tag:blogger.com,1999:blog-8392387400092709841.post2862915817036649815..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: அக்ஷய திரிதியையும் அலுமினிய பாத்திரமும்ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-59221789642604269082012-04-18T14:08:41.493+05:302012-04-18T14:08:41.493+05:30அருமை.
//
வெள்ளையா இருக்கறவங்களுக்கு அட்சய திரு...அருமை.<br /><br /><br />//<br /><br />வெள்ளையா இருக்கறவங்களுக்கு அட்சய திருதியை அன்னிக்கு பெசலா எதுனா எக்ஸ்ட்ரா பலன் கிடைக்குமா சாமி?Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-48008910011175499872009-04-24T14:37:00.000+05:302009-04-24T14:37:00.000+05:30//வெள்ளி அணியும் நிர்பந்தம் ஏற்பட்டால் அதைகாட்டிலு...//வெள்ளி அணியும் நிர்பந்தம் ஏற்பட்டால் அதைகாட்டிலும் இரு மடங்கு எடை உள்ள தங்கத்தை அதனுடன் அணிய வேண்டும். //<br />நல்ல பயனுள்ள தகவல் சாமி<br /><br />//ராசிகல் மோதிரம் அணிவது நமது சாஸ்திரத்தில் இல்லை. //<br />//நாம் இந்த சாஸ்திரத்தை விட்டு வெகு தொலைவு வந்துவிட்டோம். முடிந்தால் கூடிய விரைவில் இதை பற்றிய பதிவு எழுத முயற்சிக்கிறேன்//<br /><br />கண்டிப்பாக எழுதுங்கள் எதிர்பார்க்கிறோம்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-61359437988835910252009-04-24T14:29:00.000+05:302009-04-24T14:29:00.000+05:30//கல்வி தொடங்க வேறு(நிறைய) முஹூர்த்தங்கள் உண்டு.
...//கல்வி தொடங்க வேறு(நிறைய) முஹூர்த்தங்கள் உண்டு.<br /><br />இந்த நாள் வரியவர்களுக்கு தானம் செய்ய மட்டுமே.//<br /><br />நன்றி சாமி<br /><br />கல்வி பணி துவங்க நல்லமுஹூர்த்தங்கள் எவை என்று ஒரு இடுகை எழுத வேண்டுகிறேன்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-74445126925229287902009-04-23T22:26:00.000+05:302009-04-23T22:26:00.000+05:30திரு புருனோ,
கல்வி தொடங்க வேறு(நிறைய) முஹூர்த்தங்...திரு புருனோ,<br /><br />கல்வி தொடங்க வேறு(நிறைய) முஹூர்த்தங்கள் உண்டு.<br /><br />இந்த நாள் வரியவர்களுக்கு தானம் செய்ய மட்டுமே.<br /><br /><br />ராசிகல் மோதிரம் அணிவது நமது சாஸ்திரத்தில் இல்லை. <br /><br />தற்காலத்தில் இவர்களாக உருவாக்கிய வியாபாரம்.<br /><br />செம்பு கூட கைகளில் அணியலாம் (காப்பு அல்லது வளையம்). ஆனால் வெள்ளி நல்லது அல்ல.<br /><br />வெள்ளி அணியும் நிர்பந்தம் ஏற்பட்டால் அதைகாட்டிலும் இரு மடங்கு எடை உள்ள தங்கத்தை அதனுடன் அணிய வேண்டும். <br /><br />நாம் இந்த சாஸ்திரத்தை விட்டு வெகு தொலைவு வந்துவிட்டோம். முடிந்தால் கூடிய விரைவில் இதை பற்றிய பதிவு எழுத முயற்சிக்கிறேன்ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-61346529056837512222009-04-23T22:19:00.000+05:302009-04-23T22:19:00.000+05:30திரு சுந்தர ராமன்,
உங்கள் வருகைக்கு நன்றி
திரு க...திரு சுந்தர ராமன்,<br /><br />உங்கள் வருகைக்கு நன்றி<br /><br />திரு க்ருஷ்,<br /><br />எனது நெருங்கிய நண்பர் உங்கள் வகுப்பை சார்ந்தவர்.<br />அதனால் உங்கள் வேதனையை அவர் மூலம் பார்த்திருக்கிறேன். :))ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-50725261132754120252009-04-23T22:13:00.000+05:302009-04-23T22:13:00.000+05:30திரு அப்துல்லா, மகேஷ்,கோவி மற்றும் அறிவே தெய்வம்,
...திரு அப்துல்லா, மகேஷ்,கோவி மற்றும் அறிவே தெய்வம்,<br /><br />இது என்ன வேதாந்த ஜகல்பந்தியா? :)<br /><br />தொழிலை ஆரம்பிச்சுட்டீங்க.. நடத்துங்க.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-15744859335972189612009-04-23T18:12:00.000+05:302009-04-23T18:12:00.000+05:30// மேலும் தங்கத்தை உடலின் இடுப்பு வரையிலும், வெள்ள...// மேலும் தங்கத்தை உடலின் இடுப்பு வரையிலும், வெள்ளியை இடுப்பு முதல் கால்வரையிலும் அணிய வேண்டும் என்பது விதி. //<br /><br />தங்க கொலுசு போடக்கூடாது என்று தெரியும். ஆனால் இந்த விதி இன்று தான் கேள்விப்படுகிறேன்.<br /><br />நன்றி<br /><br />--<br /><br />ராசிக்கல் மோதிரம் வெள்ளியில் போட வேண்டும் என்று கூறுகிறார்களே. அப்படி போடலாம் தானே (கைவிரல் என்பது இடுப்பிற்கு மேல் வருமா, அல்லது நின்ற நிலையில் கையை தொங்க போட்டால் இடுப்பிற்கு கீழ் வருமா)புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-14519068208781580832009-04-23T18:09:00.000+05:302009-04-23T18:09:00.000+05:30சாமி ஒரு கேள்வி : கல்வி தொடர்பான முயற்சிகளை இந்த ந...சாமி ஒரு கேள்வி : கல்வி தொடர்பான முயற்சிகளை இந்த நாளில் துவங்கினால் நல்லதா ??<br /><br />விளக்குங்களேன்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-47108126765378711332009-04-23T18:08:00.000+05:302009-04-23T18:08:00.000+05:30//அக்ஷய திரிதியை அன்று வெள்ளை உலோகம் வாங்கவேண்டும...//அக்ஷய திரிதியை அன்று வெள்ளை உலோகம் வாங்கவேண்டும்.<br /><br />அலுமினிய பாத்திரங்கள் வாங்குவீர்<br /><br />அல்லல் இல்லாத வாழ்க்கை பெறுவீர்.<br />//<br /><br />ஹி ஹி ஹிபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-73556041366270673632009-04-23T17:48:00.000+05:302009-04-23T17:48:00.000+05:30Swami,
All the ladies are complaining that all th...Swami, <br />All the ladies are complaining that all the affected husbands conspired to make you to write this. For ladies this is also a reason for buying gold ornaments. Thithai has come as an another excuse. Sindhis buy gold for Deepavali. We had Sindhi family as neighbours and we ended up buying jewels for my entire bonus.krishhttps://www.blogger.com/profile/10737854691206734711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-19571010924376752322009-04-23T16:14:00.000+05:302009-04-23T16:14:00.000+05:30சுவாமி, பணம் உள்ளவர்கள் இது மாதிரி காரணத்தால் பைசா...சுவாமி, பணம் உள்ளவர்கள் இது மாதிரி காரணத்தால் பைசாவை வெளியில் எடுப்பது நல்லது தானே, எதையோ வாங்குவார்கள், பின் மாற்றுவார்கள் ... அதனால், நகை செய்பவர்களுக்கும் , விற்பவர்களுக்கும் நல்லது தானே... என்ன, இந்த விளம்பர மாயையினால் , பைசா இல்லாதவர்களும் வாங்க உந்தப்படுகிறார்கள்., அது கண்டிக்கப்படவேண்டியதுஅது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-29876197009215456752009-04-23T14:57:00.000+05:302009-04-23T14:57:00.000+05:30\\//உணர்வுநிலையும்,விழிப்பு நிலையும் ஒன்னா மகேஷ் அ...\\//உணர்வுநிலையும்,விழிப்பு நிலையும் ஒன்னா மகேஷ் அண்ணே???//<br /><br />உணர்வில் புலன்கள் விழித்திருக்கும், தூக்கத்தில் ஓய்வெடுக்கும். நான் மகேஷ் இல்லை :)\\<br /><br />அப்துல்லா கேட்பது மனதின் உணர்வு நிலை, விழிப்பு நிலை பற்றி<br /><br />நான் மகேஷ் இல்லை - சொல்வது உடலின் உணர்வுநிலை, விழிப்பு நிலை பற்றி<br /><br />இதற்கு பதில் சொல்ல தகுந்தவர் கோவியார்தான்நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/15919697894304922948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-58514152316434023462009-04-23T14:28:00.000+05:302009-04-23T14:28:00.000+05:30//உணர்வுநிலையும்,விழிப்பு நிலையும் ஒன்னா மகேஷ் அண்...//உணர்வுநிலையும்,விழிப்பு நிலையும் ஒன்னா மகேஷ் அண்ணே???//<br /><br />உணர்வில் புலன்கள் விழித்திருக்கும், தூக்கத்தில் ஓய்வெடுக்கும். நான் மகேஷ் இல்லை :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-90924891788189655852009-04-23T13:41:00.000+05:302009-04-23T13:41:00.000+05:30மனதும் ஆன்மாவுக்குள்ளே அடக்கம்தானே?
//
உணர்வுநில...மனதும் ஆன்மாவுக்குள்ளே அடக்கம்தானே?<br /><br />//<br /><br />உணர்வுநிலையும்,விழிப்பு நிலையும் ஒன்னா மகேஷ் அண்ணே???எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-1040886276509327572009-04-22T23:31:00.000+05:302009-04-22T23:31:00.000+05:30நல்ல வெள்ளை அறிக்கை.
இதை அப்படியே cntl+c % cntl+v...நல்ல வெள்ளை அறிக்கை.<br /><br />இதை அப்படியே cntl+c % cntl+v செய்து எல்லா <br />உடன்பிறந்த பிறவாத தமக்கை+தங்கைகளுக்கும் அனுப்பி விடுகிறேன்.பெருசுhttps://www.blogger.com/profile/11378505996992107097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-83849192435396243912009-04-22T23:03:00.000+05:302009-04-22T23:03:00.000+05:30இந்த பதிவிற்கு சம்பந்தமில்லாத ஒரு கேள்வி, ஸ்படிக ம...இந்த பதிவிற்கு சம்பந்தமில்லாத ஒரு கேள்வி, ஸ்படிக மாலை அணிவதால் என்ன பயன், நன்மைகள், உடலுக்கு?Unknownhttps://www.blogger.com/profile/14994303447548462458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-68717772005768264572009-04-22T22:00:00.000+05:302009-04-22T22:00:00.000+05:30எல்லா துறையிலும் இருந்தால் அவர்கள் துறைவிகள் ஆகிவி...எல்லா துறையிலும் இருந்தால் அவர்கள் துறைவிகள் ஆகிவிடமாட்டார்களா :)//<br />மன்னிக்கவும் ஸ்வாமிஜி.இந்தக் கருத்துடன் நான் உடன் பட முடியவில்லை.'காம சூத்திரம்' எழுதிய வாத்சாயனரும் ஒரு துறவிதான்.<br />துறவு உங்கள் ஆசைகளைத் துறப்பது.சமூகத்தையும்,சக மனிதர்களையுமே துறப்பதல்ல.துற்வு தனிமை அல்ல.<br />மீண்டும் மன்னிக்கவும்.இது உங்கள் விளையாட்டுத்தானே.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-83609393917321392682009-04-22T21:30:00.000+05:302009-04-22T21:30:00.000+05:30திரு இளையதாசன்
என்ன கிரகமோ போங்க... :)
உங்கள் வர...திரு இளையதாசன்<br /><br />என்ன கிரகமோ போங்க... :)<br /><br />உங்கள் வருகைக்கு நன்றி<br /><br /><br />திரு மகேஷ்,<br /><br />மனது ஆன்மாவுக்குள் அடங்கும். ஆனால் மனதும் ஆன்மாவும் ஒன்றல்ல.<br /><br />உங்கள் வருகைக்கு நன்றி.<br /><br /><br />சகோதரி அமுதா கிருஷ்ணா,<br /><br />உங்கள் கோபம் தெரிகிறது :).<br />நகை வாங்க வேறு நாட்கள் இருக்கிறது. பார்த்துக்கொள்ளலாம் விடுங்கள்.<br /><br />உங்கள் வருகைக்கு நன்றி<br /><br />திரு யோகானந்தம்,<br /><br />நுழைவுக்கட்டணம் இருக்கு,<br /><br />99442 333 55 தொடர்பு கொண்டால் வழிகாட்டுவார்கள்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-61488486987276992442009-04-22T11:59:00.000+05:302009-04-22T11:59:00.000+05:30//பங்கு சந்தை ஜோதிடம்
இரண்டு நாள் பயிற்சி பட்டறை ...//பங்கு சந்தை ஜோதிடம் <br />இரண்டு நாள் பயிற்சி பட்டறை <br />ஜோதிடம் மூலம் எளிய முறையில் பங்குசந்தை மேலாண்மை. <br /><br />இடம் : சவேரா ஹோட்டல் - சென்னை<br /><br />நாள் : மே மாதம் 3 மற்றும் 4 ஆம் தேதி.<br /><br />நேரம் : காலை 9:30 முதல் மாலை 4 மணி வரை<br /><br />//<br /><br />any entrance fee is required for participating this event?YOGANANDAM Mhttps://www.blogger.com/profile/04384609603697795529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-55247393039863407012009-04-22T10:06:00.000+05:302009-04-22T10:06:00.000+05:30சில வருடங்கள் கழித்து பழைய அலுமினியம் நல்ல விலைக்க...சில வருடங்கள் கழித்து பழைய அலுமினியம் நல்ல விலைக்கு விற்கலாம்..... நல்ல யோசனை...அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-18906874276339169742009-04-22T09:39:00.000+05:302009-04-22T09:39:00.000+05:30நல்ல டைம்லி பதிவு !! கோவியார் போலவே எனக்கும் அதே ச...நல்ல டைம்லி பதிவு !! கோவியார் போலவே எனக்கும் அதே சந்தேகம். மனதும் ஆன்மாவுக்குள்ளே அடக்கம்தானே?Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-9766795174058074542009-04-22T08:54:00.000+05:302009-04-22T08:54:00.000+05:30//அனைத்தும் தெரிந்த உலக புகழ் ஜோதிடர்கள் ஏன் இதற்க...//அனைத்தும் தெரிந்த உலக புகழ் ஜோதிடர்கள் ஏன் இதற்கு துணைபோகிறார்கள் என்பது தெரியவில்லை.//<br />ஒரு வேளை அவங்க ஜாதகம் சரியில்லையோ என்னமோ ! எல்லாம் கிரகம் புடிச்ச <br />வேளை! :-)IlayaDhasanhttps://www.blogger.com/profile/10687529228769229358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-75661789759092054672009-04-22T08:50:00.000+05:302009-04-22T08:50:00.000+05:30திரு இராகவன் நைஜிரியா,
உங்கள் வருகைக்கு நன்றி.
...திரு இராகவன் நைஜிரியா,<br /><br />உங்கள் வருகைக்கு நன்றி.<br /><br /><br />திரு அறிவே தெய்வம்,<br /><br />ஆம் தற்காலத்தில் உண்மை தெரியாமல் கால்களில் அணிகிறார்கள். உடலில் அணியும் அணிகலனுக்கு பின்னால் அனேக விஷயங்கள் இருக்கிறது.<br /><br />உங்கள் வருகைக்கு நன்றி.<br /><br />திரு கோவி.கண்ணன்,<br /><br />அவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல, மணலை கொட்டினாலும் செயற்கை பீச் என வியாபாரத்தை ஆரம்பிப்பார்கள்.<br /><br />ஆன்மா வேறு மனம் வேறு. இன்னொரு சந்தர்ப்பத்தில் விளக்குகிறேன்.<br /><br /><br /><br />திரு. ச்சின்னப்பையன்,<br /><br />உங்கள் வருகைக்கு நன்றி.<br /><br />திரு பரிசல்காரன்,<br /><br />வீட்டில் நகைவாங்க சொல்லும் பொழுது உங்களுக்கு ஆதரவான பதிவை பார்த்த மகிழ்ச்சி போல? :)<br />உங்கள் வருகைக்கு நன்றி.<br /><br />திரு ஷண்முகப்ரியன்,<br /><br />// எல்லாத் துறைகளிலும் உங்களைப் போன்ற துறவிகளின் பங்களிப்பு இருந்தால் இந்த சமூகம் உய்யும்.<br />//<br />எல்லா துறையிலும் இருந்தால் அவர்கள் துறைவிகள் ஆகிவிடமாட்டார்களா :) ?<br /><br />உங்கள் ஆதங்கம் புரிகிறது.<br /><br />உங்கள் வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-51578996588288668272009-04-22T05:40:00.000+05:302009-04-22T05:40:00.000+05:30திருதியை பற்றிய விளக்கம் அருமை ஸ்வாமிஜி.'அலுமினிய ...திருதியை பற்றிய விளக்கம் அருமை ஸ்வாமிஜி.'அலுமினிய பாத்திரம்'அருமையிலும் அருமை.<br />எல்லாத் துறைகளிலும் உங்களைப் போன்ற துறவிகளின் பங்களிப்பு இருந்தால் இந்த சமூகம் உய்யும்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-67902085061515802342009-04-22T01:33:00.000+05:302009-04-22T01:33:00.000+05:30உங்கள் மீதான பிரமிப்பு இன்னும் அதிகரிக்கிறது.
தேவ...உங்கள் மீதான பிரமிப்பு இன்னும் அதிகரிக்கிறது.<br /><br />தேவையான நேரத்தில் சரியான ஒருவரிடமிருந்து வந்த முக்கியமான பதிவு!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.com