tag:blogger.com,1999:blog-8392387400092709841.post3376942973267654334..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: காசி சுவாசி - பகுதி 9ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-66738927169612740932010-02-11T14:37:17.606+05:302010-02-11T14:37:17.606+05:30ஒரு முறை நான் தூங்குவதை நானே பார்த்தேன். அது வேறு...ஒரு முறை நான் தூங்குவதை நானே பார்த்தேன். அது வேறு இடம் அல்ல. எனது அறை தான். எல்லாமே அப்படியே இருந்தன. எனது தலை மாட்டில் ஒரு அடி தள்ளி நின்று கொண்டு நான் தூங்குவதை நானே பார்க்கிறேன். சட்டென்று அது எனக்குப் புரிகிறது. அது எப்படி நான் தூங்குவதை நானே பார்க்க இயலும் என்ற எண்ணம் என்னை ஆ ட்கொண்டவுடன் மிரண்டு எழுந்து அமர்ந்தேன். அன்று தூக்கம் அவ்வளவு தான்.<br /><br />இன்னொரு முறை அத்தகைய அனுபவம் ஏற்பட்டால் எப்படி எதிர்கொள்வேன் என்று தெரியாது. ஆனால் முதல் அனுபவம் என்னை மிரளச் செய்தது<br /><br />காசியின் இன்னொரு முகம் என்று ஒரு பிணம் தின்னி மனித உலகத்தைSUN TV சித்தரித்தது. காசிக்குச் சென்று வந்த யாரும் அப்படிச் சொன்னதில்லை. அப்படி எதையும் பார்த்ததில்லை என்றும் கூறுகிறார்கள். உங்கள் கருத்து என்ன?virutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-28909749276185549462010-02-06T09:00:41.431+05:302010-02-06T09:00:41.431+05:30இதைத்தான் கூறினார்கள்...
காசியில் இறந்தால் முக்த...இதைத்தான் கூறினார்கள்... <br /><br />காசியில் இறந்தால் முக்தி..!//<br /><br />புதிய விளக்கம்,ஸ்வாமிஜி.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-31313267391302747622010-02-06T08:27:31.169+05:302010-02-06T08:27:31.169+05:30அன்பின் ஓம்கார்
உணர வேண்டிய ஒன்று என்ற முதல் மறும...அன்பின் ஓம்கார்<br /><br />உணர வேண்டிய ஒன்று என்ற முதல் மறுமொழி - நன்று - உணர முயல் வேண்டும்<br /><br />இரவு 12 மனீக்கு பிணம் எஇரிவதௌ முழுவதும் பார்த்து உணர வேண்டுமா - இயலுமா - இடு காட்டில் திரும்பிப் பார்க்காமல் செல்லும் நாம் உணர முடியுமா <br /><br />நல்வாழ்த்துகள் ஓம்கார்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-31803907240846974032010-02-04T18:19:58.584+05:302010-02-04T18:19:58.584+05:30ஸ்வாமி அநேக நமஸ்காரங்கள்.
தமிழில் ஜனன மரண ரகசியங்க...ஸ்வாமி அநேக நமஸ்காரங்கள்.<br />தமிழில் ஜனன மரண ரகசியங்கள், உபநிஷதம், திருமந்திரம் போன்ற மறைநூல்களின் தெள்ளிய விளக்கம் கூடிய தங்கள் பதிவு சிந்தனைக்கு விருந்து. மனதின் சலனத்தை அடக்கி அமைதிப்படுத்துகிறது.<br />எந்தக் கொம்பனும் மரணம் எனும் சொல் கேட்டு அதிர்ந்துதான் போகிறான். ஆனால் நமது இந்துத் துறவிகளும், பற்றுத் துறந்த இல்லறப் பெரியோர்களும் மரணத்தைத் தழுவ எப்பொழுதும் சித்தமாக இருக்கிறார்கள்.<br />காசி-மரணத்தை மிக எளிதாக எதிர்கொள்ள பாடம் புகட்டிக்கொண்டே இருக்கிறது.<br />கற்றோர்க்கும் கல்லாதார்க்கும் தங்கள் பதிவு ஒரு அருமருந்து.Mukhilvannanhttps://www.blogger.com/profile/05478281842839327489noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-85809849242036026942010-02-04T11:39:54.172+05:302010-02-04T11:39:54.172+05:30உங்கள் ஒவ்வொரு வார்த்தை(அழுத்தத்தை) உணர்ந்தேன்.
&...உங்கள் ஒவ்வொரு வார்த்தை(அழுத்தத்தை) உணர்ந்தேன்.<br /><br />>>உங்கள் உடலைவிட்டு வெளியேறி நீங்கள் உங்களின் உடலை சாட்சியாக காண்பீர்கள்<<<br /><br />இதைதான் கூடு விட்டு (கூடு) பாய்வது என்பார்களோ...!!!<br /><br /><br /><br />நன்றி.மதிhttps://www.blogger.com/profile/17925527751315443417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-68936188755732225112010-02-04T10:41:13.702+05:302010-02-04T10:41:13.702+05:30மனம் இறப்பதே முக்திமனம் இறப்பதே முக்திAnonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-8060535996942239292010-02-03T23:04:10.518+05:302010-02-03T23:04:10.518+05:30திரு உமாசங்கர்,
திரு கேஎஸ்,
உங்கள் வருகைக்கு நன்ற...திரு உமாசங்கர்,<br />திரு கேஎஸ்,<br /><br />உங்கள் வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-62789871975384592992010-02-03T23:03:43.214+05:302010-02-03T23:03:43.214+05:30திரு சிவா,
//ஆயிரத்தில் ஒருவன் பட பாடல் வரிகள் ஞா...திரு சிவா,<br /><br />//ஆயிரத்தில் ஒருவன் பட பாடல் வரிகள் ஞாபகம் வருகின்றது...<br />//<br /><br />நீங்கள் தான் சரியான தமிழன்... :)ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-71109082053215894892010-02-03T23:02:45.024+05:302010-02-03T23:02:45.024+05:30திரு ரங்கன்,
எனக்கு சிறுவயதா? 108 வயது :)
//எனக...திரு ரங்கன்,<br /><br />எனக்கு சிறுவயதா? 108 வயது :) <br /><br />//எனக்கு அன்றைக்கு நல்ல ஜுரம் வந்துவிட்டது//<br /><br />மீண்டும் ஜுரம் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் :)ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-22507682806399730052010-02-03T23:01:21.047+05:302010-02-03T23:01:21.047+05:30திரு மகேஷ்,
நம் தேகம் எப்படி பட்டது என்பதை உணர வே...திரு மகேஷ்,<br /><br />நம் தேகம் எப்படி பட்டது என்பதை உணர வேண்டுமானால் அறுவைசிகைச்சை செய்வதைவிட.. இவ்வழி மிச்சரியானது.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-59266781710352025642010-02-03T23:00:23.024+05:302010-02-03T23:00:23.024+05:30திரு வடுவூர் குமார்,
உணர்(த்தி)ந்துவிட்டீர்கள்.
...திரு வடுவூர் குமார்,<br /><br />உணர்(த்தி)ந்துவிட்டீர்கள்.<br /><br />திரு ராஜகோபால்,<br /><br />விளையாடுவோம் விரைவில்...<br /><br />திரு yrskbalu,<br />1. நன்றி<br />2. முயற்சிக்கின் முடியாதது ஏதும் உண்டோ?ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-85561827945140011182010-02-03T22:05:34.459+05:302010-02-03T22:05:34.459+05:30அற்புதம்அற்புதம்sarulhttps://www.blogger.com/profile/00128441179870417115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-12407119039898194432010-02-03T21:40:00.377+05:302010-02-03T21:40:00.377+05:30நன்றி ஸ்வாமி.
//அது போல நம் உடலை விட்டு வெளியே பய...நன்றி ஸ்வாமி.<br /><br />//அது போல நம் உடலை விட்டு வெளியே பயணித்து மீண்டும் நம்முள்ளே அடங்கினால் அந்த பரமானுபவம் நம்மை மற்றொரு உலகுக்கு கொண்டு செல்லும்.// <br /><br />ஆயிரத்தில் ஒருவன் பட பாடல் வரிகள் ஞாபகம் வருகின்றது...<br /><br />மனிதன் ஓட்டை வீடடா<br />வாசல் இங்கு நூறட<br />உடலை விட்டு நீங்கட <br />உன்னை உற்று பாரடா...Siva Sottalluhttps://www.blogger.com/profile/04635042610005603213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-26059269016448096992010-02-03T20:26:53.161+05:302010-02-03T20:26:53.161+05:30சாதரணமாகச் சிறய வயதுள்ளவர்களின் வார்த்தைகள் அல்ல இ...சாதரணமாகச் சிறய வயதுள்ளவர்களின் வார்த்தைகள் அல்ல இவை. தங்களின் ஆன்மிக வயது மிகவும் அதிகம் என நினைக்கின்றேன். பல வருடங்களுக்கு முன்னால் எங்கள் கிராமத்தில் ஒரு முதியவர் (அவரைப் பைத்தியம் என்றோம்) "பிறப்பின் ரகஸ்யம் என்ன தெரியுமா ?" என்று எங்களிடம் கேட்டார். நாங்கள் பயந்து ஓட முயல்கையில் எங்களை வழி மறித்து உரத்த குரலில் " இறப்பு !" என்றி கத்திவிட்டு அவர் ஓடிவிட்டார். எனக்கு அன்றைக்கு நல்ல ஜுரம் வந்துவிட்டது. ஆனால் இன்று அர்த்தம் புரிந்தது போல உள்ளது. ஏதோ ஒரு விடை கிடைக்கும் போல் தோன்றுகிறது.பார்க்கலாம்.ரங்கன்https://www.blogger.com/profile/16813016270798328786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-63826547715014117392010-02-03T19:20:22.537+05:302010-02-03T19:20:22.537+05:30நல்ல விஷயங்கள்.... அருமை... ஆனாலும் இன்னமும் காசி ...நல்ல விஷயங்கள்.... அருமை... ஆனாலும் இன்னமும் காசி என்றாலே ஒருவிதமான அருவெறுப்பும் சிலருக்கு வருகிறது.... நீங்கள் சொல்லியுள்ளது போல தினமும் பார்த்து பார்த்து வேறு வித உணர்வுகள் உண்டாகும்போது அந்த அருவெறுப்பு அகலலாம்.Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-70948470675445229582010-02-03T18:30:39.698+05:302010-02-03T18:30:39.698+05:301.you are selected matched thirumantra.
2. you ar...1.you are selected matched thirumantra.<br /><br />2. you are writing make readers - this path so easy.like that they think. but practically .....????yrskbaluhttps://www.blogger.com/profile/11284787670305343523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-10339700820821431972010-02-03T16:48:36.392+05:302010-02-03T16:48:36.392+05:30செத்து செத்து விளையாட ஆசைதான்..
இம்...செத்து செத்து விளையாட ஆசைதான்..<br />இம்...எறும்பு https://www.blogger.com/profile/17859557115505114236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-38877205528644700092010-02-03T15:58:50.207+05:302010-02-03T15:58:50.207+05:30இங்கு எல்லாமே உணரப்பட வேண்டியவை தான்.இங்கு எல்லாமே <b>உணரப்பட</b> வேண்டியவை தான்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com