tag:blogger.com,1999:blog-8392387400092709841.post7399752850495702792..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: சபரிமலை - சில உண்மைகள்..! பகுதி 3ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-52529173099772554962010-11-26T21:34:57.575+05:302010-11-26T21:34:57.575+05:30திரு நிகழ்காலம்,
திரு இந்தியன்,
ஒரு முறை பயணம் செ...திரு நிகழ்காலம்,<br />திரு இந்தியன்,<br /><br />ஒரு முறை பயணம் செய்வதால் எந்த கெடுதலும் இல்லை. பெண்கள் ஆன்மீக நாட்டம் அனைவரும் அறிந்ததே. ஒரு கோவில் அவர்களுக்கு ஆழமாக பதிந்துவிட்டால் மீண்டும் மீண்டும் செல்வார்கள். குறைந்தபட்சம் 2 அல்லது 3 முறை இத்தகைய சூழலில் இருந்தால் அவர்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும்.<br /><br />சில யோக பயிற்சி பள்ளியில் அனைத்து பெண்களுக்கும் ஒரு வித யோக பயிற்சி எடுக்கிறார்கள். அது மலட்டு தன்மையை ஏற்படுத்தும் என்பது அவர்களுக்கு தெரியும் என நினைக்கிறேன். அத்தகைய விளைவே பல நூற்றாண்டுக்கு முன் இருந்த யோக பல்கலைகழமான சபரிமலையில் ஏற்படும்.<br /><br />விபத்து நடந்து ஒரு முறை நான் உயிர் தப்பினேன் என்பதற்காக தேசிய நெடுஞ்சாலையில் பொழுது நான் சென்றாலும் எனக்கு உயிருக்கு ஆபத்து இல்லை என்பது போன்ற செய்கை இது.<br /><br />----------------------------<br /><br />திரு பரிதி நிலவன்,<br /><br />எதையும் சமாளிக்க வேண்டிய நிலையில் நான் இல்லை. ஒரு கோவிலில் அபத்தம் நிகழுகிறது என்றால் அது அபத்தம், முட்டாள் தனம் என தைரியத்துடன் சொல்லுபவன். <br /><br />உங்களுக்கு நம்பிக்கையில்லை என்றால் யாராவது ஒருவரை வைத்து இதை சோதனை செய்து பார்க்கவும்.<br /><br />நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-23191927137534160142010-11-26T21:23:20.218+05:302010-11-26T21:23:20.218+05:30திரு செந்தில் குமார்,
திரு மதி,
திரு VAROTHAYAN KA...திரு செந்தில் குமார்,<br />திரு மதி,<br />திரு VAROTHAYAN KANAGANAYANGAM,<br /> உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-47531559712066343902010-11-26T21:19:06.415+05:302010-11-26T21:19:06.415+05:30திரு தில்லுமுல்லு,
திரு இந்தியன்,
நான் பாலியல் கல...திரு தில்லுமுல்லு,<br />திரு இந்தியன்,<br /><br />நான் பாலியல் கல்வி ஆசிரியரோ மருத்துவரோ இல்லை. எனக்கே தெரிந்த சில அடிப்படை விஷயங்களை வைத்து பார்க்கும் பொழுது நீங்கள் கேட்கும் கேள்விகள் அபத்தமாக தெரிகிறது.<br /><br />ஆணுனின் உடலில் இருந்து 200 முதல் 500 மில்லியன் விந்தனுக்கள் ஒரு முறை வெளிப்படும் பொழுது வெளியேறும். பெண்ணுக்கு எத்தனை கருமுட்டைகள் இருக்கிறது என நீங்களே சிந்தித்து பார்த்தால் இதன் விளக்கம் புரியும்.<br /><br />ஆண் எத்தனை முறை அணுக்கள் இழந்தாலும் அவனின் 90 வயது வரை அந்த சக்தி வெளிப்படும். பெண்களுக்கு சராசரியாக 10 வயது முதல் 50 வயது வரை 40 வருடங்களில் 480 முறை கருமுட்டை வெளிப்பட வாய்ப்புண்டு. <br /><br />இரண்டுக்கும் உள்ள விகிதாச்சார வித்தியாசத்தை புரிந்துகொண்டாலே பெண்களுக்கு கருமுட்டை வளர்ச்சி எவ்வளவு முக்கியம் என புரியும்.<br /><br />என்னை இவ்வாறு விளக்க வைத்தமைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-55802524877755141822010-11-26T14:39:55.906+05:302010-11-26T14:39:55.906+05:30//கருமுட்டையை தயார்படுத்துதல், கருப்பையில் அதை நில...//கருமுட்டையை தயார்படுத்துதல், கருப்பையில் அதை நிலைப்படுத்துதல் மற்றும் கருமுட்டையை உடைத்து வெளியேற்றுதல் என பெண்களின் கருப்பை மாதம் முழுவதும் செயல்படும் ஒர் உறுப்பு. அப்படி கருப்பை செயல்படும் சமயம் அதீதமான இறைசக்தி உள்ள இடத்திற்கு சென்றால் (அபாணன்) கீழ் நோக்கி செயல்படும் ப்ராணன் திடீரென மேல்நோக்கி செயல் படத்துவங்கும். இதனால் கருப்பை தன் செயல்பாட்டை இழந்து கருமுட்டையை வெளிப்படுத்தும் தன்மையை விட்டு மலட்டுத்தன்மைக்கு செல்லும். கோவிலுக்கு சென்றால் வளர்ச்சி என்பது தான் நடக்க வேண்டுமே தவிர அழிவு நடக்கலாமா? கருப்பை செயல்படும் பெண்கள் அனேகர் இத்தகைய இடத்திற்கு சென்றால் நம் எதிர்கால சந்ததிகள் என்ன ஆவது?//<br /><br />முதல் கேள்வி, பெண்களுக்கான இந்த பாதிப்பு தார்காலிகமானதா இல்லை நிரந்தரமானதா?<br /><br />அடுத்த கேள்வி. ஆண்களுக்கும் இடைக்கு அருகே ஆணுறுப்பில் மாதம் முழுதும் விந்து சுரந்து கொண்டேயிருக்கிறதே. சபரி மலைக்கு சென்று வந்தால் அவர்களுக்கு ஒன்றும் ஆகாதா? <br /><br />மலைக்கு சென்று வந்த பல லட்சம் ஆண்கள் தந்தை ஆகி இருக்கிறார்களே!Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-50886007247502001032010-11-26T13:08:14.904+05:302010-11-26T13:08:14.904+05:30//கீழ் நோக்கி செயல்படும் ப்ராணன் திடீரென மேல்நோக்க...//கீழ் நோக்கி செயல்படும் ப்ராணன் திடீரென மேல்நோக்கி செயல் படத்துவங்கும். இதனால் கருப்பை தன் செயல்பாட்டை இழந்து கருமுட்டையை வெளிப்படுத்தும் தன்மையை விட்டு மலட்டுத்தன்மைக்கு செல்லும். //<br /><br />இதைப் படிக்கும்போது வடிவேலுவின் ‘எப்படியெல்லாம் வலிக்காத மாதிரியே நடிக்க வேண்டியிருக்குடா’ என்ற <br />நகைச்சுவை வசனம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை :)பரிதி நிலவன்https://www.blogger.com/profile/16416844817905876784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-63748804412881107372010-11-26T11:07:43.048+05:302010-11-26T11:07:43.048+05:30கோஞ்சம் புரியல...ஆனா பல தடவை படிச்சாதான் புரியும் ...கோஞ்சம் புரியல...ஆனா பல தடவை படிச்சாதான் புரியும் நினைக்கிறேன்.....<br /><br /><br />>>>சரணம் தொடரும்......<<<<br /><br />தொடர்கிறேன்.......மதிhttps://www.blogger.com/profile/17925527751315443417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-45081147811854921612010-11-26T07:55:10.224+05:302010-11-26T07:55:10.224+05:30பகிர்வுக்கு நன்றிபகிர்வுக்கு நன்றிKANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-44339493765886564302010-11-26T07:50:07.263+05:302010-11-26T07:50:07.263+05:30ஏஞ்சாமி, பொம்பளைங்க போயிட்டு வந்தா அந்த மாசம் மட்ட...ஏஞ்சாமி, பொம்பளைங்க போயிட்டு வந்தா அந்த மாசம் மட்டும்தானே மலட்டுத்தன்மை வரும்..<br /><br />மற்ற மாதங்களில் பிரச்சினை வராதுதானே...அப்புறம் என்ன?<br /><br />உடலினுள் உள்ள ப்ராணான் திடீரென மேலெழுவதை ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில் இயற்கை பெண் உடலை வடிவமைத்திருக்காது என நம்புகிறேன்.<br /><br />சக்தியை நான் குறைத்து மதிப்பிட முடியவில்லை....நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-29912205607657586892010-11-26T06:02:39.201+05:302010-11-26T06:02:39.201+05:30ஆழமான கருத்துக்கள். சபரிமலை கட்டுப்பாட்டின் கோட்பா...ஆழமான கருத்துக்கள். சபரிமலை கட்டுப்பாட்டின் கோட்பாட்டை எல்லாரும் சுலபமா புரிஞ்சுக்குற மாதிரி சொல்லிடீங்க சுவாமி!<br />அநேக நன்றிகள்!!!<br />ஒரு சின்ன நேயர் விருப்பம், சபரிமலை மாதிரி , பிரத்யங்கா தேவி பற்றியும் பல வகையான கருத்துக்கள் உள்ளத்து, அதையும் இதுபோல தெளிவுபடித்தினால், உணர்ந்து வழிபட வகை செய்யும் :)Senthilhttps://www.blogger.com/profile/01031514134486528754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-2567816735660922342010-11-25T23:41:50.445+05:302010-11-25T23:41:50.445+05:30நான் மிக சிறியவன் அறிவில் அனுபவத்தில் ...,கேள்வி அ...நான் மிக சிறியவன் அறிவில் அனுபவத்தில் ...,கேள்வி அபத்தமாக இருந்தால் மன்னித்து விடுங்கள் ......., ஆண்களுக்கும் ஒரு சில நேரங்களில் தூக்கத்தில் இருக்கும் போது கரை படிகிறதே ???...,Anonymousnoreply@blogger.com