tag:blogger.com,1999:blog-8392387400092709841.post6910327021657984382..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: வேதகால வாழ்க்கை பகுதி 7ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-36556413304961054532009-11-02T06:50:47.972+05:302009-11-02T06:50:47.972+05:30//அதுபோல நான் ஒரு மரத்திடம் கணினி மென் தகடு (CD) ஒ...//அதுபோல நான் ஒரு மரத்திடம் கணினி மென் தகடு (CD) ஒன்றை அருகில் கொண்டு சென்றேன். கணினி உதவியில்லாமல் அந்த மரம் தகட்டில் உள்ள தகவல்களை உணர்ந்து கொண்டது.//<br /><br />:)<br /><br />நமீத நடித்த ஜெகன்மோகினி சிடியைக் கேட்கப் போகிறது மரம்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-38338763416741985482009-11-02T05:18:52.745+05:302009-11-02T05:18:52.745+05:30yo dubakooryo dubakoorஅப்பா டக்கர் அமீர்பர்https://www.blogger.com/profile/10533758129279577528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-47132899783391040732009-10-31T00:19:45.290+05:302009-10-31T00:19:45.290+05:30சரணங்கள்,ஸ்வாமிஜி.
மரங்கள் எப்படித் தங்களுக்குள் ...சரணங்கள்,ஸ்வாமிஜி.<br /><br />மரங்கள் எப்படித் தங்களுக்குள் தகவலகளை அனுப்புகின்றன எனபதை ‘JURASSIC PARK' நாவலில் மைக்கேல் க்ரைட்டன் அற்புதமாக விவரித்திருப்பார்.நாவலின் சுவாரஸ்யத்தில் இந்தப் பேருண்மையைக் கோட்டை விட்டு விட்டேன்.<br /><br />அதே போல் நீங்கள் எழுதுவதைப் படிக்கும் ஆர்வத்தில் எத்தனை உண்மைகளைத் தவற விடப் போகிறேனோ என்று அச்சமாக இருக்கிறது.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-71733232377242271372009-10-30T19:30:27.962+05:302009-10-30T19:30:27.962+05:30ஒரு அருமையான சுட்டி இன்னைப்பு கொடுத்ததற்கு மிக்க ந...ஒரு அருமையான சுட்டி இன்னைப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி திரு. மனோகர் .<br /><br />மரம் தங்கசாமி சொல்கிறார் "மரங்கள் என்னுடன் பேசுகின்றன, நான் அவைகளுடன் பேசுகிறேன். மரம் நடக்கும் என்பதையும் என் அனுபவத்தில் நான் கண்டிருக்கிறேன்."<br /><br />ஸ்வாமி கூறியபடி சொன்னால் , மரம் தங்கசாமி ஒரு யோகி, அவர் வளர்க்கும் மரங்கள் கற்பக விருட்சம்.Siva Sottalluhttps://www.blogger.com/profile/04635042610005603213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-32793758161795513532009-10-30T18:53:47.909+05:302009-10-30T18:53:47.909+05:30// சென்ற பகுதியில் நான் கூறியதை சிறிது சிந்தித்து ...// சென்ற பகுதியில் நான் கூறியதை சிறிது சிந்தித்து பார்த்தால் மனிதன் கண்டறிந்த செல்போன் என்ற பொருள் இயற்கையாகவே இருப்பது புரியும். //<br /><br />சிந்தித்து பார்த்தேன் ஸ்வாமி, <br />//அரச மரத்தின் அடியில் இப்பயிற்சியை செய்கிறீர்கள் என்றால் அதே அரசமரத்தின் அடியிலோ அல்லது வேறு அரச மரத்தின் அடியிலோ சென்றாலும் இது நடக்கும்.<br />//<br /> இந்த வரியை படிக்கும் பொழுது, எனக்கு செல்போன் விளம்பரவரிகள் ஞாபகத்திக்கு வந்தது, "Airtel to Airtel outgoing Free". <br /><br />உங்களின் "வேதகால மின்னனுவியல்" ஆய்விற்கு வாழ்த்துக்கள் ஸ்வாமி, விரைவில் அறிந்துகொள்ள ஆவலுடன் இருக்கின்றேன்.Siva Sottalluhttps://www.blogger.com/profile/04635042610005603213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-84868027077279942192009-10-30T17:53:53.088+05:302009-10-30T17:53:53.088+05:30திரு சுப்புராமன்,
//Evvaru andha maram CD-yil ull...திரு சுப்புராமன்,<br /><br />//Evvaru andha maram CD-yil ulla thagavalkalai ulvaangi kondathai arindeergal..Adhe pol neengal andha marathodu pesum karuviyai veithu irukireergala?//<br /><br />அத்தகைய கருவி என்னிடம் இல்லை.<br />ஆனால் ஒரு மனிதனிடத்தில் நான் பேசுவதை காட்டிலும் மரங்களிடத்தில் ஆழமாக கலந்துரையாடும் ஆற்றல் இறைசக்தி எனக்கு வழங்கி உள்ளதாக நினைக்கிறேன்.<br /><br />முயன்றால் அனைவருக்கும் சாத்தியமே.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-49993753836631513412009-10-30T17:51:58.417+05:302009-10-30T17:51:58.417+05:30திரு விஜய்,
உங்கள் கருத்துக்கு நன்றி.திரு விஜய்,<br /><br />உங்கள் கருத்துக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-82219099196230266752009-10-30T17:51:35.113+05:302009-10-30T17:51:35.113+05:30திரு சீனு,
//சுவாமி. நிச்சயம் நான் நம்பபில்லை.../...திரு சீனு,<br /><br />//சுவாமி. நிச்சயம் நான் நம்பபில்லை...//<br /><br />நானும் நம்பவில்லை. முதலில்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-44480773051094875992009-10-30T17:51:04.868+05:302009-10-30T17:51:04.868+05:30திரு self realization,
உங்கள் வருகைக்கு நன்றி.திரு self realization,<br /><br />உங்கள் வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-87825172668415028912009-10-30T17:50:34.705+05:302009-10-30T17:50:34.705+05:30திரு செளரி,
உங்கள் யூகம் சரியே.திரு செளரி,<br /><br />உங்கள் யூகம் சரியே.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-84127659786872423372009-10-30T17:50:07.066+05:302009-10-30T17:50:07.066+05:30திரு மனோஹர்,
உங்கள் வருகைக்கும் அற்புதமான சுட்டிக...திரு மனோஹர்,<br /><br />உங்கள் வருகைக்கும் அற்புதமான சுட்டிக்கும் நன்றிகள்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-58245258759589452592009-10-30T17:49:37.196+05:302009-10-30T17:49:37.196+05:30திரு சபரிநாதன்,
உங்கள் வருகைக்கு நன்றி.திரு சபரிநாதன்,<br />உங்கள் வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-29992555947156437282009-10-30T17:48:54.750+05:302009-10-30T17:48:54.750+05:30திரு சிலோன் ஸ்டார்,
உங்கள் உணர்வை புரிந்துகொள்ளும...திரு சிலோன் ஸ்டார்,<br /><br />உங்கள் உணர்வை புரிந்துகொள்ளும் நிலையில் இறைவன் என்னை வைத்திருக்கிறான்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-61905124986065078852009-10-30T17:48:12.560+05:302009-10-30T17:48:12.560+05:30அப்துல்லா அண்ணே..
உங்களை பலர் கிறுக்கு என நினைக்க...அப்துல்லா அண்ணே..<br /><br />உங்களை பலர் கிறுக்கு என நினைக்க நினைக்க நீங்கள் வளர்ந்து கொண்டிருக்கிறீர்கள் என அர்த்தம் :)<br /><br />இப்படிக்கு<br />தலைவர்<br />கிறுக்குகள் இருக்கு சங்கம் :)ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-41877815634406301872009-10-30T17:46:21.530+05:302009-10-30T17:46:21.530+05:30திரு தினேஷ்பாபு,
உங்கள் கருத்து சரியே.ஜகதீஷ் சந்த...திரு தினேஷ்பாபு,<br /><br />உங்கள் கருத்து சரியே.ஜகதீஷ் சந்திர போஸ் அவர்களை உலகிற்கு வெளிச்சமிட்டவர்களில் முதன்மையானவர் பரமஹம்ச யோகாநந்தர் .ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-29551255912492367162009-10-30T15:00:56.437+05:302009-10-30T15:00:56.437+05:30இப்போது நமது நாட்டில் கலப்பின பசுக்களே உள்ளது. சு...இப்போது நமது நாட்டில் கலப்பின பசுக்களே உள்ளது. சுபாஷ் பாலேக்கர் அவற்றை பசு வடிவில் இருக்கும் ஒரு விலங்கு என்றே கருதுகிறார். ஏனெனில் நமது பூர்வீக பசுக்களுக்கு திமில் உண்டு. அவை பிரபஞ்ச ஆற்றலை உள் இழுக்கும் சக்தி கொண்டது. பாரம்பரிய பசுக்களின் வயிற்றில் வயலுக்கு தேவையான அசோஸ்பைரில்லம், பாஸ்பொ பாக்டீரியா உரங்கள் கிடைக்கிறது. <br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-27990618992883779222009-10-30T13:46:56.720+05:302009-10-30T13:46:56.720+05:30//அதுபோல நான் ஒரு மரத்திடம் கணினி மென் தகடு (CD) ஒ...//அதுபோல நான் ஒரு மரத்திடம் கணினி மென் தகடு (CD) ஒன்றை அருகில் கொண்டு சென்றேன். கணினி உதவியில்லாமல் அந்த மரம் தகட்டில் உள்ள தகவல்களை உணர்ந்து கொண்டது.//<br /><br />சுவாமி. நிச்சயம் நான் நம்பபில்லை...சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-88430243404391791402009-10-30T12:56:31.712+05:302009-10-30T12:56:31.712+05:30Man is a nature being...swamji you are connecting ...Man is a nature being...swamji you are connecting man with nature..It is important to understand that every thing is a part of nature...<br /><br />every thing is immortal and has unbelievable powers...<br /><br />when our mind understand absolute..the real enlightenment will be realized..<br /><br />Thank you and wishing u for your research in vedic electronics...do your service for the best of all creatures..Self Realizationhttps://www.blogger.com/profile/02587230005348501264noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-63556290779496946692009-10-30T12:54:52.942+05:302009-10-30T12:54:52.942+05:30This comment has been removed by the author.Self Realizationhttps://www.blogger.com/profile/02587230005348501264noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-18448365259291884352009-10-30T12:14:38.670+05:302009-10-30T12:14:38.670+05:30பிரமாண்டம் மெல்ல விரிகிறதோ என்ற தோன்றுகிறது.பிரமாண்டம் மெல்ல விரிகிறதோ என்ற தோன்றுகிறது.sowrihttps://www.blogger.com/profile/02943085785360179828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-41701672169262770902009-10-30T09:47:46.021+05:302009-10-30T09:47:46.021+05:30சுவாமி
மரம் கந்தசாமியை பற்றி ஒரு தகவல் சுட்டி http...சுவாமி<br />மரம் கந்தசாமியை பற்றி ஒரு தகவல் சுட்டி http://www.indusladies.com/forums/forward-messages-and-jokes/36391-a.htmlManoharhttps://www.blogger.com/profile/01075124538519275949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-1207135290328811142009-10-30T06:56:07.603+05:302009-10-30T06:56:07.603+05:30தாவரம் பிராணன், உணவுக்கு மட்டும் அல்ல, அது அதையும்...தாவரம் பிராணன், உணவுக்கு மட்டும் அல்ல, அது அதையும் தாண்டி அற்புதமானது என உணர்ந்து கொண்டேன், இனி மரத்தை பார்த்தால் என் மனதில் உள்ளதை சொல்லிவிடுவேன்.Manoharhttps://www.blogger.com/profile/01075124538519275949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-2175356636992182542009-10-30T05:53:41.415+05:302009-10-30T05:53:41.415+05:30பகவான் தூணிலும், துரும்பிலும், இரும்பிலும், உயிரில...பகவான் தூணிலும், துரும்பிலும், இரும்பிலும், உயிரிலும் இருக்கிறார்.<br /><br />உண்மையில் பகவான்(உண்மை, சத்தியம், ப்ரம்மம், பரமாத்மா எப்படி வேண்டுமானாலும் கூறுங்கள்) வேறு நாம் வேறு அல்ல. நாம் அனைவரும் பரந்து விரிந்த பிரம்மாண்டத்தின் ஒரு பகுதி என உணர்வோம். - அத்வைதம்<br /><br />“எல்லா உயிரினங்களுக்கும் உள்ள உயிர் ஒன்றே; மனித உயிரும் அத்தகையதே; எனவே அனைத்து உயிரினங்களும் பொறுமை, ஒற்றுமை, இணைந்து வாழ்தல் ஆகியவற்றைக் கடைபிடிக்க வேண்டும். இதில் மனிதர்களின் பங்கு மகத்தானது. எல்லா நாட்டு மக்களும் ஒருவர் மீது ஒருவர் பகைமை பாராட்டாமல், அவநம்பிக்கை கொள்ளாமல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.”<br /><br />--ஜகதீஷ் சந்திர போஸ்Sabarinathan Arthanarihttps://www.blogger.com/profile/02885751291223660528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-21114688585139445822009-10-30T02:26:14.090+05:302009-10-30T02:26:14.090+05:30Arpudham, Swamiji..indha katturai vegamaga sendru ...Arpudham, Swamiji..indha katturai vegamaga sendru kondirukiradhu..Nandri. Evvaru andha maram CD-yil ulla thagavalkalai ulvaangi kondathai arindeergal..Adhe pol neengal andha marathodu pesum karuviyai veithu irukireergala?Subbaramanhttps://www.blogger.com/profile/00383827112093755766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-64292160687533279512009-10-30T01:16:08.269+05:302009-10-30T01:16:08.269+05:30இந்த பதிவை படித்ததும் கண்ணீர் வந்தது சுவாமி. பல வர...இந்த பதிவை படித்ததும் கண்ணீர் வந்தது சுவாமி. பல வருடங்கல்லக மரத்தின் கீழ் உள்ள மண்ணில் என் கவலை எல்லாம் எழிதி விட்டு வருவேன். I consider the big trees as universal mother.ceylonstarhttps://www.blogger.com/profile/07127132585803522064noreply@blogger.com