tag:blogger.com,1999:blog-8392387400092709841.post4238868863116433979..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: ராமாயணம், மஹாபாரதம் - உண்மையா?ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-33580788462777946372011-05-08T15:16:29.311+05:302011-05-08T15:16:29.311+05:30//அதுமட்டுமல்ல அப்ரிக்க கண்ட பழங்குடியினரும்//
அந...//அதுமட்டுமல்ல அப்ரிக்க கண்ட பழங்குடியினரும்//<br /><br />அந்த கதையை எழுத முடியுமா? முடிஞ்சால் லிங்க் குடுங்கAnonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-53621412953590260892011-05-06T18:24:05.479+05:302011-05-06T18:24:05.479+05:30நான் எட்டாம் வகுப்பு படிக்கும் சமயம் எனக்கு ஆசிரிய...நான் எட்டாம் வகுப்பு படிக்கும் சமயம் எனக்கு ஆசிரியார் சொன்ன அதே கருத்தை நீங்களும் சொல்கிறீர்கள்.<br /><br />அவர் மேலும் சொல்லும் போது<br /><br />வேதம் சொல்லும் செய்யத்-தகுந்தவை - செய்யத்-தகாதவையாக முறையே இராமாயணம், மஹாபாரதம் எனவும் சொல்லிஇருக்கிறார். <br /><br />உதாரணமாக தந்தை சொல் தட்டாமல் வனத்திற்க்கு செல்வதற்க்கும் தயங்ககூடாது என்றும் (இதுவே இராமாயணத்தின் ஆரம்பம்)<br /><br />உன் தந்தை ஒரு பெண்ணை திருமணம் செய்வதற்க்காக நீ பிரமச்சாரியாகக் கூடாது! (இதுவே மஹாபாரதத்தின் ஆரம்பம்) என்றும் அவர் சொல்லியது இன்றும் நினைவில் உள்ளது.<br /><br />எதோ விளங்கி விளங்காதது போல் இருந்து விட்டது அந்த விடலை பருவம். தற்சமயம் Do's & Don'ts எனவும், பல வித சம்பவங்கள் காணும்-கேட்கும் போதும் அத்தகைய அறிவுரைகளும்-கதைகளும், நினைவிற்க்கு வந்து விடுவதை மறுக்க முடியவில்லை!சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-74725381350744956052011-05-04T19:28:59.598+05:302011-05-04T19:28:59.598+05:30ராமன், யுதிஷ்டிரன் போன்று நீதி நியாயம் இன்று நம்மா...ராமன், யுதிஷ்டிரன் போன்று நீதி நியாயம் இன்று நம்மால் முடியாது என்று நாமே நம்மை ஏமாற்றிக்கொண்டு வாழ்வதனால் அந்த இதிகாசங்களை வெறும் கதைகள் என்று - நம்புவது மட்டுமல்ல - நம் குழந்தைகளையும் நம்ப வைத்துவிட்டோம். தங்களின் விளக்கத்தை ஆர்வமுடன் எதிர் பார்க்கின்றேன்.ரங்கன்https://www.blogger.com/profile/16813016270798328786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-48373045878396025272011-05-04T10:27:01.541+05:302011-05-04T10:27:01.541+05:30திரு மகேஷ்,
சகோதரி இராஜராஜேஸ்வரி,
திரு குணா,
திரு...திரு மகேஷ்,<br />சகோதரி இராஜராஜேஸ்வரி,<br />திரு குணா,<br />திரு ராபர்ட் க்ளய்வ்,<br /><br />அனைவருக்கு நன்றிகள்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-56740411945453500412011-05-04T10:26:06.246+05:302011-05-04T10:26:06.246+05:30புலவர் கோவியாருக்கு நன்றிகள்.
//இமயம் முதல் குமரி...புலவர் கோவியாருக்கு நன்றிகள்.<br /><br />//இமயம் முதல் குமரி வரை ஒரே கதை இருக்கு பாருங்க.//<br /><br />அதுமட்டுமல்ல அப்ரிக்க கண்ட பழங்குடியினரும், கம்போடியா, தாய்லாந்து இந்தோனேசியா வரையிலும் பரவி இருக்கே :))<br /><br />துளசி அம்மாவுக்கும் நன்றிகள்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-10729913082045531502011-05-03T12:02:06.057+05:302011-05-03T12:02:06.057+05:30The true story which have some changes in the wolr...The true story which have some changes in the wolrd thank you swamijiKARIKALVALAVANhttps://www.blogger.com/profile/16144571216044932652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-36872767652645884112011-05-03T06:03:37.568+05:302011-05-03T06:03:37.568+05:30வழிமொழிகிறேன். nantriவழிமொழிகிறேன். nantrigunahttps://www.blogger.com/profile/04228107951095208272noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-28956410122860003772011-05-02T12:57:21.060+05:302011-05-02T12:57:21.060+05:30“ராமாயணம் மட்டுமல்ல மஹாபாரதமும் உண்மை தான்”
வழிமொழ...“ராமாயணம் மட்டுமல்ல மஹாபாரதமும் உண்மை தான்”<br />வழிமொழிகிறேன்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-85925567865768779792011-05-02T12:48:57.437+05:302011-05-02T12:48:57.437+05:30சரியான அணுகுமுறை.... "...நடந்தது" என்பதி...சரியான அணுகுமுறை.... "...நடந்தது" என்பதில் எனக்கு சில மாற்றுக் கருத்துகள் இருந்தாலும்.Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-62119722650505184022011-05-02T12:47:37.205+05:302011-05-02T12:47:37.205+05:30வணக்கம் ஸ்வாமிஜி.
உண்மையாத்தான் இருக்கணும். இமயம்...வணக்கம் ஸ்வாமிஜி.<br /><br />உண்மையாத்தான் இருக்கணும். இமயம் முதல் குமரி வரை ஒரே கதை இருக்கு பாருங்க.<br />இங்கே அம்பாலா நகரத்துக்குப்பக்கம் தில்லி போகும் வழியில் பாரத யுத்தம் நடந்த குருக்ஷேத்ரம், கீதை உபதேசம் நடந்த இடம் எல்லாம் இருக்குதே! அப்புறம் கொஞ்ச தூரத்தில் தில்லி போகும் வழியில் கர்னால் என்ற ஊர். கர்ணனைக் குறிக்கும் ஊர். இதுக்குப் பக்கத்துலே கர்ணன் ஏரி கூட இருக்குதுங்களே!<br /><br />நடந்தவைகள்தான் ராமாயணமும் பாரதமும். ஒருவேளை சின்ன ஸ்கேலில் நடந்துருக்குமோ?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-42558093791671802112011-05-02T11:28:16.049+05:302011-05-02T11:28:16.049+05:30//வினைத்தொடர் //
வினைத்தொகை//வினைத்தொடர் //<br /><br />வினைத்தொகைகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com