tag:blogger.com,1999:blog-8392387400092709841.post6269464407836758011..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: சக வலைஞர்களுக்கு ஒரு விண்ணப்பம்ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-54051011689378893982009-04-07T15:18:00.000+05:302009-04-07T15:18:00.000+05:30குறுகிய கால அறிவிப்பு.ஜோதிடம் விவாதத்திற்குள்ளாக்க...குறுகிய கால அறிவிப்பு.ஜோதிடம் விவாதத்திற்குள்ளாக்க வேண்டிய ஒன்றே.கருத்தரங்கம் சிறப்புறட்டும்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-19507262304420996562009-04-07T14:48:00.000+05:302009-04-07T14:48:00.000+05:30திரு ஓசை செல்லா,உங்கள் கருத்துக்கள் விவாதிக்கப்பட ...திரு ஓசை செல்லா,<BR/><BR/>உங்கள் கருத்துக்கள் விவாதிக்கப்பட வேண்டியவை.<BR/><BR/>உங்கள் வருகை சக பதிவர் என்ற முறையில் வரவேற்கிறேன்.<BR/><BR/>அன்புடன்<BR/>ஸ்வாமி ஓம்கார், அதே ரத்தின சபாபதி புரம் கோவைஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-90153100165372479442009-04-07T14:46:00.000+05:302009-04-07T14:46:00.000+05:30திரு அதிஷா,உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன...திரு அதிஷா,<BR/><BR/>உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-82283493047419228502009-04-07T13:43:00.000+05:302009-04-07T13:43:00.000+05:30சோதிடம் நிச்சயம் விஞ்ஞானப்பூர்வமானதல்ல என்பது வாதி...சோதிடம் நிச்சயம் விஞ்ஞானப்பூர்வமானதல்ல என்பது வாதிட தேவையற்ற விசயம். அதுவும் கோப்பர்நிகஸ், கலீலியோ என்று வானவியல் முன்னேறியபின்பு இன்னும் சூரியனைக்கோள் என்றும் நிலவை கோள் என்றும் வைத்து அடிப்படைத்தவறோடு ஆயிரம் கூட்டல் கழித்தல் போட்டாலும் அது சரியான அறிவியல் முறை என்று ஏற்றுக்கொள்ளமுடியாது. மேலும் மக்களை சமமற்றவர்கள் ஆக்கும் வர்ணாசிரமம் இருக்கிறவரை கோட்பாடு ரீதியாகவே சாத்திரங்கள் சூத்திரங்கள் அனைத்தும் காலத்திற்கு ஒவ்வாதவையே என்பது எனது மாற்றுக்கருத்து! ஆனாலும் கோவைப்பதிவர் என்ற முறையில் தங்கள் அழைப்பை ஏற்று வரமுயற்சிக்கிறேன்! <BR/><BR/>அன்புடன்<BR/>ஓசை செல்லா, ரத்தின சபாபதிபுரம், கோவைOsai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-74130431970957184632009-04-07T00:07:00.000+05:302009-04-07T00:07:00.000+05:30நிகழ்ச்சி இனிதே வெற்றி பெற வாழ்த்துகிறேன் ஸ்வாமி.....நிகழ்ச்சி இனிதே வெற்றி பெற வாழ்த்துகிறேன் ஸ்வாமி..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-5463699857296006522009-04-06T23:38:00.000+05:302009-04-06T23:38:00.000+05:30நானும் அன்றைய தினம் கோவையிலிருப்பேன் என எண்ணுகிறேன...நானும் அன்றைய தினம் கோவையிலிருப்பேன் என எண்ணுகிறேன் சாமி.. முடிந்தால் கலந்து கொண்டு வேடிக்கை பார்க்கிறேன்.<BR/><BR/>உங்களையும் சந்தித்தது போலிருக்கும்..Athishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-19975442420676536822009-04-06T22:56:00.000+05:302009-04-06T22:56:00.000+05:30திரு.பழனிசாமி,உங்கள் ஆதரவுக்கு நன்றி,நிகழ்ச்சியில்...திரு.பழனிசாமி,<BR/><BR/>உங்கள் ஆதரவுக்கு நன்றி,<BR/>நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முயற்சி செய்யவும்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-56788365619009038992009-04-06T22:54:00.000+05:302009-04-06T22:54:00.000+05:30திரு சஞ்சய்,வாங்க வாங்க உங்களுக்கு துண்டு என்ன வேஷ...திரு சஞ்சய்,<BR/><BR/>வாங்க வாங்க உங்களுக்கு துண்டு என்ன வேஷ்டியே போட்டு வைக்கிறோம்ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-58730454663388136322009-04-06T22:53:00.000+05:302009-04-06T22:53:00.000+05:30திரு கும்க்கி,உங்கள் ஆதரவுக்கு நன்றி.திரு கும்க்கி,<BR/><BR/>உங்கள் ஆதரவுக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-36704792893941450232009-04-06T22:51:00.000+05:302009-04-06T22:51:00.000+05:30திரு.சூப்பர் சுப்ரா,உங்கள் ஆர்வத்திற்கு நன்றி.நிகழ...திரு.சூப்பர் சுப்ரா,<BR/><BR/>உங்கள் ஆர்வத்திற்கு நன்றி.<BR/><BR/>நிகழ்ச்சியில் சந்திப்போம்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-84530453837460326072009-04-06T18:20:00.000+05:302009-04-06T18:20:00.000+05:30I WILL ALSO TRY TO ATTEND THE UTSAVI WILL ALSO TRY TO ATTEND THE UTSAVகே.பழனிசாமி, அன்னூர்https://www.blogger.com/profile/15850806598771603581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-78685227512756513282009-04-06T16:37:00.000+05:302009-04-06T16:37:00.000+05:30ஒரு துண்டு போட்டு வைங்க சாமியோவ்.. :)ஒரு துண்டு போட்டு வைங்க சாமியோவ்.. :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-84371479431986910842009-04-06T13:07:00.000+05:302009-04-06T13:07:00.000+05:30தங்களின் மேலான முயற்சி நோக்கம் ஈடேறவும்,எல்லோர்க்க...தங்களின் மேலான முயற்சி நோக்கம் ஈடேறவும்,எல்லோர்க்கும் புரியாத விஷயங்களை புரிந்துகொள்ள இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளவும் எனது நல்வாழ்த்துக்கள்.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-50863977999548658482009-04-06T11:26:00.000+05:302009-04-06T11:26:00.000+05:30மிக்க நன்றி. கோவை ரூட்ஸ் நிறுவனத்தில் கணினி துறை ம...மிக்க நன்றி. கோவை ரூட்ஸ் நிறுவனத்தில் கணினி துறை மேலாளராக பணிபுரிகிறேன். அலுவலகத்தில் விடுமுறை கிடைத்தால் கட்டாயம் வருகிறேன். எனக்கு ஜோதிடம் மிக குறைந்த அளவே தெரியும் என்றாலும் வாழ்க்கை அனுபவத்தால் அது உண்மை என்ற நம்பிக்கை உள்ளவன் நான். <BR/>view these postings.<BR/>New Planents discovery will not change astrology predictins why?<BR/>http://yennottam.blogspot.com/2006/05/blog-post.html<BR/>What is Horoscope?<BR/>http://yennottam.blogspot.com/2006/03/blog-post.htmlsupersubrahttps://www.blogger.com/profile/08151674095761567844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-73387029969793718782009-03-31T21:35:00.000+05:302009-03-31T21:35:00.000+05:30திரு கோவி.கண்ணன்,உங்கள் யோசனைக்கு நன்றி.கடைவிரித்த...திரு கோவி.கண்ணன்,<BR/><BR/>உங்கள் யோசனைக்கு நன்றி.<BR/><BR/>கடைவிரித்தேன் கொள்வார் இல்லை என சொன்னவர் பட்டினத்தார் என நினைக்கிறேன். காரணம் அவர் பிறந்த குலம் அத்தகையது.<BR/><BR/>வள்ளலாருக்கு கடையும் தெரியாது.காசும் தெரியாது. காரணம் அவர் பிறந்த சூழல்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-17379191229059085642009-03-31T21:02:00.000+05:302009-03-31T21:02:00.000+05:30//எந்த பதிவர்ரும் இன்னும் இதை படிக்கவில்லை என்பதை ...//எந்த பதிவர்ரும் இன்னும் இதை படிக்கவில்லை என்பதை பார்த்தால் சங்கடமாகத்தான் இருக்கிறது.//<BR/><BR/>மீண்டும் பதிவாக போடுங்கள், வந்த வேகத்தில் மறைந்திருக்கலாம், அதனால் பலர் கண்ணில் படமால் இருந்திருக்கும். <BR/><BR/>முயற்சி முக்கியம், வள்ளலார் சொன்னதில் எனக்கு பிடிக்காத ஒன்று 'கடைவிரித்தேன் கொள்வார் இல்லை' என்பது. அவ்வளவு விரக்தி தேவை இல்லைகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-37240425302671550532009-03-30T13:10:00.000+05:302009-03-30T13:10:00.000+05:30திரு மகேஷ்,உங்கள் ப்ரார்த்தனைக்கு நன்றிதிரு ஞானசேக...திரு மகேஷ்,<BR/><BR/>உங்கள் ப்ரார்த்தனைக்கு நன்றி<BR/><BR/><BR/>திரு ஞானசேகரன்<BR/>உங்கள் வருகைக்கு நன்றி.<BR/><BR/><BR/><BR/>எந்த பதிவுக்கும் இல்லாதது போல ஆயிரக்கணக்கான மின்னஞ்சலும், பின்னூட்டங்களும் வந்தவண்ணம் இருக்கிறது. (எல்லாம் ஒரு ஏதிர்பார்ப்புதான் :)) )<BR/><BR/>எந்த பதிவர்ரும் இன்னும் இதை படிக்கவில்லை என்பதை பார்த்தால் சங்கடமாகத்தான் இருக்கிறது.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-67666665517148846552009-03-30T08:22:00.000+05:302009-03-30T08:22:00.000+05:30வாவ்வ்வ்வ்... நல்ல முயற்சிவாவ்வ்வ்வ்... நல்ல முயற்சிஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-37422770907320332232009-03-28T12:13:00.000+05:302009-03-28T12:13:00.000+05:30ஆஹா... நல்ல களமாக இருக்குமே. நிகழ்ச்சி சிறப்புற அம...ஆஹா... நல்ல களமாக இருக்குமே. <BR/><BR/>நிகழ்ச்சி சிறப்புற அமைய இறைவன் துணைபுரிவானாக.Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.com