tag:blogger.com,1999:blog-8392387400092709841.post26624126348216391..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: காசி சுவாசி - பகுதி 11ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-62230452289482025182010-02-21T23:50:16.177+05:302010-02-21T23:50:16.177+05:30இறந்தவர்களின் உடலை ஆற்றில் விடுவது சரி என்கிறீர்கள...இறந்தவர்களின் உடலை ஆற்றில் விடுவது சரி என்கிறீர்களா? மீன்களுக்கு உணவாகும் என்று அற்புதமான கருத்து சொன்னீர்கள்...ஆனால் மற்ற விளைவுகள்? கரை ஒதுங்கி நிற்கும் அந்த உடல்களின் அருகே இருக்கும் குடிசைவாழ் பகுதிகளை பார்த்தீர்களா காசியில்? அங்கே குழந்தைகள் விளையாடுவது எதில் தெரியுமா? இறைவனை வணங்கி மனிதர்களை மதிக்காமல் விடுவதால்தான் இறைவனே கேள்விக்குறியாகிறான்.K DhanaseKarhttps://www.blogger.com/profile/14490766337399227700noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-75679330517375439072010-02-19T14:34:46.134+05:302010-02-19T14:34:46.134+05:30//திருப்பதி,சபரிமலையில் யார்யார் என நான் அறிந்து க...//திருப்பதி,சபரிமலையில் யார்யார் என நான் அறிந்து கொள்ளலாமா??//<br /><br />எதுனா எம்மேல கோவமா? :)<br /><br />தனிமடலில் விளக்கம் கூறுகிறேன். நம் நாட்கள் பலருக்கு 'இணைவைத்தால்' பிடிக்காத சமாச்சாரம்." நானும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன் சுவாமி. ஆனால் தனி மடல் பற்றி தெரியவில்லை சற்று விளக்கவும்சுவாமி.Anonymoushttps://www.blogger.com/profile/00289698617769668031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-51897713227950980752010-02-19T12:58:00.067+05:302010-02-19T12:58:00.067+05:30இறையருள் பெற்ற இறைஜானி சுவாமி ஓம்கார் அவர்களுக்கு....இறையருள் பெற்ற இறைஜானி சுவாமி ஓம்கார் அவர்களுக்கு.......<br /><br />உங்களின் பதிவுகளை படித்து என் வாழ்கையின் பதிவுகளை பதித்துக்கொண்டு வாழும் இந்த பழனிமணியின் பணிவான வணக்கம். <br /><br />கோவிலில் உள்ள இறைவனை கை கூப்பி வணங்குவோம் ஆனால் கோவில் நுழைவாயிலாக இருக்கும் கோபுரத்தை அன்னாரது நிமிர்த்து பார்ப்பதை போல தங்களின் பதிவுகள்....,<br /><br />இறை ஆற்றல் அறிய நுழை வாயிலாக இருக்கும் உங்களையும் அன்னாரது பார்க்கிறேன். <br /><br /> ஒவ்வொரு ஜீவனுக்கும் இயற்கையாக அவனுள் ஒளிந்து கொண்டு இருக்கும் ஜீவ ஆற்றல் அறிய .....<br /><br />எளிய முறைகள் கொண்டு இந்த மாயை வெல்ல முடிய விட்டாலும் உணர்த்து கொள்ள வழிகாட்டுவீர்களா ?jayenggindshttps://www.blogger.com/profile/11438517649465546907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-27967982898418043122010-02-19T11:17:39.762+05:302010-02-19T11:17:39.762+05:30>>சில மாதங்களுக்கு முன் நீங்கள் கேட்டது நடக்...>>சில மாதங்களுக்கு முன் நீங்கள் கேட்டது நடக்க இருக்கிறது...<br /><br />எனது சிங்கை பயணம்..<<<br /><br />ஹையா ஜாலி...<br /><br />சிங்கை மட்டும்தான... மலையகத்துக்கு வர மாட்டிங்களா...!<br /><br />பரவாவில்லை தேதி மற்றும் இடம் சொல்லுங்க...ஈசனின் அருளால் நிச்சயம் வருவேன்.மதிhttps://www.blogger.com/profile/17925527751315443417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-60067980084069675162010-02-19T11:09:19.343+05:302010-02-19T11:09:19.343+05:30காசியில் சுவாசத்தை நீக்கியும், காசி-வாசியாக இருக்க...காசியில் சுவாசத்தை நீக்கியும், காசி-வாசியாக இருக்கும் அற்புதமான யோகிகளின் தன்மையைப் பற்றி தெரிந்து கொண்டோம்.<br /><br />[காசி^சு-வாசி என்ற சித்திரத்தின் பொருளோ?]<br /><br />அன்புடன் விளக்கியதற்கு நன்றி.<br /><br />ஒரு அடிப்படைக் கேள்வி ..<br />விசாலாட்சியும் அன்னபூரனிதாயாரும் ஒருவர்தானா ?<br />--------------<br />@மோகன்குமார்<br />ஐந்து கேந்திரங்கள் பற்றி அறிந்து கொள்ள சுவாமி கொடுத்திருக்கும் பிராணன் சுட்டியைக் கிளிக்கவும். :-))Thirumalhttps://www.blogger.com/profile/14159200493999746743noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-42878148426755250952010-02-19T09:53:11.698+05:302010-02-19T09:53:11.698+05:30"ஆன்மீக உயர்நிலை அடைந்தவர்களுக்கு ஐந்துவிதமான..."ஆன்மீக உயர்நிலை அடைந்தவர்களுக்கு ஐந்துவிதமான ப்ராண சக்தி கேந்திரமும் முற்றிலும் திறக்கப்பட்டு அவர்களின் உடலை விட்டு சென்றுகொண்டே இருக்கும்"<br /><br />5 கேந்திரம் - நான் அறிந்து கொள்ளலாமா?<br />Mohankumarpranavastro.comhttps://www.blogger.com/profile/08202167043450065535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-41381940655879356032010-02-19T08:46:28.926+05:302010-02-19T08:46:28.926+05:30ஸ்வாமி,
உங்களுக்கு 100 ஆயுசு!
நேற்று, நம் வீட்ட...ஸ்வாமி,<br /><br />உங்களுக்கு 100 ஆயுசு! <br /><br />நேற்று, நம் வீட்டிற்கு காசிக்குப்போய் பித்ருக்களுக்குச் செய்யவேண்டியதைச் செய்துவிட்டு வந்த முதிய தம்பதிகள் (நியூஸியில் வசிக்கும் என் தோழியும் கணவரும்)வந்திருந்தனர்.<br /><br />கடமையைச் செய்துவிட்டோம் என்ர த்ருப்தி அவர்முகத்தில் தெரிந்தது.<br /><br />முன் 20 தலைமுறைக்கும் பின் இருபது தலைமுறைக்கும் சேர்த்து 'காரியங்கள்' முடிஞ்சதாம்.<br /><br />நீங்கள் காசி எழுதுவதைச்சொல்லி அவர்களையும் வாசிக்கச் சொன்னேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-56167983045722971742010-02-19T07:36:40.440+05:302010-02-19T07:36:40.440+05:30***வரும் பகுதியில் அண்ணபூரணி பற்றியும் அங்கே எனக்க...***வரும் பகுதியில் அண்ணபூரணி பற்றியும் அங்கே எனக்கு நடந்த மஹா அனுபவத்தையும் விவரிக்கிறேன்...***<br /><br />காத்திருக்கிறோம்...ATOMYOGIhttps://www.blogger.com/profile/08659578964443554944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-10123236630248150312010-02-19T07:18:33.499+05:302010-02-19T07:18:33.499+05:30திரு மதி,
சில மாதங்களுக்கு முன் நீங்கள் கேட்டது ந...திரு மதி,<br /><br />சில மாதங்களுக்கு முன் நீங்கள் கேட்டது நடக்க இருக்கிறது...<br /><br />எனது சிங்கை பயணம்..<br /><br />உங்கள் வருகைக்கு நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-40494460525663097592010-02-19T07:17:42.391+05:302010-02-19T07:17:42.391+05:30திரு சிவா,
//அப்போ அந்த யோகியின் உடல் மற்ற மனிதர்...திரு சிவா,<br /><br />//அப்போ அந்த யோகியின் உடல் மற்ற மனிதர்களைப்போல் ப்ராணன் அற்ற உடல் ஆகிவிடுமே ஸ்வாமி, அதை என் எரிக்கக்கூடாது?//<br /><br />உடலில் ப்ராணன் இல்லாத காரணத்தால் அவை கேடுகளை விளைவிக்காது. ஆகவே அவை பிற உயிர்களுக்கு உணவாக்கப்படுகிறது.<br /><br />ப்ராணன் நிலைதடுமாறி இருந்தால் மட்டுமே அவற்றை எரிக்க வேண்டும்.<br /><br />நம் ஊரில் பத்து வயதுக்கு குறைவான குழந்தைகள் இறந்தால் எரிக்கமாட்டார்கள். காரணம் குழந்தைகளுக்கு ப்ராணன் தடுமாற்றம் அடைந்திருக்காது. பருவம் அடைந்த உடலில் ப்ராணன் தடுமாற்றம் அடைகிறது.<br /><br />//எந்த மாதிரியான பாதிப்புக்கள் என்பதை சற்று விளக்கமுடியுமா ஸ்வாமி?//<br /><br />சற்று விளக்கமாக இந்த சிறிய பெட்டியில் கூறமுடியாது.<br />வேறு ஒரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதுகிறேன்.<br /><br />உங்கள் வருகைக்கு நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-48804656069169978132010-02-19T07:13:26.645+05:302010-02-19T07:13:26.645+05:30>>அண்ணபூரணியை பற்றி ஒன்றும் கூறவில்லை>>...>>அண்ணபூரணியை பற்றி ஒன்றும் கூறவில்லை>><br /><br />அதானே....<br /><br /><br />பதிவிற்கு நன்றி.மதிhttps://www.blogger.com/profile/17925527751315443417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-92209806018464385412010-02-19T07:13:21.799+05:302010-02-19T07:13:21.799+05:30திரு உமா சங்கர்,
உங்கள் வருகைக்கு நன்றி.திரு உமா சங்கர்,<br />உங்கள் வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-70059459567243749452010-02-19T07:12:50.207+05:302010-02-19T07:12:50.207+05:30அப்துல்லா அண்ணே...
//திருப்பதி,சபரிமலையில் யார்யா...அப்துல்லா அண்ணே...<br /><br />//திருப்பதி,சபரிமலையில் யார்யார் என நான் அறிந்து கொள்ளலாமா??//<br /><br />எதுனா எம்மேல கோவமா? :)<br /><br />தனிமடலில் விளக்கம் கூறுகிறேன். நம் நாட்கள் பலருக்கு 'இணைவைத்தால்' பிடிக்காத சமாச்சாரம்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-48867446349677964802010-02-19T07:11:25.730+05:302010-02-19T07:11:25.730+05:30திரு வடுவூர் குமார்,
நீங்கள் போட்ட பிள்ளையார் சுழ...திரு வடுவூர் குமார்,<br /><br />நீங்கள் போட்ட பிள்ளையார் சுழி இது..<br />ஆலமரத்தின் விதையை போல.. சிறிய துவக்கம் பெரிய வளர்ச்சி.<br /><br />நன்றி என்ற வார்த்தை மிகச்சிறியது.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-59438382241368541512010-02-19T07:10:00.346+05:302010-02-19T07:10:00.346+05:30திரு கர்மா,
வருகைக்கு நன்றி.திரு கர்மா,<br /><br />வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-6409591748330714942010-02-19T07:08:32.470+05:302010-02-19T07:08:32.470+05:30திரு கரண்,
உங்களின் தொலைபேசி எண்ணை
தனிமடலில் கொடுங...திரு கரண்,<br />உங்களின் தொலைபேசி எண்ணை<br />தனிமடலில் கொடுங்கள் தொடர்பு கொள்ளுகிறேன்.<br /><br />வருகைக்கு நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-26442628627795074252010-02-19T07:07:33.134+05:302010-02-19T07:07:33.134+05:30திரு முனுசாமி,
உங்கள் வருகைக்கு நன்றி.திரு முனுசாமி,<br />உங்கள் வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-65883949691351248272010-02-19T01:48:39.976+05:302010-02-19T01:48:39.976+05:30// சாதாரண மனிதர்கள் உடலில் இருக்கும் ப்ராணன் இறப்ப...// சாதாரண மனிதர்கள் உடலில் இருக்கும் ப்ராணன் இறப்பினால் உடலை விட்டு வெளியேறுகிறது.<br /><br />அப்படி வெளியேறும் பொழுது சுற்றுச்சூழலை அது மிகவும் பாதிக்கும். //<br /><br />எந்த மாதிரியான பாதிப்புக்கள் என்பதை சற்று விளக்கமுடியுமா ஸ்வாமி?Siva Sottalluhttps://www.blogger.com/profile/04635042610005603213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-4985606915431427822010-02-19T01:18:46.775+05:302010-02-19T01:18:46.775+05:30அருமையான விளக்கம் ஸ்வாமி, மிக்க நன்றி.
//காசி மாந...அருமையான விளக்கம் ஸ்வாமி, மிக்க நன்றி.<br /><br />//காசி மாநகரில் ஒருவர் யோக நிலையில் இறந்தால் அவரின் ப்ராணன் உடலில் இணையாமல் காசி நகரில் முற்றிலும் கலந்துவிடுகிறது. //<br /><br />அப்போ அந்த யோகியின் உடல் மற்ற மனிதர்களைப்போல் ப்ராணன் அற்ற உடல் ஆகிவிடுமே ஸ்வாமி, அதை என் எரிக்கக்கூடாது?Siva Sottalluhttps://www.blogger.com/profile/04635042610005603213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-35135740183424901662010-02-19T00:03:52.369+05:302010-02-19T00:03:52.369+05:30hmm. Naanum meengal tinnavo endra oru paatiyai nin...hmm. Naanum meengal tinnavo endra oru paatiyai ninaithen; aanaal, amaitekaathen.<br /><br />Nandri Swami Ji,<br /><br />Umashankar.AUmashankar (உமாசங்கர்)https://www.blogger.com/profile/10385641867400164866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-61388895876439338552010-02-18T23:48:50.394+05:302010-02-18T23:48:50.394+05:30திருப்பதி,சபரிமலையில் யார்யார் என நான் அறிந்து கொள...திருப்பதி,சபரிமலையில் யார்யார் என நான் அறிந்து கொள்ளலாமா??எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-41683818006226827452010-02-18T23:12:12.286+05:302010-02-18T23:12:12.286+05:30நீங்கள் சிங்கை போகும் போது அங்கு நான் இருக்கமுடியா...நீங்கள் சிங்கை போகும் போது அங்கு நான் இருக்கமுடியாமல் போய்விட்டதே என்று இருக்கிறது.பயணம் நல்லபடியாக அமையட்டும்.<br />காசி தொடர் பல அரிய விஷயங்களை தெரிந்துகொள்ள வைத்துள்ளது.மிக்க நன்றி.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-45039369142603850512010-02-18T21:40:53.075+05:302010-02-18T21:40:53.075+05:30Mikka Nandri, Swamiji..Mikka Nandri, Swamiji..Subbaramanhttps://www.blogger.com/profile/00383827112093755766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-69597710305501922172010-02-18T21:07:10.883+05:302010-02-18T21:07:10.883+05:30Me the first....!!!Me the first....!!!KARMAhttps://www.blogger.com/profile/09279641758059637698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-6105214327638131942010-02-18T20:50:04.750+05:302010-02-18T20:50:04.750+05:30அற்புதம் என்பதை தவிர வேறு என்ன சொல்ல ? நான் டெல்லி...அற்புதம் என்பதை தவிர வேறு என்ன சொல்ல ? நான் டெல்லியில் தான் இருக்கிறேன். உங்களை சந்திக்கலாமா?Karthikeyan Krishnanhttps://www.blogger.com/profile/14162670726609796878noreply@blogger.com