tag:blogger.com,1999:blog-8392387400092709841.post1982518297610084006..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: ஸ்ரீ சக்ர புரி - பகுதி எட்டுஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-77349783898340057292009-08-18T19:12:01.803+05:302009-08-18T19:12:01.803+05:30சாமி மெக்காவிலும் இடதுபுறமாகத்தான் சுற்ற வேண்டும்....சாமி மெக்காவிலும் இடதுபுறமாகத்தான் சுற்ற வேண்டும். அனைத்து மதங்களிலும் சாரம் என்னவோ ஓன்றாகத்தான் இருக்கின்றது.நாம்தான் ஓன்றாக இருப்பதில்லை.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-28623219156232896832009-08-18T18:14:45.420+05:302009-08-18T18:14:45.420+05:30Vanakam swami ji ,
ore nalil thangalin sri sakra ...Vanakam swami ji , <br />ore nalil thangalin sri sakra puri - 8 paguthiyaiyum padikum perinai petren , nane sri sakra puri sendru anmiga anubavam petrathu pol ullathu , thiruvanamalai yai patri pesum pothe mei silirkirathu , nalathoru anmega anubavam enakuAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-943786399448123302009-08-17T20:00:58.005+05:302009-08-17T20:00:58.005+05:30போன வாரம் வலையுலகில் தேடும் பொது, அப்பா என்ற அவதூத...போன வாரம் வலையுலகில் தேடும் பொது, அப்பா என்ற அவதூதரை பற்றி படித்தேன். அவர் இடபக்கமாக தான் சுற்றுவாராம். கதை மிகவும் சுவராஸ்யமாக போகிறது. தினமும் ஒரு எபிசொட் ரிலீஸ் செய்யும்படி பணிவுடன் கேட்டு கொள்கிறேன். சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-50858887094719940802009-08-17T18:37:51.937+05:302009-08-17T18:37:51.937+05:30திரு ஷண்முகப்ரியன்,
திரு சிவா,
சகோதரி சீதா,
ஜே.க...திரு ஷண்முகப்ரியன்,<br /><br />திரு சிவா,<br /><br />சகோதரி சீதா,<br />ஜே.கே ஒரு தத்துவவாதி.<br /><br />ஆன்மீகத்தை தத்துவத்துடன் போட்டு குழப்பிக்கொள்ளுதல் கூடாது. தத்துவம் தேர்தவனுக்கு மட்டுமே. ஆரம்ப நிலையில் அனைத்தும் சரியே.<br /><br />திரு சபரிநாதன் அர்த்தனாரி,<br />உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.<br /><br />திரு நிகழ்காலம்,<br /><br />//அவருக்கு முகவரி இருக்கிறதா? :))<br /><br />வாங்க போவோம், ‘வரவு செலவு’ பாக்கி ஏதேனும் உள்ளதா !! :))//<br /><br />அவரிடம் எனக்கு நிறைய கணக்கு இருக்கு.<br /><br />அவர் முகவரி இதோ.<br /><br />ஸ்ரீலஸ்ரீ சாக்கு சாமி,<br />வெட்டவெளி,<br />அங்கும் இங்கும் தெரு.<br />திருவண்ணாமலை<br /><br />:))<br /><br />திரு சோழி கணேசன்,<br />உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.<br /><br />திரு கோவிகண்ணன்,<br /><br />//மேலே படத்தில் ரமண மகரிஷி இடுப்பு துண்டை இன்னும் கொஞ்சம் இறக்கி கட்டி இருக்கலாம் !//<br /><br />இந்த படத்தில் தான் அவர் அதிகமாக உடை அணிந்திருக்கிறார்.<br />ஆங்கிலேயர்கள் ஆதிக்கத்தால் கோமணம் உடுத்தியவர் :). இல்லையென்றால் அதுவும் இருந்திருக்காது.<br /><br />யாரும் சொல்லாத கருத்து சொன்னமைக்கு நன்றி. <br /><br />திரு ராஜகோபால்,<br /><br />உங்கள் யூகம் ஓரளவு சரிதான்.<br />வரும் பகுதிகளில் விளக்கம் கிடைக்கும்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-70597745072384831512009-08-17T10:12:50.477+05:302009-08-17T10:12:50.477+05:30//பம்பரத்திற்கு கயிர இடபக்கமாதாண்டா சுத்தனும்//
இ...//பம்பரத்திற்கு கயிர இடபக்கமாதாண்டா சுத்தனும்//<br /><br />இவர் எதை சொல்கிறார்?. யோக மார்க்கத்தில் இருப்பவர் மலையை இடபக்கமாக சுற்ற சொல்கிறாரா?? பிரதோச வேலையில் நாம் கோயிலை இடபக்கமாக சுற்றுவோமே, அது மாதிரி..... சிறிது விளக்கவும்.....Rajagopal.S.Mhttps://www.blogger.com/profile/14393966745210736835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-78470789133256853062009-08-16T20:26:47.756+05:302009-08-16T20:26:47.756+05:30மேலே படத்தில் ரமண மகரிஷி இடுப்பு துண்டை இன்னும் கொ...மேலே படத்தில் ரமண மகரிஷி இடுப்பு துண்டை இன்னும் கொஞ்சம் இறக்கி கட்டி இருக்கலாம் !<br /><br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-84456762607380871392009-08-16T19:58:42.652+05:302009-08-16T19:58:42.652+05:30வணக்கம் ஐயா
மிக அருமையா...வணக்கம் ஐயா <br /> மிக அருமையான பதிவை போட்டுஇருக்கிறீர்கள் ,இக்கதையை பற்றி இபோழதுதான் மிக நன்றாக புரிந்து கொண்டேன் . ஆன்மிகம் பற்றி தெரிந்து கொள்பவர்களுக்கு மட்டும் தங்கள் பதில் அளித்தால் நன்றாக இருக்கும் . தாங்களின் மேதாவி தனத்தை காட்டுபவர்களுக்கு இங்கு இடமில்லை என்று சொல்லிவிடலாம் . தாங்களின் வேலை பளு குறையும் .<br />தாங்களின் மேன்மையான பனி தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன் <br />வணக்கங்களுடன்<br />ganesanAstro ganesanhttps://www.blogger.com/profile/00002354424739943734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-37309360957110086572009-08-16T14:39:48.123+05:302009-08-16T14:39:48.123+05:30\\வேண்டுமானால் சாக்கு சாமியின் முகவரி தருகிறேன் :)...\\வேண்டுமானால் சாக்கு சாமியின் முகவரி தருகிறேன் :)\\<br /><br />அவருக்கு முகவரி இருக்கிறதா? :))<br /><br />வாங்க போவோம், ‘வரவு செலவு’ பாக்கி ஏதேனும் உள்ளதா !! :))நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-48980035242948736352009-08-16T10:28:10.886+05:302009-08-16T10:28:10.886+05:30திரு ஓம்கார்,
ஒரு நண்பர் சோதிடத்தை பற்றி எழுப்பிய...திரு ஓம்கார்,<br /><br />ஒரு நண்பர் சோதிடத்தை பற்றி எழுப்பிய கேள்விக்கு உங்களுடைய கருத்துக்களை குறிப்பிட்டு இருந்ததால், என் இடுகையிலும் விளக்கமளித்துள்ளேன்.<br /><br />சரி பார்க்கவும். http://www.tamilscience.co.cc/2009/08/blog-post_15.html<br /><br />நன்றி!Sabarinathan Arthanarihttps://www.blogger.com/profile/02885751291223660528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-60787976363988890362009-08-16T06:11:27.786+05:302009-08-16T06:11:27.786+05:30ுவாமி நான் யார் எனபது புரியவில்லை. இப்படி நிலையில்...ுவாமி நான் யார் எனபது புரியவில்லை. இப்படி நிலையில் பிறருக்கு உதவியாகவாவது இருக்கலாமே?என்னுடைய நண்பர்களில் சிலர் ஜெ.கிருஷ்ணமுர்த்தி வாசகர்கள் .அவர்கள் எல்லாம் சொல்வது ,'பிறருக்கு உதவி என்று செய்ய பூனால் முடிவே கிடையாது என்று ஜெ.கிருஷ்ணமுர்த்தி சொல்வர் என்று..அப்படி என்றால் பிறருக்கு உதவகுடத? புரியவில்லை.seethaghttps://www.blogger.com/profile/11799465072422166611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-5111115971323760972009-08-16T00:07:46.856+05:302009-08-16T00:07:46.856+05:30சுவையான தொடர், மிக்க நன்றி ஸ்வாமி.
// ஐரோப்பிய மொ...சுவையான தொடர், மிக்க நன்றி ஸ்வாமி.<br /><br />// ஐரோப்பிய மொழிகளில் ஆக்டா என்பது எட்டு என்பதை குறிக்கும். //<br /><br />"ஆக்டா" இதை இந்த பதிவில் குறிப்பிட வேண்டிய அவசியம் எனக்கு புரியவில்லை ஸ்வாமி.Siva Sottalluhttps://www.blogger.com/profile/04635042610005603213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-7136282569645105462009-08-15T20:25:56.686+05:302009-08-15T20:25:56.686+05:30மனதைப் பற்றிய மர்ம நாவல் போல் செல்கிற்து தொடர்.
ரச...மனதைப் பற்றிய மர்ம நாவல் போல் செல்கிற்து தொடர்.<br />ரசனையுடன் கூடிய சிந்தனைகள்.<br />நன்றி ஸ்வாமிஜி.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-91531884120098009362009-08-15T19:06:28.564+05:302009-08-15T19:06:28.564+05:30திரு புன்னகை,
உங்கள் வருகைக்கு நன்றிதிரு புன்னகை,<br /><br />உங்கள் வருகைக்கு நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-71551591111972341852009-08-15T19:05:28.041+05:302009-08-15T19:05:28.041+05:30திரு நிகழ்காலம்,
//எனக்கு புரியவில்லை, வரும் பகுத...திரு நிகழ்காலம்,<br /><br />//எனக்கு புரியவில்லை, வரும் பகுதியில் விவரமாக விளக்க வேண்டுகிறேன்//<br /><br />இதை விளக்கினால் விளங்கினாப்புலதான் :)<br /><br />வேண்டுமானால் சாக்கு சாமியின் முகவரி தருகிறேன் :)<br /><br />உங்கள் வருகைக்கு நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-8836698205870175092009-08-15T18:47:53.951+05:302009-08-15T18:47:53.951+05:30வணக்கம் ஸ்வாமி
உங்கள் பதிவு மனதை என்னவோ செய்கிறது...வணக்கம் ஸ்வாமி<br /><br />உங்கள் பதிவு மனதை என்னவோ செய்கிறது , பதில் எழுதக்கூடத் தெரியாமல் விக்கித்து நிற்கிறேன்புன்னகைhttps://www.blogger.com/profile/06385815041227824962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-69829342630228720692009-08-15T18:38:18.394+05:302009-08-15T18:38:18.394+05:30\\அவதூத நிலை என்றால் இலக்கில்லாமல் ஒரு வட்டத்திற்க...\\அவதூத நிலை என்றால் இலக்கில்லாமல் ஒரு வட்டத்திற்குள் சிக்காதவர்கள். நடந்து கொண்டோ அல்லது மரத்தின் அடியில் உற்கார்ந்து கொண்டோ இருப்பார்கள். அவர்கள் பேசுவது புரியாது. திடிரென தெளிவாக பேசுவார்கள். அவர்கள் இது தான் செய்வார்கள் என நாம் கணிக்க முடியாது. உடை மற்றும் உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள். மொத்தத்தில் அவர்கள் தங்களின் உலகில் ஆனந்தமாக இருப்பவர்கள்.\\<br /><br />உண்மைதான், உலகியலில் இருந்து விடுதலை அடைந்தவர்களாக தெரிந்தாலும் அவர்கள் நிலை நாம் உணர கடினமே !<br /><br />இவர்களை சித்த சுவாதீனம் அடைந்தவர்கள், என்றே இவ்வுலகம் நினைக்கிறது. மனக்குழப்ப நிலையில் உள்ளவர்களாக பார்க்கிறது<br /><br />\\உன்னை மாதிரியும் என்னை மாதிரியும் சுத்தாத பம்பரத்திற்கு கயிர இடபக்கமாதாண்டா சுத்தனும்.\\ <br /><br />எனக்கு புரியவில்லை, வரும் பகுதியில் விவரமாக விளக்க வேண்டுகிறேன்நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-84283976638793802672009-08-15T14:30:54.275+05:302009-08-15T14:30:54.275+05:30திரு பெங்களூர் புதியவன்,
எந்த ஆன்மீகவாதியும் (உங்...திரு பெங்களூர் புதியவன்,<br /><br />எந்த ஆன்மீகவாதியும் (உங்கள் மொழியில் சாமியார்) காசுக்கு இரண்டு முக்தி என வியாபாரம் செய்யவில்லை. முக்தி, ஞானம் அடைதல், ஜீவன் முக்தி என்ற வார்த்தைகளுக்கு சரியான அர்த்தம் கற்பித்தவர்களை நீங்கள் கண்டதில்லை. <br /><br />சூடுபால் குடித்தபூனை போல யாரோ ஒருவரிடம் நீங்கள் பட்டதை அனைவரிடமும் இப்படித்தான் எனற எண்ணத்துடன் இருக்கிறீர்கள்.உங்கள் பார்வையில் கோளாரு இருக்கிறது.<br /><br />உங்களுக்கு தேவை மனத்தெளிவு.<br />அது இல்லையென்றால் நல்ல ஒழுக்கம், நாலு பேருக்கு உதவுவது என்பது எல்லாம் நடக்காத விஷயம்.<br /><br />முதலில் நீ யார் என தெரிந்து கொள் பிறகு வேறு விஷயத்தை பற்றி பேசலாம் என்று சொன்ன ரமணர் இருக்கிறாரே? அவ்வழியை முயலுங்கள்.<br /><br />வாழ்த்துக்கள்ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-9816891462935486162009-08-15T13:42:21.458+05:302009-08-15T13:42:21.458+05:30சாமியார்கள் முக்தியை நம்பியே பொழப்பு நடத்துகிறார்க...சாமியார்கள் முக்தியை நம்பியே பொழப்பு நடத்துகிறார்கள் என்ற தோன்ற காரணம் என்ன சாமி?<br /><br />இருக்கும் வரை நன்றாக, சந்தோசமாக, ஒழுக்கமாக, நான்கு பேருக்கு உதவுவது மாதிரி வாழ்ந்துவிட்டு உடலை விட்டு வெளியேற ஒவ்வொருவரும் நினைக்கவேண்டியது தானே?ஷங்கரலிங்கம்https://www.blogger.com/profile/13787305773170306771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-2302682135450734522009-08-15T12:05:36.317+05:302009-08-15T12:05:36.317+05:30திரு ஜெய்சங்கர்,
உங்கள் கேள்விகள் பதிவு சார்ந்து ...திரு ஜெய்சங்கர்,<br /><br />உங்கள் கேள்விகள் பதிவு சார்ந்து இல்லாத காரணத்தால் பதில் அனுப்ப முடியவில்லை.<br /><br />பின் ஒரு நாளில் கேள்வி பதில் பகுதியில் வெளியிடுகிறேன்.<br /><br />நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-59174387731840179252009-08-15T12:04:27.376+05:302009-08-15T12:04:27.376+05:30திரு மாயாவி,
திரு ராஜூ,
திரு ஜெய்சங்கர்,
உங்கள் வ...திரு மாயாவி,<br />திரு ராஜூ,<br />திரு ஜெய்சங்கர்,<br /><br />உங்கள் வருகைக்கு நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-73733123015846121862009-08-15T11:24:21.124+05:302009-08-15T11:24:21.124+05:30ஓம்கார்
திருவண்ணாமலை பற்றி தாங்கள் மிக நன்றாக சொல...ஓம்கார்<br /><br />திருவண்ணாமலை பற்றி தாங்கள் மிக நன்றாக சொல்கிறீர்கள். இதை புத்தகமாக வெளியிட போகிறீர்களா<br /><br /><br /> (என் கேள்விக்கு jaisankarj@gmail.com க்கு அனுப்பவும்).Anonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-30233758371238697742009-08-15T10:45:16.380+05:302009-08-15T10:45:16.380+05:30சந்தோஷ சுதந்திர தின வாழ்த்துக்கள் ஸ்வாமி ஓம்கார்.சந்தோஷ சுதந்திர தின வாழ்த்துக்கள் ஸ்வாமி ஓம்கார்.Rajuhttps://www.blogger.com/profile/05033197088121557136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-9106254725349495652009-08-15T10:26:38.826+05:302009-08-15T10:26:38.826+05:30தஙக்ளது வாழவை அறியத் தரும் இந்த பாங்கு அழகு! திர...தஙக்ளது வாழவை அறியத் தரும் இந்த பாங்கு அழகு! திருவண்ணாமலை பற்றி நீங்கள் தரும் தகவல்களும் அது உங்கள் வாழ்க்கையோடு இணைந்து இருக்கும் விதமும் அதிசயிக்க வைக்கிறது.ATOMYOGIhttps://www.blogger.com/profile/08659578964443554944noreply@blogger.com