கொள்ளலாம்(வன்தட்டில் இடம் இருந்தால்)<br /><br />http://www.uppathil.net/IISH/vedams/பிரகாசம்https://www.blogger.com/profile/14619301948988064939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-57067959053454740262009-12-02T08:38:53.104+05:302009-12-02T08:38:53.104+05:30திரு சிவா,
//வாணகமும், விண்ணகமும் வெவ்வேறா ஸ்வாமி...திரு சிவா,<br /><br />//வாணகமும், விண்ணகமும் வெவ்வேறா ஸ்வாமி? இதை சற்று விளக்க முடியுமா ஸ்வாமி?//<br /><br />வானகம் என்றால் நம் கண்ணுக்கு தெரியும் வானத்தை குறிக்கும். விண்ணகம் என்றால் பிரபஞ்சம் மற்றும் ஏனைய விண்கூட்டத்தை குறிக்கும்.<br /><br />Simply we can say...Sky and Galaxy.<br /><br />//அந்த இணையதள முகவரியை கொடுத்தல் மகிழ்ச்சி அடைவேன் ஸ்வாமி.//<br /><br />"veda mp3" என கூகிளில் தேடுங்கள் பல இணைய தளங்கள் தருகிறது. அனைத்தும் இலவச தறவிரக்கம்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-2364027639084808012009-12-02T06:20:28.542+05:302009-12-02T06:20:28.542+05:30//ஸ்வாமி ஓம்கார் said...
////ஆல்கஹாலை சாதாரண ...//ஸ்வாமி ஓம்கார் said...<br /><br /> ////ஆல்கஹாலை சாதாரண மனிதன் போதை வஸ்துவாக பார்ப்பான், மருத்துவன் மருந்தாக பார்ப்பான். //<br /><br /> அட நீங்களுமா ?<br /> :) அவ்வ்வ்வ்//<br /><br /> என்ன செய்ய சிலருக்கு போதை பற்றி பார்ப்பார்கள். சிலருக்கு பார்ப்பான் என்றாலே போதை :)<br /><br /> உங்கள் வருகை நன்றி<br />//<br /><br />விஷ(ம)ம் விஷ(ம)ம் !<br /><br />ஐ மீன் பாம்பு விசம் தான் பயமாகவும், மருந்தாகவும் பயன்படும் என்று சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-54902225757876041562009-12-01T22:16:13.995+05:302009-12-01T22:16:13.995+05:30// நான்கு வேதமும் தற்சமயம் மின் ஒலியாக கிடைக்கிறது...// நான்கு வேதமும் தற்சமயம் மின் ஒலியாக கிடைக்கிறது. //<br /><br />அந்த இணையதள முகவரியை கொடுத்தல் மகிழ்ச்சி அடைவேன் ஸ்வாமி.Siva Sottalluhttps://www.blogger.com/profile/04635042610005603213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-37159107346355737182009-12-01T20:07:00.407+05:302009-12-01T20:07:00.407+05:30ஸ்வாமி excellent
//மூல நோய்க்கும் திருமூலருக்கும்...ஸ்வாமி excellent<br /><br />//மூல நோய்க்கும் திருமூலருக்கும் சம்பந்தம் உண்டானு கேட்காம போனீங்களே:) அது வரைக்கும் சந்தோஷம்//<br /><br /> this is called perfect finishing touch.<br /><br />( இலக்கிய வாதிகள் கவனிக்கவும் )<br /><br /> இது தான் ஸ்வாமியின் பின்னால் என்னை அலைய வைக்கிறது.<br /> <br /> உள்ளங்கவர் கள்வன் உங்களுக்கு என்னுடைய நன்றிகள்.<br /><br />இப்படிக்கு <br />சின்னச் சுப்பாண்டி<br /><br />( ஆஹா குருவினால் வழங்கப்பட்ட நாம தீட்சை ரொம்ப அருமை )sarulhttps://www.blogger.com/profile/00128441179870417115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-33994134998584063852009-12-01T19:42:44.037+05:302009-12-01T19:42:44.037+05:30அருமையான பதிவு ஸ்வாமி, மிக்க நன்றி.
// நான் பல மண...அருமையான பதிவு ஸ்வாமி, மிக்க நன்றி.<br /><br />// நான் பல மணி நேரம் உரையாற்றுவதையும், பல பக்கங்கள் எழுதுவதையும் அவர் சில வரிகளில் கூறிவிடுவார். //<br /><br />ஆனால் அவரின் சில வரிகள் என்னைபோன்ற சாமானியர்களுக்கு எளிதாக புரிவதில்லையே ஸ்வாமி. நீங்கள் பலமணிநேரம் உரையாற்றுவதாலும், பல பக்கங்கள் எழுதுவதாலும் தான் எதோ அவர் கூறியதில் பாதியாவது புரிந்துகொள்ள முடிகின்றது. <br /><br />பாவனாவை பற்றி கிசு கிசு எழுதிவிட்டு நீங்களே அவரை எதிரியாக பார்கலாமா ஸ்வாமி?<br /><br />வாணகமும், விண்ணகமும் வெவ்வேறா ஸ்வாமி? இதை சற்று விளக்க முடியுமா ஸ்வாமி?Siva Sottalluhttps://www.blogger.com/profile/04635042610005603213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-89993622433264304322009-12-01T15:20:57.794+05:302009-12-01T15:20:57.794+05:30"Music is the language of the spirit. It open..."Music is the language of the spirit. It opens the secret of life bringing peace, abolishing strife."<br /> முனிவர்கள்,சூஃபிக்கள் இவர்களோட ஸ்லோகம், பாட்டு, PHRASES ஐ ஆழ்ந்து படிக்கும்போது நமக்குள்ள ஒரு ரிதம் வந்து ஏதோ அதிருவது, ஆனந்தகூத்து மாதிரி இதுதான் இந்த ATTRIBUTE ஓட ENERGY யோனு தோனவைக்கும். அதுவும் ஒரு இசை தானோ!!.example: ஆதி சங்கரரின் கால பைரவாஷ்டகம். அருணகிரி நாதரின் கந்தர் அனுபூதிJayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-9837699920083826952009-12-01T14:54:33.338+05:302009-12-01T14:54:33.338+05:30பார்ப்பான் என்றாலே போதையா
புதிய தத்துவம் சொன்ன ச...பார்ப்பான் என்றாலே போதையா <br /><br />புதிய தத்துவம் சொன்ன சாமி வாழ்க <br /><br />சூப்பர் சுப்பாண்டிஸ்வாமி ஓம்சைக்கிள்https://www.blogger.com/profile/10357770295610727364noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-62141062955051229322009-12-01T10:32:23.071+05:302009-12-01T10:32:23.071+05:30//ஆனாலும் நாம் வேட்டைக்காரனை விடுத்து வெளியே வருவத...//ஆனாலும் நாம் வேட்டைக்காரனை விடுத்து வெளியே வருவதில்லை. :)//<br /><br />அட அதுலயும்.. வேதா மந்திரத்தை கொத்து பரோட்டா போட்டு ஒரு பாடல் இருக்கிறதே.... மக்கள் அந்த புது வேதத்தில் மயங்கிவிட்டனர்..<br />கோமா வேதம் அது....<br /><br />இதைக் கண்டித்து நீங்களும் பதிவு எழுதியிருந்தீர்கள்.ஜிகர்தண்டா Karthikhttps://www.blogger.com/profile/12675342693346232414noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-24616342954154860352009-12-01T10:03:44.717+05:302009-12-01T10:03:44.717+05:30//இப்படிக்கு,
எழுத்தாளர்.அப்துல்லா//
நாரயணா ....இ...//இப்படிக்கு,<br />எழுத்தாளர்.அப்துல்லா//<br /><br />நாரயணா ....இந்த இலக்கியவாதிகள் தொல்லை தாங்க முடியலடா :)ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-7730258800582852562009-12-01T10:02:37.651+05:302009-12-01T10:02:37.651+05:30சகோதரி துளசி கோபால்,
உங்கள் வருகைக்கும் அனுபவ பகிர...சகோதரி துளசி கோபால்,<br />உங்கள் வருகைக்கும் அனுபவ பகிர்வுக்கும் நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-43454842674042985142009-12-01T10:02:04.393+05:302009-12-01T10:02:04.393+05:30சுப்பாண்டிக்கும் பெரிய சுப்பாண்டிக்கும்..
மூலர் எ...சுப்பாண்டிக்கும் பெரிய சுப்பாண்டிக்கும்..<br /><br />மூலர் என்ற வார்த்தை மிகவும் ஆன்மீக தொடர்பு உண்டு. <br /><br />மூலர் என்றால் காரணமானவர் என்று அர்த்தம். கோவில் உருவாக காரணமான தெய்வத்திற்கு மூலவர் என்று பெயர். அது போல ஆன்மீக வளத்திற்கு காரணமானவர் என்பதால் இவர் மூலர். திரு என்பது மரியாதையான அடைமொழி.<br /><br />கூடுவிட்டு கூடுபாய்ந்து மூலன் என்ற இடையன் உடல் புகுந்தது எல்லாம் நம் மக்களின் கற்பனைவளத்தின் சான்றுகள். :)<br /><br /><br />மூல நோய்க்கும் திருமூலருக்கும் சம்பந்தம் உண்டானு கேட்காம போனீங்களே:) அது வரைக்கும் சந்தோஷம்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-58828271573063945412009-12-01T09:56:07.604+05:302009-12-01T09:56:07.604+05:30திரு மகேஷ்,
உங்கள் வருகைக்கும் அனுபவ பகிர்வுக்கும்...திரு மகேஷ்,<br />உங்கள் வருகைக்கும் அனுபவ பகிர்வுக்கும் நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-15455584505051967512009-12-01T09:55:26.647+05:302009-12-01T09:55:26.647+05:30////ஆல்கஹாலை சாதாரண மனிதன் போதை வஸ்துவாக பார்ப்பான...////ஆல்கஹாலை சாதாரண மனிதன் போதை வஸ்துவாக பார்ப்பான், மருத்துவன் மருந்தாக பார்ப்பான். //<br /><br />அட நீங்களுமா ?<br />:) அவ்வ்வ்வ்//<br /><br />என்ன செய்ய சிலருக்கு போதை பற்றி பார்ப்பார்கள். சிலருக்கு பார்ப்பான் என்றாலே போதை :)<br /><br />உங்கள் வருகை நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-11321539617210948802009-12-01T09:53:56.899+05:302009-12-01T09:53:56.899+05:30சகோதரி வல்லிசிம்ஹன்,
உங்கள் வருகைக்கும் அனுபவ பகி...சகோதரி வல்லிசிம்ஹன்,<br /><br />உங்கள் வருகைக்கும் அனுபவ பகிர்வுக்கும் நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-43226791422464976952009-12-01T08:59:03.567+05:302009-12-01T08:59:03.567+05:30ஆஹா.... அருமை & எளிமை.
ரசித்தேன் ஸ்வாமிகளே.
...ஆஹா.... அருமை & எளிமை.<br /><br />ரசித்தேன் ஸ்வாமிகளே.<br /><br />அமைதியான இரவில், அரைத்தூக்கத்தில் கண் மயங்கும்போதும் நெஞ்சாங்கூட்டில் துடிக்கும் இதயத்தின் ஓசை..... <br /><br />அனுபவித்து இருக்கேன் பலமுறை.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-47536068536289541742009-12-01T08:50:49.703+05:302009-12-01T08:50:49.703+05:30//ஒரு கேள்வி
திருமூலருக்கும் மூலநட்சத்திரத்திற்கும...//ஒரு கேள்வி<br />திருமூலருக்கும் மூலநட்சத்திரத்திற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா<br /><br />//<br /><br />மூலன் என்ற இடையனின் உடலில் வாழ்ததால் திருமூலர் என்று அழைக்கப்பட்டார் என எங்கோ படித்த ஞாபகம்.<br /><br />இப்படிக்கு,<br /><br />பெரிய சுப்பாண்டி.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-19180391005354156012009-12-01T08:49:14.986+05:302009-12-01T08:49:14.986+05:30மண்ணாகவும், விண்ணாகவும், வேதமாகவும், இசையாகவும் இர...மண்ணாகவும், விண்ணாகவும், வேதமாகவும், இசையாகவும் இருப்பவனை நானும் காதலிக்க துவங்கிவிட்டேன்........... நீங்க?<br /><br /><br />//<br /><br />சாமி,<br /><br />’....நீங்க?’ அப்படின்னு முடிச்சதுக்கு பதிலா ‘அப்ப..நீங்க’ அப்படின்னு மாத்திப்பாருங்க. ஒரு ஃபர்பெக்ட் பினிஷிங் டச் கிடைக்கும் :)))<br /><br />இப்படிக்கு,<br />எழுத்தாளர்.அப்துல்லாஎம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.com