tag:blogger.com,1999:blog-8392387400092709841.post4787978840720836939..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: எழுத்துப் பிறவிஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-50306921188445249302009-06-07T19:09:05.067+05:302009-06-07T19:09:05.067+05:30ரெண்டாவது பாதி சூப்பரு ;)
போட்டியில் வெற்றி பெற வ...ரெண்டாவது பாதி சூப்பரு ;)<br /><br />போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சாமிஜி ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-53905810428666652242009-06-04T19:15:33.745+05:302009-06-04T19:15:33.745+05:30நல்ல கதை...வாழ்த்துக்கள்நல்ல கதை...வாழ்த்துக்கள்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-14374633124891461412009-06-03T18:53:06.615+05:302009-06-03T18:53:06.615+05:30திரு கார்மேகராஜா,
பிழைக்கு மன்னிக்கவும்.
தேனான தம...திரு கார்மேகராஜா,<br />பிழைக்கு மன்னிக்கவும்.<br /><br />தேனான தமிழில் எழுதுங்கள் வீணான ஆங்கிலம் எதற்கு :)<br /><br />யஜூர் வேதத்தில் முக்கியமாக விளக்கப்பட்டவரின் பெயர் உங்களுடையது.உங்கள் பெயர் அருமை.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-27621669705244583612009-06-03T18:51:05.414+05:302009-06-03T18:51:05.414+05:30சகோதரி தமிழ்ப்பிரியா,
உங்கள் வருகைக்கு நன்றிசகோதரி தமிழ்ப்பிரியா,<br /><br />உங்கள் வருகைக்கு நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-76626816544546904912009-06-03T17:23:00.554+05:302009-06-03T17:23:00.554+05:30இதனால்தான் எனது பெயரை தமிழில் மட்டுமே எழுதுகிறேன்!...இதனால்தான் எனது பெயரை தமிழில் மட்டுமே எழுதுகிறேன்! சின்ன திருத்தம்- எனது பெயர் கார்மேகராஜா.<br /><br />இன்னும் இரண்டு பேர் இவ்வாறு அழைத்தார்கள் என்றால் எனது பெயர் எனக்கே மறந்துவிடும்!கார்மேகராஜாhttps://www.blogger.com/profile/12663972922215975709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-58275204269234514352009-06-03T09:57:05.409+05:302009-06-03T09:57:05.409+05:30All The Best Swamy!!!All The Best Swamy!!!தமிழ்ப்பிரியாhttps://www.blogger.com/profile/02243460129651376588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-18089466284311789522009-06-03T09:33:22.941+05:302009-06-03T09:33:22.941+05:30ஸ்வாமி ஓம்கார்!
---- அருமையான பதில் ------ நன்றி...ஸ்வாமி ஓம்கார்!<br /><br />---- அருமையான பதில் ------ நன்றி!Rajuhttps://www.blogger.com/profile/05033197088121557136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-78262398469896037782009-06-03T08:31:49.992+05:302009-06-03T08:31:49.992+05:30திரு சஞ்சய்,
அவர் கதை சூப்பராக இருந்தது. காரணம் இ...திரு சஞ்சய்,<br /><br />அவர் கதை சூப்பராக இருந்தது. காரணம் இந்த கதை மாறி இருக்கறதால :)<br /><br /><br />11ஆம் தேதி கோவையில் ஒரு சின்ன பதிவர் சந்திப்பை ஏற்படுத்தலாம் என நவயுக கவிஞர் சஞ்சய்க்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.<br /><br />(எப்படி எல்லாம் புகழ வேண்டி இருக்கு :) ).ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-20083864296612123002009-06-03T08:30:02.460+05:302009-06-03T08:30:02.460+05:30திரு அதிஷா,
வைஸ் மேன் திங்க் அலைக் -னு சொல்லுவாங்...திரு அதிஷா,<br /><br />வைஸ் மேன் திங்க் அலைக் -னு சொல்லுவாங்க... எனக்கு வைஸ் ஆகல.. உங்களுக்கு :) ?<br /><br />(எ)உங்கள் தங்கைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-59148663962325506842009-06-03T08:28:06.135+05:302009-06-03T08:28:06.135+05:30திரு கர்மேக ராஜ்,
சில வாரங்களில் அதிரடி வகுப்புகள...திரு கர்மேக ராஜ்,<br /><br />சில வாரங்களில் அதிரடி வகுப்புகள் ஆரம்பம் :)ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-79059864559029330512009-06-03T08:24:34.144+05:302009-06-03T08:24:34.144+05:30திரு கார்த்திகேயன்,
விரதநாட்கள் பற்றி எழுத சொல்லி...திரு கார்த்திகேயன்,<br /><br />விரதநாட்கள் பற்றி எழுத சொல்லி இருக்கிறீர்கள். முயற்சிக்கிறேன்.<br /><br />இணந்த மாமிசம் மாட்டர் நான் எழுதினால் பார்ப்பன துரோகி என்றோ பார்ப்பன புகழ் பாடுகிறேன் என்றோ பெரிய கலவரம் ஆகும் பரவாயில்லையா? :)<br /><br />திரு ராஜூ,<br /><br />மாமிசம் சாப்பிடவேண்டும் சாப்பிட வேண்டாம்.. இவை தான் நாம் எடுக்க வேண்டிய முடிவுகள். <br /><br />ஒரு உயிரை பலிவாங்க நாள் கிழமை தேவையில்லை. உருவாக்கவே நாள்கிழமை பார்க்கவேண்டும்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-12228609211580555752009-06-02T21:33:24.403+05:302009-06-02T21:33:24.403+05:30வெற்றி பெற வாழ்த்துக்கள் :)வெற்றி பெற வாழ்த்துக்கள் :)பட்டாம்பூச்சிhttps://www.blogger.com/profile/05369524759065720643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-33859149408275518442009-06-02T21:14:29.214+05:302009-06-02T21:14:29.214+05:30சாமி நான் இப்போதான் படிக்கேன்.. கதை சூப்பர்.. என் ...சாமி நான் இப்போதான் படிக்கேன்.. கதை சூப்பர்.. என் கதை மாதிரி இருக்குனுலாம் சொல்ல மாட்டேன்.. நம்ம கதை மாதிரி இருக்கு.. ;-))))))<br /><br /><br />ஜீன் 11 தங்கை திருமணம் கட்டாயம் வரவும். உங்கள் வரவை எதிர்பார்த்து காத்திருப்பேன். பதிவர்கள் நட்பு சம்பிரதாயப்படி பின்னூட்டத்தில் அழைச்சாச்சுAthishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-84859488791753251622009-06-02T20:38:01.979+05:302009-06-02T20:38:01.979+05:30ஸ்வாமி. இதே மாதிரி நண்பர் அதிஷா ஒரு கதை எழுதி இருக...ஸ்வாமி. இதே மாதிரி நண்பர் அதிஷா ஒரு கதை எழுதி இருக்கார்<br />http://www.athishaonline.com/2009/06/blog-post_02.html<br /><br />கோவைக்காரங்க எல்லாம் ஒரே மாதிரி யோசிப்பிங்களோ? ;))<br /><br />11ஆம் தேதி அவர் தங்கைக்கு கோவையில் திருமணம். நீங்கள் வந்தே ஆகனும்னு அடம்புடிக்கிறார். அழைப்பதற்கு உங்கள் தொலைபேசி என் தந்துவிடவா?Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-33081959890010291392009-06-02T18:26:51.700+05:302009-06-02T18:26:51.700+05:30ஐயா கதை நல்லாத்தான் இருக்கு! நீங்க ஆரம்பிச்ச ஜோதிட...ஐயா கதை நல்லாத்தான் இருக்கு! நீங்க ஆரம்பிச்ச ஜோதிட பாடம் என்ன ஆச்சு? ஆறு வகுப்பு நடத்தீட்டு இப்படி சும்மா விட்டுட்டா எப்படி?Karmegarajahttps://www.blogger.com/profile/00790086481574392425noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-34478117462584474472009-06-02T12:15:08.086+05:302009-06-02T12:15:08.086+05:30சுவாமி
ஒரு க்வேச்டியன். ஒரு ஆந்த்ரா நண்பர் வீட்டி...சுவாமி<br /><br />ஒரு க்வேச்டியன். ஒரு ஆந்த்ரா நண்பர் வீட்டிற்க்கு சனிக்கிழமை சென்றேன். அவர்கள் எனக்கு மதிய உணவில் மாமிசம் பரிமாறினார்கள். எங்கள் வீட்டில் இது மாதிரி இல்லை. இருந்தாலும் ஒரு குறுகுறுப்பு. சரியா தவறா? உணவில் என்ன பிரிவினை? முதலிலேயே அவரும் கேட்கவில்லை! பரிமாறிய பின் வேண்டாம் என்று சொன்னால், ஒரு மாதிரி இருக்கும்.<br /><br />பின்னொரு சமயம், இதை பற்றி நண்பரிடம் சொல்லிவிட்டேன். அவரும் கண்டுக்கொள்ளவில்லை.Rajuhttps://www.blogger.com/profile/05033197088121557136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-55983970795157850232009-06-02T12:07:52.521+05:302009-06-02T12:07:52.521+05:30சாமீ,
கதை இன்றைய பின் நவீனத்துவ(அப்படின்னா?) எழுத...சாமீ,<br />கதை இன்றைய பின் நவீனத்துவ(அப்படின்னா?) எழுத்தாளர்களை விட நன்றாகவும் படிப்பவர் புரிந்துகொள்ளும் படியும் உள்ளது,.அப்புறம் கதையில் வட்டார வழக்கோ ,வறுமையோ,கோரமோ,விளிம்பு நிலையோ(அப்படின்னா?),காமரசமோ,பிகமியோ , யாரையேனும் சாடும் குசும்போ இல்லை , முக்கியமாக யாரும் பைத்தியமாகஆகவில்லை,ஆகவே மீண்டும் ஒருமுறை எழுதிப்பார்கவும்.<br />ஒரு வேண்டுகோள்:-<br />நாங்கள் வெளிநாட்டில் வசிப்பதால் வரப்போகும் பண்டிகைகள்,முக்கிய திதிகள்,விரத நாட்கள் பற்றி குறிப்பிட்டேர்கள் என்றால் (அதற்கென ஒரு பெட்டி ஒதுக்கினால் நாங்கள் பயன் பெறுவோம்)கோடி நன்றிகள்.<br />நிறைய பேர் அமாவாசையிலும் பிரதோஷ நாட்களிலும் கூட மாமிசம் தின்று விடுகின்றனர்,அப்புறம் தீபாவளிக்கு கூட எண்ணெய் தேய்த்து குளிக்க மாட்டேன் என்கின்றனர். உங்கள் வலையில் இதுபோன்ற தகவல்கள் வந்தால் அனைவருக்கும் காட்ட ஏதுவாயிருக்கும்.<br />நன்றிகள் பல.<br />கார்த்திகேயன்<br />அமீரகம்.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-86744937887459920332009-06-02T06:56:48.687+05:302009-06-02T06:56:48.687+05:30திரு மதி,
//கத நல்ல இருக்கு ஆனா கொஞ்சம் புரியல......திரு மதி,<br /><br />//கத நல்ல இருக்கு ஆனா கொஞ்சம் புரியல....//<br /><br />என்னையும் இலக்கியவாதி ஆக்கீட்டீங்களே...:) <br /><br />உங்கள் வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-54079457874781567532009-06-02T06:55:37.476+05:302009-06-02T06:55:37.476+05:30திரு அமரபாரதி,
உங்கள் வருகைக்கும் உற்சாகத்திற்கும்...திரு அமரபாரதி,<br />உங்கள் வருகைக்கும் உற்சாகத்திற்கும்<br />நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-64612312419577463552009-06-02T06:55:04.501+05:302009-06-02T06:55:04.501+05:30திரு சங்கர்,
நீங்க என்கிட்ட ரொம்ப எதிர்பார்க்கிறீ...திரு சங்கர்,<br /><br />நீங்க என்கிட்ட ரொம்ப எதிர்பார்க்கிறீங்க :)<br /><br />ஏதோ ஆர்வ கோளருல எழுதினது. நீங்களும் “கொஞ்சம்” அப்படீனு அடக்கமா சொல்லீட்டீங்க. முடிஞ்சா உங்க பாணியில இதை எழுதுங்க.. <br /><br />//பாலுசார்.. என்னுடய கதைகளை பதிவிடும் போது வழக்கமாய் என்னுடய் வேறு பதிவுகளூக்கு என்ன வருமோ அதே அளவு சிறுகதைகளுக்கும் வரும் சார். அதனால் நிறைய பேர் படிக்கிறார்கள். என்றே தோன்றுகிறது.//<br /><br />பத்திரிகை உலகமே வலைதளத்தில் இருக்கும் சிறுகதையைத்தான் வெளியிடறாஙனு சொல்லுங்க... உதாரணம் ஆனந்தவிகடன்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-73795081438002607912009-06-02T06:52:06.574+05:302009-06-02T06:52:06.574+05:30திரு மதுரைவீரன்,
கதையை படிச்சா அனுபவிக்கனும்.. ஆர...திரு மதுரைவீரன்,<br /><br />கதையை படிச்சா அனுபவிக்கனும்.. ஆராயக்கூடாது :))<br /><br />உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-12162073767105851922009-06-02T06:51:07.590+05:302009-06-02T06:51:07.590+05:30திரு சஞ்சய்,
.//நல்லா இருக்கு ஸ்வாமி.. ஆனா லைட்டா...திரு சஞ்சய்,<br /><br />.//நல்லா இருக்கு ஸ்வாமி.. ஆனா லைட்டா கொயபுது.. :(<br /><br />.. இதுக்குப் பேர்தான் வாழைபழத்துல ஊசி ஏத்தறதா ஸ்வாமி? :))//<br /><br />எனக்கு சில பழமொழிகள் புரியல.. வாழைப்பழத்தில ஏன் ஊசி ஏத்தனும்? ஊசி ஏத்தி ஏன்ன பண்ண போறிங்க? :)) இந்த கொங்கு நாட்டு தங்கங்களே இப்படித்தாம்பாஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-52435139773832133702009-06-02T06:49:40.010+05:302009-06-02T06:49:40.010+05:30திரு சுந்திர ராமன்,
நன்று உங்கள் வாழ்த்துக்களுக்க...திரு சுந்திர ராமன்,<br /><br />நன்று உங்கள் வாழ்த்துக்களுக்கு...ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-36157898676599592762009-06-02T06:49:17.058+05:302009-06-02T06:49:17.058+05:30அப்துல்லா அண்ணே..
எது புரிஞ்சுது.. :)
புரிஞ்சா எ...அப்துல்லா அண்ணே..<br /><br />எது புரிஞ்சுது.. :)<br /><br />புரிஞ்சா எலக்கியம் இல்லனு பேசிக்கிட்டாங்க..ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-67722454781401194682009-06-02T06:48:32.502+05:302009-06-02T06:48:32.502+05:30திரு yrsbalu,
எனக்கு தெரிந்து வலையுலகில் அனேகர் ச...திரு yrsbalu,<br /><br />எனக்கு தெரிந்து வலையுலகில் அனேகர் சிறுகதை எழுதுகிறார்கள். சிறந்த சிறுகதை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.<br />அதை படித்து விமர்சனம் செய்ய பெரிய கூட்டமே உண்டு. <br /><br />துணிக்கடையில் இனிப்பு விற்பதை போல, இந்த வலைதளத்தில் சிறுகதை இருக்கும் என யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். அதனால் அவர்கள் வரவில்லை.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.com