tag:blogger.com,1999:blog-8392387400092709841.post2981524435514587407..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: தேவப்பிரசன்னம் பகுதி 4ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-51533146319664065822011-09-15T20:40:17.440+05:302011-09-15T20:40:17.440+05:30//அந்த மேளத்தின் ஓசை எல்லாராலும் தானே கேட்கப்படுகி...//அந்த மேளத்தின் ஓசை எல்லாராலும் தானே கேட்கப்படுகிறது, ஒரே ஒருத்தரை மட்டும் எப்படி பாதிப்பு அடைய செய்கிறது?<br /><br />//<br />கட்டுரையில் கீழ்கண்ட வரிகளை நீங்கள் படிக்கவில்லையா?<br /><br />”--------செண்டை வாசிக்கும் பொழுது எந்த நிகழ்ச்சிக்கு வாசிக்கிறோமோ அந்த நிகழ்ச்சியின் தலைவருக்கு (கர்த்தா) இரத்த நாளங்களில் ஒருவித தாளம் ஏற்பட்டு இறுக்கம் அடைந்து முடிவில் இருதயம் செயல் இழந்து இறந்து விடுவார்--------”ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-51334473660906863202011-09-15T14:59:16.462+05:302011-09-15T14:59:16.462+05:30அந்த மேளத்தின் ஓசை எல்லாராலும் தானே கேட்கப்படுகிறத...அந்த மேளத்தின் ஓசை எல்லாராலும் தானே கேட்கப்படுகிறது, ஒரே ஒருத்தரை மட்டும் எப்படி பாதிப்பு அடைய செய்கிறது?Swamihttps://www.blogger.com/profile/13243681947001306665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-55520559233705151052011-09-01T05:02:58.690+05:302011-09-01T05:02:58.690+05:30அருமை !! keep going ..அருமை !! keep going ..Sanjaihttps://www.blogger.com/profile/10666002006648211791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-26039515644740280932011-08-29T19:15:38.874+05:302011-08-29T19:15:38.874+05:30திரு பட்டரைபாண்டி.
//அப்படினா அந்த பெரியவர் கையை ...திரு பட்டரைபாண்டி.<br /><br />//அப்படினா அந்த பெரியவர் கையை பிடிச்சு இழுத்து நீங்க தானோ?//<br /><br />என்ன கையை பிடிச்சு இழுத்தியா? <br /><br />:))ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-71243650929002718552011-08-29T19:14:26.447+05:302011-08-29T19:14:26.447+05:30சகோதரி கீதா சாம்பசிவம்,
உங்களின் முந்தய பின்னூட்ட...சகோதரி கீதா சாம்பசிவம்,<br /><br />உங்களின் முந்தய பின்னூட்டத்திற்கு பதில்.<br /><br />ப்ரஷ்னம் என்று எழுதுவதே சரி. ஆனால் <br />படிப்பவர்கள் கவனம் சிதறும் என்பதால் பழக்கப்பட்ட வார்த்தையாகிய பிரசன்னம் என்றே எழுதுகிறேன்.<br /><br />உங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-11514436546403081322011-08-29T19:12:13.529+05:302011-08-29T19:12:13.529+05:30திரு சேலம் தேவா,
திரு பிரகாசம்,
திரு சுரேகா,
திரு ...திரு சேலம் தேவா,<br />திரு பிரகாசம்,<br />திரு சுரேகா,<br />திரு மணி,<br />திரு திவா,<br />திரு மதி,<br />திரு கரிகால்வளவன்,<br /><br />உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-59029295296244214732011-08-29T17:53:48.694+05:302011-08-29T17:53:48.694+05:30சுவாமி,
//மேற்சொன்ன சம்பவத்தின் பொழுது நானும் ஜோதி...சுவாமி,<br />//மேற்சொன்ன சம்பவத்தின் பொழுது நானும் ஜோதிடக்குழுவில் ஒரு நபராக இருக்கும் அனுபவம் வாய்க்கப்பெற்றேன்//<br />அப்படினா அந்த பெரியவர் கையை பிடிச்சு இழுத்து நீங்க தானோ?<br /><br />நன்றி.Pattarai Pandihttps://www.blogger.com/profile/13584491383303776838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-43302255200823039372011-08-29T15:26:38.028+05:302011-08-29T15:26:38.028+05:30படிக்க படிக்க நிறைய (அதிசயமான) புது விஷயம் கிடைகிற...படிக்க படிக்க நிறைய (அதிசயமான) புது விஷயம் கிடைகிறது....உங்கள் சேவையை தொடருங்கள்....<br /><br />நன்றி....மதிhttps://www.blogger.com/profile/17925527751315443417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-15581565591719991492011-08-29T12:12:30.756+05:302011-08-29T12:12:30.756+05:30செண்டை மேளம் தான் என்று இல்லை எந்த ஒரு இசையாலும் இ...செண்டை மேளம் தான் என்று இல்லை எந்த ஒரு இசையாலும் இயலும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-40672055426574733332011-08-29T12:08:49.632+05:302011-08-29T12:08:49.632+05:30yes swami proper music can help as to come out fro...yes swami proper music can help as to come out from any disease <br />thank you swamiKARIKALVALAVANhttps://www.blogger.com/profile/16144571216044932652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-25192416847070932742011-08-29T11:47:57.052+05:302011-08-29T11:47:57.052+05:30:-):-)திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-54984497902134659552011-08-29T11:13:12.131+05:302011-08-29T11:13:12.131+05:30மிகவும் சுவாரஸ்யமான விஷயங்களை தந்துள்ளீர்கள் ஸ்வாம...மிகவும் சுவாரஸ்யமான விஷயங்களை தந்துள்ளீர்கள் ஸ்வாமி. தேவ பிரசன்னம் குறித்து மேலும் பல ஜோதிட விதிமுறைகளை விளக்கமாக எழுத வேண்டுகிறேன். நன்றி.MANIhttps://www.blogger.com/profile/05499127719471143144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-53708470143815859962011-08-29T09:35:57.090+05:302011-08-29T09:35:57.090+05:30ஆச்சர்யமான உண்மை!
அதை பிரசன்னத்தின் மூலம் கண்டுகொ...ஆச்சர்யமான உண்மை!<br /><br />அதை பிரசன்னத்தின் மூலம் கண்டுகொண்டதுதான் உச்சகட்டம்!<br /><br />ஒரே மாதிரியான தாளகதியால், மனிதர்களின் மூளையில் , இதயத்தில் தாக்கங்கள் ஏற்படுத்தமுடியும் என்று இப்போதுதான் மேலை நாடுகளில் கண்டுபிடித்துள்ளார்கள்.<br /><br />ஆனால், நமது முன்னோர்கள்...?<br /><br />நாம் கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு ...வெளிநாட்டு வெண்ணெய்க்கே அலையும் கூட்டமாகிவிட்டோமே ஸ்வாமி?சுரேகாhttps://www.blogger.com/profile/00388912388390212096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-86852420834029182202011-08-28T22:12:25.105+05:302011-08-28T22:12:25.105+05:30இந்த மேள வாசிப்பின் மூலம் மரணத்தையே நடத்த முடியும்...இந்த மேள வாசிப்பின் மூலம் மரணத்தையே நடத்த முடியும் என்றால் முறையான தாளத்தில் வாசிப்பதன்மூலம் பல நன்மைகளையும் அளிக்கமுடியுமல்லவா? அதனால்தான் கேரள ஆலயங்களில் செண்டை மேளம் பரவலாக வழிபாட்டின்போது பயன்படுத்தப்படுகிறது போலும்பிரகாசம்https://www.blogger.com/profile/14619301948988064939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-43500233232893993402011-08-28T12:24:58.039+05:302011-08-28T12:24:58.039+05:30மிக அரிய செய்தி. உங்கள் இடுகைகளைத் தொடர்ந்து படித...மிக அரிய செய்தி. உங்கள் இடுகைகளைத் தொடர்ந்து படித்தாலும் பின்னூட்டம் கொடுக்க முடிந்ததில்லை. இது மிக முக்கியமான பதிவு. இம்மாதிரி நடக்கும், நடந்திருக்கும் என்பதை என்னால் முழுமனதாக நம்பவும் முடியும். நன்றி.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-67960550210444199082011-08-28T10:39:27.047+05:302011-08-28T10:39:27.047+05:30செண்டை மேளத்தின் மூலம் மரணமா..?! இந்த விடயங்களை வை...செண்டை மேளத்தின் மூலம் மரணமா..?! இந்த விடயங்களை வைத்து பல நிஜம் நடந்தது என்ன நிகழ்ச்சிகளை நடத்தலாம் போலயே...சுவாரசியமான கட்டுரை குருவே.சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.com