tag:blogger.com,1999:blog-8392387400092709841.post5677812622002236758..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் ஸ்வாமி ஓம்கார்ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-29300169235296567322010-04-16T12:57:37.606+05:302010-04-16T12:57:37.606+05:30சுவாமி,
அடுத்த பதிவும் வந்து விட்டது.
இந்த பதிவிற்...சுவாமி,<br />அடுத்த பதிவும் வந்து விட்டது.<br />இந்த பதிவிற்கான கேள்வி அப்படியே உள்ளதே.<br /><br />//தெய்வாம்சம் சிரமப்படுமா.... அவ்வாறு சிரமப்படுகிறது என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது...<br />அதை சீர் படுத்த என்ன செய்ய வேண்டும்?<br /><br />உப கேள்வி:<br />பழமை வாய்ந்த கோயில்களில் மட்டுமே தெய்வாம்சம் இருக்குமா?<br />தெருமுக்கில் உள்ள பிள்ளையார் கோயிலிலும் தெய்வாம்சம் கிடைக்குமா?//Sivakumarhttps://www.blogger.com/profile/11562513013410843874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-67643544899812560542010-04-14T16:14:46.487+05:302010-04-14T16:14:46.487+05:30தாங்கள் சொல்வது மிகவும் சரி. நான் காஞ்சிபுரம் சென்...தாங்கள் சொல்வது மிகவும் சரி. நான் காஞ்சிபுரம் சென்றபோது, உலகளந்த பெருமாள் கோவிலில், உள்ளே நுழைவதற்கே கட்டணம் ரூ5 வசூலித்தார்கள். நல்லவேளை வரதராஜ பெருமாள் கோவிலுக்கு மாலை 4.45 க்கு சென்றுவிட்டேன். 5 மணியிலிருந்து உள்ளே செல்வதற்கே கட்டணம் வசூலிக்கிறார்கள். அரசாங்கத்தை இதில் குற்றம் சொல்வதற்கில்லை. உள்ளே நுழைவதற்கே கட்டணம் என்பதை சற்றும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. :( பேசாமல் கோவில் பெயரை வரதராஜ பெருமாள் வர்த்தக நிறுவனம் என்று மாற்றி விடலாம் :)தும்பிக்கையாழ்வான்https://www.blogger.com/profile/14189646941585358173noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-87079242823090473592010-04-14T14:03:11.907+05:302010-04-14T14:03:11.907+05:30தெய்வாம்சம் சிரமப்படுமா.... அவ்வாறு சிரமப்படுகிறது...தெய்வாம்சம் சிரமப்படுமா.... அவ்வாறு சிரமப்படுகிறது என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது...<br />அதை சீர் படுத்த என்ன செய்ய வேண்டும்?<br /><br />உப கேள்வி:<br />பழமை வாய்ந்த கோயில்களில் மட்டுமே தெய்வாம்சம் இருக்குமா?<br />தெருமுக்கில் உள்ள பிள்ளையார் கோயிலிலும் தெய்வாம்சம் கிடைக்குமா?Sivakumarhttps://www.blogger.com/profile/11562513013410843874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-79454947117192389712010-04-14T13:38:38.093+05:302010-04-14T13:38:38.093+05:30இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்Anonymoushttps://www.blogger.com/profile/09136791993261710563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-35095932905699038842010-04-13T21:19:12.382+05:302010-04-13T21:19:12.382+05:30உண்மை உங்கள் சட்டையை பாதுகாக்க பத்து ரூபாய் உங்கள்...உண்மை உங்கள் சட்டையை பாதுகாக்க பத்து ரூபாய் உங்கள் பர்ஸ் மொபைல் பாதுகாக்க பத்து ரூபாய் இது தவிர அவர்கள் தரும் நேரியல் பத்து ரூபாய் நடுவில் வழிமறித்து அநியாய விலையில் தலையில் கட்டப் படும் பூஜை பொருட்கள் ....வர வர ஆன்மிகம் ரொம்ப காஸ்ட்லி ஆகிவிட்டதுboganhttps://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-58335309215434851192010-04-13T19:11:49.346+05:302010-04-13T19:11:49.346+05:30மனநிலை தவறியவர்கள் என்று குறிப்பிட்டிருக்கலாமே?
ந...மனநிலை தவறியவர்கள் என்று குறிப்பிட்டிருக்கலாமே?<br /><br />நீங்களெல்லாம் இப்படி எழுதலாமா?<br /><br />பதிவு அருமை.அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-39488070956841440052010-04-13T18:24:28.337+05:302010-04-13T18:24:28.337+05:30நல்ல வேளை நான் பயந்துட்டே இருந்தேன். :)நல்ல வேளை நான் பயந்துட்டே இருந்தேன். :)Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-52714218435686243992010-04-13T14:12:08.640+05:302010-04-13T14:12:08.640+05:30//ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் சென்ற ஸ்வாமி விவேகான...//ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் சென்ற ஸ்வாமி விவேகானந்தர், “கேரளம் பைத்தியக்காரர்களின் கூடாரம்” என்றார்.//<br /><br />நன்றி சாமி<br /><br />நான் விவேகானந்தரை அவ்வளவு வாசித்தது இல்லை<br /><br />எங்களுக்கு தெரிந்தது எல்லாம் கோயில் கொடியவர்களின் கூடாரம் என்ற வசனம் தான :)புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-23434189520414617372010-04-13T14:02:39.196+05:302010-04-13T14:02:39.196+05:30கொஞ்சம் காரம் ஜாஸ்தி தான் உங்கள் இந்த பதிவில் , அ...கொஞ்சம் காரம் ஜாஸ்தி தான் உங்கள் இந்த பதிவில் , அனந்தபத்மநாப சுவாமி கோவிலிலுக்கு உள்ளே உள்ள கிருஷ்ணன் கோவிலில் அதன் தள்ளலும் /கூட்டமும் தெரியாது ... வெளியூர் பிரயாணிகளுக்கு தான் இந்த மாதிரி அசௌகரியம், நாங்கள் உள்ளூர் என்பதால் மொபைல், பர்ஸ் இத்தியாதிகள் கொண்டு செல்வதில்லை. கொடி மரத்திற்கு வலது பக்கத்தில் , நவராத்திரி மண்டபம் என்ற ஒரு கல் மண்டமம் உண்டு ... நிறைய சிற்பங்கள், சரி, க , ம ... சப்தம் எழுப்பும் கல் தூண்கள் போன்றவை உண்டு ( அதை பார்க்க 4 /10 ருபாய் கட்டணம் உண்டு ) ...அது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-48192483913541347952010-04-13T13:00:43.624+05:302010-04-13T13:00:43.624+05:30//சிங்கை நாதன்/SingaiNathan said...
//பைத்தியக்கார...//சிங்கை நாதன்/SingaiNathan said...<br />//பைத்தியக்காரர்கள் செல்லும் இடத்திற்கு நான் செல்ல சிங்கை நண்பர்கள் காரணம் அல்ல.//<br /><br /><br />நல்ல வேளை, தெளிவுபடுத்தியமைக்கு நன்றிகள் ;)<br />அன்புடன் <br />சிங்கை நாதன்//<br /><br />:-))கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-716908120850281822010-04-13T04:57:35.004+05:302010-04-13T04:57:35.004+05:30திரு சபரிநாதன் அர்த்தனாரி,
உங்கள் வருகைக்கு நன்றி...திரு சபரிநாதன் அர்த்தனாரி,<br /><br />உங்கள் வருகைக்கு நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-29151750113166431532010-04-13T04:57:08.432+05:302010-04-13T04:57:08.432+05:30திரு செல்வேந்திரன்,
//அய்யோ சுவாமி... நீர் இப்படி...திரு செல்வேந்திரன்,<br /><br />//அய்யோ சுவாமி... நீர் இப்படி துவேஷம் கொள்ளலாகுமோ?//<br /><br />நீர் அங்கே சென்று வந்தால்... அறச்சீற்றத்தில் ஆறு பதிவு எழுதுவீர் :)<br /><br />உங்கள் வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-58159764732944365202010-04-13T04:54:04.767+05:302010-04-13T04:54:04.767+05:30திரு என்.ஆர்.சிபி,
திரு குசும்பன்,
திரு நிஜமாநல்லவ...திரு என்.ஆர்.சிபி,<br />திரு குசும்பன்,<br />திரு நிஜமாநல்லவன்,<br />திரு ஜெகதீசன்,<br />திரு ஜி.என்.முத்துசாமி,<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-31605724400963765332010-04-13T04:52:40.945+05:302010-04-13T04:52:40.945+05:30திரு சிங்கை நாதன்,
//நல்ல வேளை, தெளிவுபடுத்தியமைக...திரு சிங்கை நாதன்,<br /><br />//நல்ல வேளை, தெளிவுபடுத்தியமைக்கு நன்றிகள் ;)<br />அன்புடன் <br />சிங்கை நாதன்<br />//<br /><br />இதை எல்லாம் வெளியே சொல்ல முடியுமா? :) <br /><br />உங்கள் வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-68623607275589097232010-04-12T22:24:55.877+05:302010-04-12T22:24:55.877+05:30//கோவிலுக்குள்ளே இவர்கள் செய்யும் அராஜத்தை பக்கம் ...//கோவிலுக்குள்ளே இவர்கள் செய்யும் அராஜத்தை பக்கம் பக்கமாக எழுதலாம். //<br /><br />நாத்திகர்களை விட ஆஷாட பூதிகளினால் தான் ஆன்மீகம் மிகப் பெரிய ஆபத்தில் உள்ளது.<br /><br />நன்றிSabarinathan Arthanarihttps://www.blogger.com/profile/02885751291223660528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-35981175305820082502010-04-12T22:11:59.670+05:302010-04-12T22:11:59.670+05:30அய்யோ சுவாமி... நீர் இப்படி துவேஷம் கொள்ளலாகுமோ?!அய்யோ சுவாமி... நீர் இப்படி துவேஷம் கொள்ளலாகுமோ?!selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-10087779819009020422010-04-12T20:46:34.655+05:302010-04-12T20:46:34.655+05:30Swamiji,
Indraikku andha payithiakarargal oor
oru ...Swamiji,<br />Indraikku andha payithiakarargal oor<br />oru arivu jeevigalin nagaram. God's own country ena kondadugirargal. padittha mentalgal niraintha oru manilam. Delhi-yil evargal vaithathuthan sattam. Thalainagaram evargal kaiyil. Adharkku oru udharanam anaikkatu vivagaram. Edho neengal thappitheergal.<br />Vazga pallandu,<br />G.Munuswamy<br />Chennai Thuraimugam.G.MUNUSWAMYhttps://www.blogger.com/profile/02460275772830923328noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-62814038235440650762010-04-12T20:28:04.053+05:302010-04-12T20:28:04.053+05:30:):)ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-91148967774670913162010-04-12T20:09:04.402+05:302010-04-12T20:09:04.402+05:30/சிங்கை நாதன்/SingaiNathan said...
//பைத்தியக்காரர.../சிங்கை நாதன்/SingaiNathan said...<br />//பைத்தியக்காரர்கள் செல்லும் இடத்திற்கு நான் செல்ல சிங்கை நண்பர்கள் காரணம் அல்ல.//<br /><br /><br />நல்ல வேளை, தெளிவுபடுத்தியமைக்கு நன்றிகள் ;)<br /><br />/<br /><br />Repeatttuuu...நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/08077334420685755730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-73374218162387641032010-04-12T19:55:52.588+05:302010-04-12T19:55:52.588+05:30தலைப்பு உபயம் பை கோவி.கண்ணன் அல்லது ஜோசப்பாக இருக்...தலைப்பு உபயம் பை கோவி.கண்ணன் அல்லது ஜோசப்பாக இருக்கும் என்று நினைச்சேன்:))))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-19401320522506078332010-04-12T19:47:03.974+05:302010-04-12T19:47:03.974+05:30//பைத்தியக்காரர்கள் செல்லும் இடத்திற்கு நான் செல்ல...//பைத்தியக்காரர்கள் செல்லும் இடத்திற்கு நான் செல்ல சிங்கை நண்பர்கள் காரணம் அல்ல.//<br /><br /><br />நல்ல வேளை, தெளிவுபடுத்தியமைக்கு நன்றிகள் ;)<br />அன்புடன் <br />சிங்கை நாதன்சிங்கை நாதன்/SingaiNathanhttps://www.blogger.com/profile/08774991342362041320noreply@blogger.com