tag:blogger.com,1999:blog-8392387400092709841.post7009890272710850591..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: அன்புடன் அர்ஜண்டினாவிலிருந்து - 4ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-12740814835754989812013-12-08T11:05:05.951+05:302013-12-08T11:05:05.951+05:30இன்னும் விளக்கமாக இந்தப் பதிவை எதிர்பார்த்தேன். ஐய...இன்னும் விளக்கமாக இந்தப் பதிவை எதிர்பார்த்தேன். ஐயாயிரம் கிலோ மீட்டருக்குக் காரில் பயணமா? கடவுளே! :(geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-39730569013146198172013-12-01T12:57:16.740+05:302013-12-01T12:57:16.740+05:30உங்களை போல சிலருக்குதான் இது போன்ற அருமையான வாய்ப்...உங்களை போல சிலருக்குதான் இது போன்ற அருமையான வாய்ப்பு கிடைக்கும். பயனுள்ளவகையில் பயன்படுத்துங்கள்.<br />வாழ்த்துகள்.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-46377178696496269152013-12-01T11:21:33.222+05:302013-12-01T11:21:33.222+05:30//தண்டனை என்பது வெளியே உலாவக்கூடாது என்பது தானே தவ...//தண்டனை என்பது வெளியே உலாவக்கூடாது என்பது தானே தவிர இவர்களை அடிமையாகவோ விலங்காகவோ வைத்திருப்பதில்லை என விளக்கினார் சிறை அதிகாரி.//<br /><br />தவறு செய்தவன் உணர்ச்சி வசப்பட்டு செய்துவிட்டான்.. அதை உணர்ந்து திருந்த தனிமை வேண்டும்.. உரிய காலம் வேண்டும்.. அதற்குள் சமுதாய மக்கள் அந்த குற்றத்தினால் பாதிக்கப்பட்டவர்களால் இவனுக்கு ஆபத்து வந்து விடக்கூடாது என்ற கருணையோடு அவனை பாதுகாக்க செய்த ஏற்பாடே சிறைச்சாலை...<br /><br />இது அந்தக்காலம்... <br /><br />இந்தக்காலத்தில் ..? :)நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-38733333967633125032013-12-01T09:13:57.628+05:302013-12-01T09:13:57.628+05:30சாமி, டச்சிங்க்ஸ், டச்சிங்க்ஸ்!சாமி, டச்சிங்க்ஸ், டச்சிங்க்ஸ்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-28327142180253797202013-12-01T08:36:43.325+05:302013-12-01T08:36:43.325+05:30சுவாமி நீங்கள் கூற இன்னும் நிறைய விஷயம் இருக்கிறது...சுவாமி நீங்கள் கூற இன்னும் நிறைய விஷயம் இருக்கிறது.. ஆனால் கட்டுரையை சுருக்கமாக முடிக்கிறீர்கள்.<br /><br />நீங்கள் கைதிகளுடன் உரையாடியதை, அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள், வேறு என்ன பற்றி கேட்டார்கள், எதில் எல்லாம் அவர்கள் ஆர்வமாக இருந்தார்கள், நீங்கள் கூறிய விசயங்களில் எது பற்றி விரிவாக கேட்டார்கள் போன்ற விசயங்களை விரிவாக எதிர்பார்த்தேன்.<br /><br />இது முழுக்க பயணக்கட்டுரை இல்லை என்றாலும் உங்கள் சம்பந்தப்பட்ட தகவல்களே கூற இன்னும் நிறைய இருக்கிறது என்பது என் கருத்து.<br /><br />கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-37847684477554678772013-12-01T03:21:16.079+05:302013-12-01T03:21:16.079+05:30ஒரு இந்தியாராக நாம் ஆன்மீகத்தில் மற்ற நாடுகளுக்கு ...ஒரு இந்தியாராக நாம் ஆன்மீகத்தில் மற்ற நாடுகளுக்கு உதாரணமாகவும் வழிகாட்டியாகவும் இருபபது பெருமை அளிக்கிறது. தொடரட்டும் சேவை. வாழ்த்துக்கள் ஸ்வாமி. யோகேஸ்வரன்https://www.blogger.com/profile/06177655053695799152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-31821567614601906432013-12-01T03:21:05.220+05:302013-12-01T03:21:05.220+05:30ஒரு இந்தியாராக நாம் ஆன்மீகத்தில் மற்ற நாடுகளுக்கு ...ஒரு இந்தியாராக நாம் ஆன்மீகத்தில் மற்ற நாடுகளுக்கு உதாரணமாகவும் வழிகாட்டியாகவும் இருபபது பெருமை அளிக்கிறது. தொடரட்டும் சேவை. வாழ்த்துக்கள் ஸ்வாமி. யோகேஸ்வரன்https://www.blogger.com/profile/06177655053695799152noreply@blogger.com