tag:blogger.com,1999:blog-8392387400092709841.post5866384353945582849..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: பழைய பஞ்சாங்கம் 28-ஜூலை - 2010ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-73586256953828567462010-07-29T16:37:22.098+05:302010-07-29T16:37:22.098+05:30பால மலை என்றதும் என் நினைவிற்கு ஒரு சம்பவம் வருகிற...பால மலை என்றதும் என் நினைவிற்கு ஒரு சம்பவம் வருகிறது. நான் கோவை KMCH மருத்துவ மனையில் காஷியராக பணிபுரிந்தபோது நண்பர்களுடன் சேர்ந்து நடந்து பாலமலைக்கு சென்றோம். கோவிலின் அடுத்த பகுதில் உள்ள காடு போன்றதொரு பகுதிக்கி சென்று அன்னதானம் உண்ட களைப்பில் ஒரு மரத்தடியில் சற்றே கண்ணயர்ந்தோம். ஒரு அரைமணி நேரம் கழித்து எழுந்தோம் நான் ஒரு கல்லின்மீது தலைவைத்து படுத்திருந்தேன் எதோ ஒரு புத்தியில் அந்த கல்லை நான் காலால் தள்ளியபோது அதற்குள்ளிருந்து ஒரு பெரிய இல்லை ரொம்ப பெரிய கருந்தேள் ஒன்று ஊர்ந்து சென்றது. எனக்கு சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது அண்டியவர்களை ஒரு ஆபத்தும் அணுகாது காத்துள்ளான் ரங்கநாதன். அதன் பின் அதே கல்லால் அந்த தேளின் வாழ்க்கை என்னால் முடித்து வைக்கப்பட்டது வேறு விஷயம்! ( ஏன்னா நான் விருச்சிக ராசி இல்லை பாருங்க! ஹி... )SRI DHARANhttps://www.blogger.com/profile/06595156761334673498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-4215776562364402312010-07-29T06:28:33.988+05:302010-07-29T06:28:33.988+05:30>>>சுப்பாண்டி உங்க கூட வந்திருக்காரா?<...>>>சுப்பாண்டி உங்க கூட வந்திருக்காரா?<<<<br /><br />இதற்க்கு பதில் சொல்ல எதற்கு இவ்வளவு கஷ்டம்....<br />புரியலையே....மதிhttps://www.blogger.com/profile/17925527751315443417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-28231631634183044602010-07-28T23:41:04.482+05:302010-07-28T23:41:04.482+05:30:))))
இப்படி சுத்தமாக எல்லாம் சொல்லக் கூடாது... அ...:))))<br /><br />இப்படி சுத்தமாக எல்லாம் சொல்லக் கூடாது... அது உசுரே போகுது உசுரே போகுது... ;)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-46527239489396932592010-07-28T19:51:08.105+05:302010-07-28T19:51:08.105+05:30//ரூபாய்க்கு ரெண்டு சன்யாசம்// :))
ஆமா... ஜுப்பா...//ரூபாய்க்கு ரெண்டு சன்யாசம்// :))<br /><br />ஆமா... ஜுப்பாண்டி வந்தாரா இல்லையா?Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-70916993623578327962010-07-28T19:30:26.466+05:302010-07-28T19:30:26.466+05:30அனைத்தும் ரசித்தேன்.... வணக்கம் நீண்ட நாட்களுக்கு ...அனைத்தும் ரசித்தேன்.... வணக்கம் நீண்ட நாட்களுக்கு பின் வருகின்றேன்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-74573323212950660302010-07-28T16:19:17.309+05:302010-07-28T16:19:17.309+05:30Do we get any karma by healing others? How to avo...Do we get any karma by healing others? How to avoid or what is the way, in case we practice healing? can you please explain?sowrihttps://www.blogger.com/profile/02943085785360179828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-90145651756850887432010-07-28T15:23:35.037+05:302010-07-28T15:23:35.037+05:30நம் எல்லோருள்ளும் சுப்பாண்டிகள் உண்டு தானே “ஸ்வாமி...நம் எல்லோருள்ளும் சுப்பாண்டிகள் உண்டு தானே “ஸ்வாமி”? நிறையும் வரை தளும்பிக்கொண்டு தானே இருப்போம்.Krubhakaranhttps://www.blogger.com/profile/10957608941833471504noreply@blogger.com