tag:blogger.com,1999:blog-8392387400092709841.post2853199714610190634..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: சபரிமலை - சில உண்மைகள் பகுதி 7ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-59585695048646400682011-01-05T13:23:21.238+05:302011-01-05T13:23:21.238+05:30True Swami. But my question is, is it necessary to...True Swami. But my question is, is it necessary to go to temple to see the God? One can realize from his own heart right?JPhttps://www.blogger.com/profile/06714455109942492015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-52945340518369982512011-01-04T19:39:19.398+05:302011-01-04T19:39:19.398+05:30திரு செந்தழல் ரவி,
//மகரசோதி எரிவது ஆசாமிகளால் தா...திரு செந்தழல் ரவி,<br /><br />//மகரசோதி எரிவது ஆசாமிகளால் தான். உண்மையா பொய்யா ? ஸ்ட்ரெய்ட் ஆன்ஸர் ப்ளீஸ்<br />//<br /><br />இதுக்கு ஸ்ட்ரெய்ட் மட்டுமல்ல ஆல் சைட் ஆன்ஸர்ஸ் பகுதி 4ல் சொல்லிவிட்டேன். பின்னூட்டம் போடும் முன் அனைத்து பகுதியையும் படிக்கவும்.<br /><br />நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-47720223697897972492011-01-04T19:36:33.217+05:302011-01-04T19:36:33.217+05:30திரு ஜெகதீஷ்,
திரு கிருபா,
திரு ரம்மி,
திரு ஆகமக்க...திரு ஜெகதீஷ்,<br />திரு கிருபா,<br />திரு ரம்மி,<br />திரு ஆகமக்கடல்,<br />திரு தனிக்காட்டுராஜா,<br />சகோதரி மாதங்கி,<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-391109689899616452011-01-04T19:35:00.089+05:302011-01-04T19:35:00.089+05:30திரு நிகழ்காலம் சிவா,
//கருத்துகளை செயல்படுத்த, எ...திரு நிகழ்காலம் சிவா,<br /><br />//கருத்துகளை செயல்படுத்த, எந்த மாதிரியான வழிமுறைகள் பொருத்தமாக இருக்கும் என சொன்னால் ஆர்வமுடையவர்களுக்கு பயனாகும்//<br /><br /><br />செயல்படுத்த தனியாக போதனைகள் அவசியமா? ஆட்டு மந்தையை போல கண்மூடித்தனமாக செயல்படாமல் விழிப்புணர்வுடன் நம் செய்கையை கவனித்தால் ஐயப்பன் கோவிலுக்கு செல்பவர்கள் திருந்துவார்கள்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-84775484094719165092011-01-03T16:18:33.135+05:302011-01-03T16:18:33.135+05:30Only two things are infinite, the universe and hum...Only two things are infinite, the universe and human stupidity, and I am not sure about the former-EINSTEINதனி காட்டு ராஜாhttps://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-84393875004595328962011-01-03T13:45:55.439+05:302011-01-03T13:45:55.439+05:30Swamiji, I'm not joking - seriously, after rea...Swamiji, I'm not joking - seriously, after reading about our folly makes me fall "Swamiye Saranam".Matangihttps://www.blogger.com/profile/11495122536196644979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-70995508613707283412011-01-03T07:24:04.725+05:302011-01-03T07:24:04.725+05:30மாலை போட்டவர்களை சாமி என்று கூப்பிட எனக்கு இஷ்டமில...மாலை போட்டவர்களை சாமி என்று கூப்பிட எனக்கு இஷ்டமில்லை.காரணம் அவர்கள் தினசரி செய்யும் எந்த வேலைகளையும் அவர்கள் நிறுத்துவதில்லை(எங்கள் பகுதியில் இளைஞர்கள் மாலைபோட்டிருப்பார்கள் ஆனால் பான்பராக் போடுவார்கள்,பஸ்படியில் தொங்கிக்கொண்டே வீர சாகசம் செய்வர்,பஸ்சில் பெண்களை கிண்டல் செய்வது,ரூட் விடுவது,அரட்டை அடிப்பது....இப்படி)ஆக தன் தினசரி வாழ்வில் செய்கின்ற அனைத்து ஒவ்வாத விஷயத்தையும் செய்கின்ற ஒருவன் காலையில் குளித்து:-) பொட்டிட்டு,ருத்ராட்ச மாலை போட்ட ஒரே காரணத்திற்காக அவனை சாமி என்று கூறமுடியுமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-58578297439069317502011-01-02T23:04:02.063+05:302011-01-02T23:04:02.063+05:30சபரிமலை உண்மைகள் பகுதி மிகவும் உபயோகமாக உள்ளது.
ந...சபரிமலை உண்மைகள் பகுதி மிகவும் உபயோகமாக உள்ளது. <br />நன்றி.MANIhttps://www.blogger.com/profile/05499127719471143144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-53870701656709689922011-01-02T13:10:00.908+05:302011-01-02T13:10:00.908+05:30மகரசோதி எரிவது ஆசாமிகளால் தான். உண்மையா பொய்யா ? ஸ...மகரசோதி எரிவது ஆசாமிகளால் தான். உண்மையா பொய்யா ? ஸ்ட்ரெய்ட் ஆன்ஸர் ப்ளீஸ்ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-22035248157693160012011-01-02T09:09:25.601+05:302011-01-02T09:09:25.601+05:30அனைத்தும் சரியான கேள்விகள்! சபரிக்கு செல்லும்போது ...அனைத்தும் சரியான கேள்விகள்! சபரிக்கு செல்லும்போது பக்தியை விட, சடங்குகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவது தெளிவாகத் தெரியும்! <br /><br />நான் சென்ற போது கண்ட காட்சிகள், ஒரு சில:<br /><br />1.தமிழக/ஆந்திர பக்தர்கள் தான் கூட்டமாக, ஆர்ப்பாட்டமாக வருகிறார்கள்! கேரள பக்தர்கள் பெரும்பாலானோர் தனியாகவோ, தங்களின் ஆண் சொந்தங்களுடனோ தான் ,எளிமையாக, ஆர்ப்பாட்டமில்லாமல் அரசு வாகனங்களில் வந்து செல்கிறார்கள்!<br /><br />2.கேரள பக்தர்களில் சிலர் ரப்பர் செருப்புகளுடன் மலை ஏறுகின்றனர்!<br /><br />3. வயது குறைவான, கேரள பெண்களும் மலை ஏறி வந்தனர்!<br />(பங்குனி மாதம்)<br /><br />4.புகையிலைப் பொருட்கள் கோவிலைச் சுற்றியுள்ள கடைகளில், கேட்டால் கிடைக்கின்றன!<br /><br />5.மேல் சாந்தி, பக்தர்களிடம் 10 ரூபாய், பெற்றுக் கொண்டு ஆசீர்வாதம் செய்கிறார்! (கட்டாயம் இல்லை!)<br /><br />ஆனாலும், சந்நிதியின் அழகும், அனைவரும் சமநிலையும், கோவில் வளாகத்தில் நாம் அடையும் பரவச நிலையும், சொல்லில் அடங்காதது!<br /><br />எளிமையே சபரியின் அடையாளம்! எளிமையாகவே சபரி செல்லுவோம்!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-15069619275755358762011-01-02T06:52:56.716+05:302011-01-02T06:52:56.716+05:30கொஞ்ச நாளா ஆள காணுமே “ஸ்வாமி” ரொம்ப பிசியா?கொஞ்ச நாளா ஆள காணுமே “ஸ்வாமி” ரொம்ப பிசியா?Krubhakaranhttps://www.blogger.com/profile/10957608941833471504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-57901395393705871092011-01-01T20:50:16.719+05:302011-01-01T20:50:16.719+05:30Its very useful and you are right..
அதில் உள்ள தத்...Its very useful and you are right..<br />அதில் உள்ள தத்துவங்களை யாரும் புரிந்து கொள்வார் இல்லை.jagadeeshhttps://www.blogger.com/profile/00791052388398060218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-86385352248683614562011-01-01T18:38:36.299+05:302011-01-01T18:38:36.299+05:30நடைமுறையில் நீங்கள் சொல்லக்கூடிய கருத்துகளை செயல்ப...நடைமுறையில் நீங்கள் சொல்லக்கூடிய கருத்துகளை செயல்படுத்த, எந்த மாதிரியான வழிமுறைகள் பொருத்தமாக இருக்கும் என சொன்னால் ஆர்வமுடையவர்களுக்கு பயனாகும் என நினைக்கிறேன்....நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.com