tag:blogger.com,1999:blog-8392387400092709841.post35431986975936874..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: ஸ்ரீ சக்ர புரி - பகுதி பத்துஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-75410167617615613272009-08-21T09:22:05.294+05:302009-08-21T09:22:05.294+05:30அவர்கள் சொன்ன கருத்தால் மனிதர்களின் மனங்களில் அதிச...அவர்கள் சொன்ன கருத்தால் மனிதர்களின் மனங்களில் அதிசயம் நிகழ்தது.//<br /><br />இது ஒன்றுதான் கடைசிக் கட்ட உண்மை.<br />மனங்களில் நடக்கும் அதிசயங்களிலேயே தலையாய அதிசயம் மனமே காணாமல் போவதுதான்.இல்லையா ஸ்வாமிஜி?ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-11620330331546741102009-08-20T21:06:29.319+05:302009-08-20T21:06:29.319+05:30Me present:-)Me present:-)*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-56193710758893388102009-08-20T20:56:37.416+05:302009-08-20T20:56:37.416+05:30நன்கு சுட்டிகாடியுள்ளீர்கள். உண்மையான ஞானிகள் விளம...நன்கு சுட்டிகாடியுள்ளீர்கள். உண்மையான ஞானிகள் விளம்பரம் இல்லாமல் அமைதியாக தங்கள் வேலையை செய்வார்கள். திருவண்ணாமலை செல்லும் பொழுது இது மிகவும் உபயோகமாக இருக்கும், மனதில் கொள்கிறேன். சரியான நேரத்தில் மறுபடியும் தொடரும் போட்டுடீங்களே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-63003057280754659562009-08-20T20:14:02.064+05:302009-08-20T20:14:02.064+05:30திரு கோவி.கண்ணன்.
//
நிறைய பேர் ஆன்மிக எலுமிச்சைப...திரு கோவி.கண்ணன்.<br /><br />//<br />நிறைய பேர் ஆன்மிக எலுமிச்சைப் பழம், ஆன்மீக தங்க மோதிரம், ஆன்மீக லிங்கம் இவற்றை மறைக்க முடியாமல் தான் எடுத்துக் கொடுக்கிறாங்கன்னு நினைக்கிறேன்.//<br /><br />இந்த பின்னூட்டத்தை எதிர்பார்த்தேன் :)<br /><br />உங்களுக்கு தனியே பதில் சொல்ல தேவை இல்லை. நீங்கள் கொடுத்த பின்னூட்டதிலேயே ஆன்மீகம் என்ற வார்த்தையை எடுத்துவிடுங்கள். :)ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-76888046222478855432009-08-20T20:10:43.568+05:302009-08-20T20:10:43.568+05:30Dear yrksbabu,
//YOU ARE COMMENTING UPTO 9.40 PM
...Dear yrksbabu,<br /><br />//YOU ARE COMMENTING UPTO 9.40 PM<br /><br />AGAIN YOU ARE POSTED AT 11.40 PM<br /><br />AGAIN YOU ARE STARTED COMMENTING 7.OOAM.<br /><br />OMKARGI- YOU ARE GIVING SO MUCH IMPORTANCE TO BLOG ?<br /><br />I DONT KNOW HOW YOU ARE MANAGING YOUR TIME//<br /><br /><br />You Missed something in your time description...<br /><br />I also read some other blogs and give comment over their article.<br /><br />So my time is very long for every day. <br /><br />Like vedic scripts..Heavenly people's one day is humans one year...! :)<br /><br />Thanks for your care..!ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-34163011011144328052009-08-20T12:16:44.929+05:302009-08-20T12:16:44.929+05:30//I DONT KNOW HOW YOU ARE MANAGING YOUR TIME//
ஸ்...//I DONT KNOW HOW YOU ARE MANAGING YOUR TIME//<br /><br />ஸ்வாமி(களு)க்கு நேரம் காலம் எதுவும் கிடையாது, கட்டுப்படுத்தவும் முடியாது !<br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-732031365324692412009-08-20T12:15:44.329+05:302009-08-20T12:15:44.329+05:30//சேஷாத்திரி ஸ்வாமிகளும் எத்தனைநாள் தான் அவரின் ஆன...//சேஷாத்திரி ஸ்வாமிகளும் எத்தனைநாள் தான் அவரின் ஆன்மீக பலாபழத்தை மறைக்க முடியும்?//<br /><br />நிறைய பேர் ஆன்மிக எலுமிச்சைப் பழம், ஆன்மீக தங்க மோதிரம், ஆன்மீக லிங்கம் இவற்றை மறைக்க முடியாமல் தான் எடுத்துக் கொடுக்கிறாங்கன்னு நினைக்கிறேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-27181235969496151032009-08-20T11:08:15.039+05:302009-08-20T11:08:15.039+05:30YOU ARE COMMENTING UPTO 9.40 PM
AGAIN YOU ARE POS...YOU ARE COMMENTING UPTO 9.40 PM<br /><br />AGAIN YOU ARE POSTED AT 11.40 PM<br /><br />AGAIN YOU ARE STARTED COMMENTING 7.OOAM.<br /><br />OMKARGI- YOU ARE GIVING SO MUCH IMPORTANCE TO BLOG ?<br /><br />I DONT KNOW HOW YOU ARE MANAGING YOUR TIMEyrskbaluhttps://www.blogger.com/profile/11284787670305343523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-70202401449115853052009-08-20T11:04:23.121+05:302009-08-20T11:04:23.121+05:30>>>மலையில் என்ன நடந்தது என்றுதானே கேட்கிற...>>>மலையில் என்ன நடந்தது என்றுதானே கேட்கிறீர்கள்?<<<<br /><br />ஆமாம்....இன்னும் மர்மமாகவே இருக்கிறது...மதிhttps://www.blogger.com/profile/17925527751315443417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-84764663881190111122009-08-20T07:33:31.227+05:302009-08-20T07:33:31.227+05:30திரு நிகழ்காலம்,
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...திரு நிகழ்காலம்,<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-10853206451426009792009-08-20T07:32:37.776+05:302009-08-20T07:32:37.776+05:30திரு புன்னகை,
ஆன்மீகத்திற்கு இப்படித்தேன் இருக்க ...திரு புன்னகை,<br /><br />ஆன்மீகத்திற்கு இப்படித்தேன் இருக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் வைத்துக்கொள்ளாதீர்கள்.<br /><br />நீங்கள் நீங்களாகவே இருப்பது ஆன்மீகம்.<br /><br />உங்கள் வருகைக்கு நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-89501351498245183322009-08-20T07:31:36.060+05:302009-08-20T07:31:36.060+05:30திரு ஜெய்சங்கர் ஜகநாதன்,
உலகில் இருக்கும் எந்த இட...திரு ஜெய்சங்கர் ஜகநாதன்,<br /><br />உலகில் இருக்கும் எந்த இடத்திற்கு செல்லவும் தடையேதும் இல்லை.<br /><br />அருணாச்சல மலை வன துறைகட்டுப்பாட்டில் இருக்கிறது. அதனால் அண்ணாமலையார் பாதம் என சொல்லப்படும் மலை உச்சிக்கு செல்ல அவர்களிடம் அனுமதி பெறவேண்டும்.<br /><br />அனுமதி அனைவருக்கும் கொடுப்பார்கள்.<br /><br />கார்த்திகை தீப காலத்தில் இந்த அனுமதியும் தேவை இல்லை.<br /><br /><br />உங்கள் வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-75915264503604887562009-08-20T07:28:49.765+05:302009-08-20T07:28:49.765+05:30அப்துல்லா அண்ணே..
//நீங்க சொல்ற மாதிரி நம்ம கிறுக...அப்துல்லா அண்ணே..<br /><br />//நீங்க சொல்ற மாதிரி நம்ம கிறுக்காகாம இருந்தா சரி :))//<br /><br />சித்து கற்றால் ஆவாய் பித்து.<br />இறைவனே உன் சொத்து<br />சரியா?<br /><br />இன்னைக்கு ஒரே கவிதையா வருது ;)ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-28445359915648292792009-08-20T07:02:37.621+05:302009-08-20T07:02:37.621+05:30பயிரின் ஊடே களைகளை இனம் கண்டு கொள்வது எப்படி என்பத...பயிரின் ஊடே களைகளை இனம் கண்டு கொள்வது எப்படி என்பது குறித்த நுணுக்கங்கள் அருமை<br /><br />\\அவரிடம் நான் கேட்டேன், “அதுக்கு இப்ப என்ன? உங்களை நமஸ்காரம் பண்ணனுமா?” என்றேன்.<br /><br />அவ்வளவுதான்..\\<br /><br />இது சூட்சமம் மிகுந்த நடவடிக்கை, இதற்கு இனம் கண்டு கொள்ளும் ஆற்றல் நம்மிடம் பெருகவேண்டும். இது சித்து என உணர நாம் சித்துகளில் தேர்ந்தவர்/அறிந்தவராக இருக்க வேண்டும்<br /><br /><br />\\மாயையை விலக்க திருவண்ணமலை வந்து மாயையில் விழலாமா?\\<br /><br />விழிப்புணர்வு மிக்க கட்டுரை பகுதி,<br />அனைத்து தரப்பினருக்கும் ஏற்றது.நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-32605336828963221842009-08-20T05:06:18.370+05:302009-08-20T05:06:18.370+05:30அடுத்த பகுதி எப்போ என்ற ஆவலையே அடக்க முடியவில்லை ,...அடுத்த பகுதி எப்போ என்ற ஆவலையே அடக்க முடியவில்லை ,எனக்கெல்லாம் ஆன்மீக அனுபவம் பெற பொறுமையும் தகுதியும் இந்தப்பிறவியில் இல்லை என்று நன்றாகவே தெரிகிறது.புன்னகைhttps://www.blogger.com/profile/06385815041227824962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-88696955921118997552009-08-20T04:12:07.360+05:302009-08-20T04:12:07.360+05:30மலை மேல் ஏறக்கூடாது என்று சட்டம் இருக்கிறதுமலை மேல் ஏறக்கூடாது என்று சட்டம் இருக்கிறதுAnonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-5440545457603289572009-08-20T01:19:12.563+05:302009-08-20T01:19:12.563+05:30//சித்தமில்லாமல் இருப்பவருக்கு சித்துகள் எதுக்கு?
...//சித்தமில்லாமல் இருப்பவருக்கு சித்துகள் எதுக்கு?<br /><br />//<br /><br />சித்து கற்ற முயன்று சித்தபேதம் ஆன கதைதான் நிறைய இருக்கே :)<br /><br />நீங்க சொல்ற மாதிரி நம்ம கிறுக்காகாம இருந்தா சரி :))எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.com