tag:blogger.com,1999:blog-8392387400092709841.post6596146750076315631..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: வேதகால வாழ்க்கை பகுதி 6ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-27688764517452215082009-10-31T10:02:10.085+05:302009-10-31T10:02:10.085+05:30இம்முறையை நான் முதல் முறையாக கேள்விப்படுகிறேன்.உண்...இம்முறையை நான் முதல் முறையாக கேள்விப்படுகிறேன்.உண்மையா? இல்லையா? யோசித்துக்கொண்டிருக்கும் போது ....<br />4 நாட்களுக்கு முன்பு நானும் மனைவியும் வெளியில் போக தயாராக இருந்தோம்.முதலில் நான் கீழிறங்கி ஸ்கூட்டியில் உட்கார்ந்துகொண்டு பக்கத்து Flat ஐ பார்த்து இங்கு ஒரு இடம் கிடைத்தால் வாங்க முயற்சிக்கலாம் என்று மனதுக்குள் யோசித்துக்கொண்டிருந்தேன்.5 நிமிடங்கள் கழித்து மனைவி வந்து வண்டியில் உட்கார்ந்துவிட்டு நான் பார்த்த பிளாட்டில் ஒரு வீடு காலியாக இருப்பதாக சொன்னார்.சிரித்துக்கொண்டே இப்போது தான் நினைத்தேன் நீ சொல்லிவிட்டாயா என்றேன்.ஒரு வேளை பக்கத்தில் உள்ள மரம் தான் காரணமா?வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-30801153422865044002009-10-30T04:45:17.284+05:302009-10-30T04:45:17.284+05:30ஸ்வாமி , ஏன் சிலரால் செடி எல்லாம் வளர்க்க முடிவதில...ஸ்வாமி , ஏன் சிலரால் செடி எல்லாம் வளர்க்க முடிவதில்லை. சிலருக்கு மட்டும் green thumb?seethaghttps://www.blogger.com/profile/11799465072422166611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-77418623391058782962009-10-30T00:22:05.060+05:302009-10-30T00:22:05.060+05:30// இலை இல்லை என்றாலும் அது வளரும் ஆற்றல் அம்மரத்தி...// இலை இல்லை என்றாலும் அது வளரும் ஆற்றல் அம்மரத்திடம் உண்டு. //<br /><br />நன்கு புரிந்தது ஸ்வாமி, மிக்க நன்றி.<br /><br />பிரபஞ்ச ஆற்றலை பெற்று ப்ராணனாக மாற்றி வெளியிடுவதற்கு மரத்திற்கு இலைகள் அவசியம் (like satellite receiver) என தவறாக நினைத்துவிட்டேன்.<br /> <br />// ஒரு மரத்தின் இலைகள் சிறியதாக இருக்க இருக்க அதில் ப்ராணன் குறைவு என்று அர்த்தம். பெரிய இலைகள் மூலம் ப்ராணன் அதிகமாக வெளிப்படும் என அர்த்தம். //<br /><br />மரத்தின் ஆற்றல் சக்தியை அறிய இலைகள் ஒரு அளவுகோலே என்பது இப்பொழுது புரிகின்றது ஸ்வாமி.Siva Sottalluhttps://www.blogger.com/profile/04635042610005603213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-8056421614214848592009-10-29T23:42:13.727+05:302009-10-29T23:42:13.727+05:30//குளிர் பிரதேசங்களில் ப்ராண சக்தி குறைவே.//
நீங்க...//குளிர் பிரதேசங்களில் ப்ராண சக்தி குறைவே.//<br />நீங்கள் சொல்வது சரிதான் சுவாமி. குளிர் காலம் முடிந்து வசந்த காலம் ஆரம்பிக்கும் பொழுது, மனதில் ஒரு தனி ஆனந்தம் ஏற்படும்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-9561424005557082932009-10-29T23:39:55.334+05:302009-10-29T23:39:55.334+05:30அருமையான உவமை சுவாமி ... ஹி ஹி :)அருமையான உவமை சுவாமி ... ஹி ஹி :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-37662069617968681572009-10-29T23:39:17.736+05:302009-10-29T23:39:17.736+05:30திரு தினேஷ் பாபு,
//சுவாமி, சிவா கேட்ட கேள்வி எனக...திரு தினேஷ் பாபு,<br /><br />//சுவாமி, சிவா கேட்ட கேள்வி எனக்கு எழுந்தது. பனி காலத்தில் இங்கு (அமெரிக்காவில்) மரங்கள் வாடி வறண்டு பொய் இருக்கும். இலையில்லாத மரங்களிடம் பேச முடியுமா. அல்லது அந்த மரங்களிடம் இருந்து பிரபஞ்ச சக்தியை பெற முடியுமா?//<br /><br />பனிகாலங்களில் குளிர் பிரதேசங்களில் இலைகள் தாக்குபிடிக்காது. ஆனாலும் மரங்கள் சக்தியை கொடுக்கும். முழுமையான ஆற்றல் கொடுக்காது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தன்னை மேம்படுத்த அது பல போராட்டம் செய்யும். குளிர் பிரதேசங்களில் ப்ராண சக்தி குறைவே.<br /><br />ஹிமாலய மலையில் அப்பொழுது எப்படி சக்தி இருக்கும் என்ற கேள்வி எழலாம். ஹிமாலயாவில் மேலைநாடுகளை போல பனிமொழிவு இருக்காது.அதிகப்படியான பனிப்புயல் இருக்கும். சிம்லா, டார்ஜலிங், நைனிடால் போன்ற பிரதேசத்தில் பனி மொழியும். அதனால் அவை சக்திவாய்ந்த இடங்களாக மஹான்கள் உணர்வில்லை.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-25957668399873542272009-10-29T23:35:48.976+05:302009-10-29T23:35:48.976+05:30திரு சிவா,
//மரங்களின் வளர்ச்சி/தோற்றம் காலத்திற்...திரு சிவா,<br /><br />//மரங்களின் வளர்ச்சி/தோற்றம் காலத்திற்கேற்ப மாறுபட்டு காணபடுகின்றது. வசந்த காலத்தில் பொலிவுடனும் இலையுதி காலத்தில் வறண்டும் காணபடுகின்றனவே , நீங்கள் கூறும் இந்த ஆற்றல் மரத்திடம் எப்பொழுதும் மாறலாம் இருக்குமா அல்லது காலத்திற்கேற்ப மாறுமா?//<br /><br /><br />இலையுதிர் காலத்தில் என நீங்கள் கேட்டதிலேயே பதில் இருக்கிறது. இக்காலத்தில் இலைகள்தான் உதிர்கின்றன. மரம் உயிருடனே இருக்கும்.<br /><br />ப்ராண சக்தியை வெளிப்படுத்தும் திறனை புதுப்பிக்கும் நோக்கில் இயற்கையாகவே தாவரத்திற்கு இருக்கும் மறுசுழற்சி முறை இது.<br /><br /><br />என் புகைப்படத்தை பார்த்திருப்பீர்கள். என் தலை எப்பொழுதும் இலையுதிர்காலமாக இருக்கும் அதனால் நான் பயன்படாதவனாக இருப்பேனா :) இலை இல்லை என்றாலும் அது வளரும் ஆற்றல் அம்மரத்திடம் உண்டு.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-74088252002476019662009-10-29T19:54:22.570+05:302009-10-29T19:54:22.570+05:30சுவாமி, சிவா கேட்ட கேள்வி எனக்கு எழுந்தது. பனி கால...சுவாமி, சிவா கேட்ட கேள்வி எனக்கு எழுந்தது. பனி காலத்தில் இங்கு (அமெரிக்காவில்) மரங்கள் வாடி வறண்டு பொய் இருக்கும். இலையில்லாத மரங்களிடம் பேச முடியுமா. அல்லது அந்த மரங்களிடம் இருந்து பிரபஞ்ச சக்தியை பெற முடியுமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-87378520270517816792009-10-29T18:36:18.162+05:302009-10-29T18:36:18.162+05:30இதனால் தான், திருமணம் வேண்டி மரத்தில் தாலிகட்டுவது...இதனால் தான், திருமணம் வேண்டி மரத்தில் தாலிகட்டுவதும், குழந்தை வேண்டி தொட்டில்கட்டும் வழக்கமும் இருக்கிறதோ...<br /><br /><br />// உங்கள் செயல், எண்ணம் எல்லாம் ஆகாயத்தில் பதியப்படுகிறது என்பதை நீங்கள் நம்புவதற்கு தயாரா? //<br /><br />நம்புவது கடினம் தான் என்றாலும், படிப்பது மிகவும் பிரமிப்பூட்டுகிறது ஸ்வாமி.<br /><br />முயற்சிசெய்து பார்த்துவிட்டு உங்களுக்கு தெரிவிக்கின்றேன் ஸ்வாமி.<br /><br />நான் உங்களிடம் கேட்க நினைக்கும் கேள்விகள் பல, ஆனால் நேரம் கிடைக்கும் பொழுது பதிவிர்கேற்ப உங்களின் பதிலை தெரிந்துகொள்ள ஆசைபடுகின்றேன் ஸ்வாமி.<br /><br />மரங்களின் வளர்ச்சி/தோற்றம் காலத்திற்கேற்ப மாறுபட்டு காணபடுகின்றது. வசந்த காலத்தில் பொலிவுடனும் இலையுதி காலத்தில் வறண்டும் காணபடுகின்றனவே , நீங்கள் கூறும் இந்த ஆற்றல் மரத்திடம் எப்பொழுதும் மாறலாம் இருக்குமா அல்லது காலத்திற்கேற்ப மாறுமா?Siva Sottalluhttps://www.blogger.com/profile/04635042610005603213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-204279805635396252009-10-29T18:29:42.293+05:302009-10-29T18:29:42.293+05:30This comment has been removed by the author.Siva Sottalluhttps://www.blogger.com/profile/04635042610005603213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-76029539335588879402009-10-29T14:59:13.250+05:302009-10-29T14:59:13.250+05:30திரு yrskbalu,
மனிதனின் அஹங்காரம் தான் அவர் சிந்த...திரு yrskbalu,<br /><br />மனிதனின் அஹங்காரம் தான் அவர் சிந்தித்து செயல்படுகிறார் என நினைக்கிறது. உண்மையில் பிரபஞ்ச சக்தி சில காரண காரியத்தால் மனிதனை அங்கனம் இயக்குகிறது.<br /><br />உங்கள் நண்பர் எப்படி பட்டவராக இருப்பினும் இச்செயல் செவ்வன நடக்கும்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-90801667205375987452009-10-29T14:57:36.678+05:302009-10-29T14:57:36.678+05:30திரு ஷண்முகப்ரியன்,
சரியான உதாரணம் கொடுத்தீர்கள்....திரு ஷண்முகப்ரியன்,<br /><br />சரியான உதாரணம் கொடுத்தீர்கள்.<br /><br />பல மஹான்களின் வாழ்க்கையில் தாவரம் முக்கிய பாத்திரமாக இருந்திருக்கிறது. பதிவின் நீளத்தை கருதி அதை எழுதவில்லை. உதாரணம் புத்தர் - போதி மரம்.<br /><br />உங்கள் வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-5062979233792977372009-10-29T14:56:11.559+05:302009-10-29T14:56:11.559+05:30திரு சுப்புராமன்,
உங்கள் வருகைக்கு நன்றி.
திரு சி...திரு சுப்புராமன்,<br />உங்கள் வருகைக்கு நன்றி.<br /><br />திரு சிவக்குமார்,<br /><br />சில யோக பயிற்சிகள், சில யாக பயிற்சிகள் என உண்டு என்றாலும் சரியான குருவின் வழிகாட்டுதல் இருந்தால் எதுவும் இல்லாமல் அடையலாம்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-46713796141212168692009-10-29T14:54:56.761+05:302009-10-29T14:54:56.761+05:30திரு யாசவி,
திரு மனோ,
அருகில் இருக்கும் மரத்திடம்...திரு யாசவி,<br />திரு மனோ,<br /><br />அருகில் இருக்கும் மரத்திடம் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள். அனைத்து மரமும் கற்பக விருட்சம்தான். உங்கள் எண்ணம் ஈடேறும்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-45240710751222058892009-10-29T14:54:00.896+05:302009-10-29T14:54:00.896+05:30திரு செளரி,
திரு சபரி நாதன்,
உங்கள் வருகைக்கு நன்...திரு செளரி,<br />திரு சபரி நாதன்,<br /><br />உங்கள் வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-37927323827822552482009-10-29T14:53:26.164+05:302009-10-29T14:53:26.164+05:30திரு புன்னகை,
உங்கள் கருத்துக்கு நன்றி. மகிழ்ந்தே...திரு புன்னகை,<br /><br />உங்கள் கருத்துக்கு நன்றி. மகிழ்ந்தேன்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-64999593016125716212009-10-29T14:53:01.430+05:302009-10-29T14:53:01.430+05:30அப்துல்லா அண்ணே..
கர்வம் கொள்ளும் நாள் விரைவில் வ...அப்துல்லா அண்ணே..<br /><br />கர்வம் கொள்ளும் நாள் விரைவில் வரும். அதுவரை கர்வத்தை பாக்கெட்டில் ஒரு விதையாக வையுங்கள். :)ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-74866994890656272242009-10-29T10:53:05.661+05:302009-10-29T10:53:05.661+05:30like kovikannan friends are there.
what we do?
t...like kovikannan friends are there.<br /><br />what we do?<br /><br />their deepmind opposing means?yrskbaluhttps://www.blogger.com/profile/11284787670305343523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-24646931180311361342009-10-29T10:32:02.397+05:302009-10-29T10:32:02.397+05:30அந்த நிலையை நீங்கள் அடைந்தால் அந்த மரத்தின் பெயர் ...அந்த நிலையை நீங்கள் அடைந்தால் அந்த மரத்தின் பெயர் கற்பக விருட்சம். உங்கள் பெயர் யோகி...!//<br /><br />அல்லது ஸ்வாமி ஓம்கார்!<br /><br />ஜே.கிருஷ்ணமூர்த்தி தனது அடையாறு வசந்த பவன் மாளிகையில் பூக்காத ஒரு மரத்துடன் பேசி அதனைப் பூக்க வைத்தார் எனறு அவரது வாழ்க்கைக் குறிப்பில் படித்ததை இங்கே நினைவு கூர்கிறேன்,ஸ்வாமிஜி.<br /><br />சரணங்கள்,ஸ்வாமிஜி.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-11650615396948004062009-10-29T09:26:15.540+05:302009-10-29T09:26:15.540+05:30ஸ்வாமி
பிரபஞ்ச சக்தியை நாம் பெறுவது எப்படி?
எவ்வக...ஸ்வாமி<br /><br />பிரபஞ்ச சக்தியை நாம் பெறுவது எப்படி?<br />எவ்வகையான பயிற்சியைச் செய்தால் அதை அடையலாம்?Sivakumarhttps://www.blogger.com/profile/11562513013410843874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-19406466665519042842009-10-29T09:06:20.307+05:302009-10-29T09:06:20.307+05:30Vilakkam Nandraga ulladhu, Swamiji..Namma receiver...Vilakkam Nandraga ulladhu, Swamiji..Namma receiver ozhunga irundha thane prapanja sakthi velai seyyum..illati maram koduthalum onnum theriyadhu :)Subbaramanhttps://www.blogger.com/profile/00383827112093755766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-6594099692251441502009-10-29T08:51:20.381+05:302009-10-29T08:51:20.381+05:30சுவாமி
மிகவும் அற்புதமான விசயம்,
யாசவி
சிங்கையி...சுவாமி<br /><br />மிகவும் அற்புதமான விசயம்,<br /><br />யாசவி<br /><br />சிங்கையில் உள்ள மாணவர்கள் அனைவரும் சேர்ந்து சுவாமியை இங்கு வரவழைக்கலாமே.Manoharhttps://www.blogger.com/profile/01075124538519275949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-69219683861040843372009-10-29T08:11:36.271+05:302009-10-29T08:11:36.271+05:30முயற்சித்து பார்த்துவிட்டு சொல்கிறேன்.
மிகவும் ப்...முயற்சித்து பார்த்துவிட்டு சொல்கிறேன்.<br /><br />மிகவும் ப்ராக்டிக்கலான விளக்கம். உங்களை பார்க்கவேண்டும் போல இருக்கிறது.<br /><br />என்ன செய்ய சிங்கையிலிருந்து வரவேண்டுமே :(யாசவிhttps://www.blogger.com/profile/09738171844699506436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-20395838078336245622009-10-29T07:45:52.884+05:302009-10-29T07:45:52.884+05:30என் தந்தையும் இதை (மரமுடன் உரையாடல்) அடிக்கடி கூறு...என் தந்தையும் இதை (மரமுடன் உரையாடல்) அடிக்கடி கூறுகிறார். <b>இதனால் தான் புனித தலங்களில் தல விருட்சம் உள்ளதாகவும், மக்கள் தங்களது வேண்டுதல்களை வைப்பதாகவும் விளக்குவார்.</b><br /><br />மேலதிக விளக்கங்களுக்கு நன்றி சுவாமி.Sabarinathan Arthanarihttps://www.blogger.com/profile/02885751291223660528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-57525864288418051432009-10-29T06:09:10.780+05:302009-10-29T06:09:10.780+05:30Its' full of surprise. Mee too try and give t...Its' full of surprise. Mee too try and give the feedback.sowrihttps://www.blogger.com/profile/02943085785360179828noreply@blogger.com