tag:blogger.com,1999:blog-8392387400092709841.post1374314342407625352..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: சக்தி பொங்கும் நவராத்திரிஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-5304236808512485772012-11-08T11:36:10.602+05:302012-11-08T11:36:10.602+05:30ஹரி ஓம் சுவாமி!சறகுரு ஒருவர் இந்த நவராத்திரிதினங்க...ஹரி ஓம் சுவாமி!சறகுரு ஒருவர் இந்த நவராத்திரிதினங்களில் அன்ன-ஆகாரமின்றி தியானத்தில் அமர்ந்து விடுவாராம்.இதன் பலன்/தாத்பரியம் என்ன?தயைக்கூர்ந்து விளக்கவும்mathihttps://www.blogger.com/profile/14114120104267345301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-41934953606440147502010-10-26T18:05:34.727+05:302010-10-26T18:05:34.727+05:30///திரு மர்மயோகி,
உங்கள் தாயாரின் ஆன்மா சாந்தியுட...///திரு மர்மயோகி,<br /><br />உங்கள் தாயாரின் ஆன்மா சாந்தியுடன் இணையட்டும்.<br /><br />சிறப்பு மிக்க வாழ்க்கை வாழ்ந்ததால் தான் உங்கள் தாயார் நவராத்திரி எனும் சுப காலத்தில் தன் உடலை விட்டுள்ளார்.<br /><br />நவராத்திரி இந்த வருடம் கொண்டாட கூடாது என்றாலும், இனி வரும் வருடங்களில் உங்கள் தாயின் நினைவுடன் இணைந்து கொண்டாடுங்கள்.<br /><br />தாயாரின் சங்கல்பமான புடவை வழங்குதலை, தாயாரின் பத்தாம் நாளுக்கு பிறகு வழங்கவும்.<br /><br />நன்றி//<br /><br />Dear Swamiji<br />Your answer gave me full satisfaction. As per your advice all the 10 sarees were distributed to the poor ladies who are nearby. With my mother's blessings, we believe that We will continue this practice in futureMarmaYogihttps://www.blogger.com/profile/14660839445052638786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-69166442965745935222010-10-17T07:39:41.021+05:302010-10-17T07:39:41.021+05:30திரு மர்மயோகி,
உங்கள் தாயாரின் ஆன்மா சாந்தியுடன் ...திரு மர்மயோகி,<br /><br />உங்கள் தாயாரின் ஆன்மா சாந்தியுடன் இணையட்டும்.<br /><br />சிறப்பு மிக்க வாழ்க்கை வாழ்ந்ததால் தான் உங்கள் தாயார் நவராத்திரி எனும் சுப காலத்தில் தன் உடலை விட்டுள்ளார்.<br /><br />நவராத்திரி இந்த வருடம் கொண்டாட கூடாது என்றாலும், இனி வரும் வருடங்களில் உங்கள் தாயின் நினைவுடன் இணைந்து கொண்டாடுங்கள்.<br /><br />தாயாரின் சங்கல்பமான புடவை வழங்குதலை, தாயாரின் பத்தாம் நாளுக்கு பிறகு வழங்கவும்.<br /><br />நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-1405175566495569942010-10-17T07:33:10.433+05:302010-10-17T07:33:10.433+05:30திரு வல்லிசிம்ஹன்,
சகோதரி ஜெயஸ்ரீ,
திரு ஆரண்ய நிவா...திரு வல்லிசிம்ஹன்,<br />சகோதரி ஜெயஸ்ரீ,<br />திரு ஆரண்ய நிவாஸ்,<br />சகோதரி விஜி,<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-52375599186152544232010-10-17T07:31:27.578+05:302010-10-17T07:31:27.578+05:30துளசி அம்மா,
உங்களை போன்ற சிலர் பெண்களுக்கு முன்ன...துளசி அம்மா,<br /><br />உங்களை போன்ற சிலர் பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்கள்.<br /><br />நன்றிகள் பலஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-11541205974443946192010-10-15T23:19:06.069+05:302010-10-15T23:19:06.069+05:30ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க, எனக்கும் கூட அம்மாவீட்...ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க, எனக்கும் கூட அம்மாவீட்டில் வைத்து பழக்கமில்லை, ஆனால் இங்க வந்ததும் இவரின் பாட்டி ஆரம்பித்து வைத்தார், துளசி டீச்சர் சொல்லுவது மாதிரி இது பற்றி தெரியாத என் நட்புகள் வரும் வரை நானும் வைத்திருப்பேன்.விஜிhttps://www.blogger.com/profile/00838308812318491873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-87762634368256770212010-10-15T21:48:42.569+05:302010-10-15T21:48:42.569+05:30வீட்டில் வயதான பெரியவர் இருக்கிறார் ’நம்மை வழி நடத...வீட்டில் வயதான பெரியவர் இருக்கிறார் ’நம்மை வழி நடத்திச் செல்ல’ என்கிற<br />உணர்வு ஏற்படுகிறது, இதைப் படித்ததும்!<br />இன்று எத்தனை பேர் வீட்டில், அப்பா,அம்மா, தாத்தா, பாட்டி இருக்கிறார்கள், இதை எல்லாம் சொல்வ்தற்கு?”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-60785836169356765852010-10-15T15:51:29.857+05:302010-10-15T15:51:29.857+05:30மர்மயோகி,
உங்கள் தாயின் மறைவுக்கு வருந்துகிறேன். ...மர்மயோகி,<br /><br />உங்கள் தாயின் மறைவுக்கு வருந்துகிறேன். அன்னாரின் ஆத்ம சாந்திக்கு என் பிரார்த்தனைகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-32804025654413177182010-10-15T10:01:07.145+05:302010-10-15T10:01:07.145+05:30ஆன்மீகம் வாழ்க்கைக்கு வெளியில் இல்லை வழ்க்கையினுள்...ஆன்மீகம் வாழ்க்கைக்கு வெளியில் இல்லை வழ்க்கையினுள்ளே தேடுவது என்பதை அழகாக சொல்லீருக்கிறீர்கள். நவராத்திரி வாழ்த்துக்கள்.Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-89287131693721818222010-10-14T18:57:58.949+05:302010-10-14T18:57:58.949+05:30Respected Swamiji
Article was fine. In our family...Respected Swamiji<br /><br />Article was fine. In our family traditionally we are celebrating "GOLU". This time my mother bought NINE sarees to give Nine Poor ladies. But unfortunately She passed away on Friday (8-10-10) the First day of Navarathiri. For this Do we have to do any Parikaram. Because for he last 25 years we have been celebrating Navarathiri with GOLUMarmaYogihttps://www.blogger.com/profile/14660839445052638786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-54617620957282437412010-10-14T12:35:49.086+05:302010-10-14T12:35:49.086+05:30நன்றி ஸ்வாமிஜி.நன்றி ஸ்வாமிஜி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-44387279077628665122010-10-14T09:23:13.200+05:302010-10-14T09:23:13.200+05:30நல்ல கருத்துக்களைச் சொல்லி இருக்கீங்க ஸ்வாமிஜி.
ந...நல்ல கருத்துக்களைச் சொல்லி இருக்கீங்க ஸ்வாமிஜி.<br /><br />நம்வீட்டில் நவராத்திரி & தசராவை முடிந்தவரையில் சிறப்பாகவே கொண்டாடுகிறோம். <br /><br />விஜயதசமிக்கு நண்பர்களையெல்லாம் அழைத்து பூஜைகள் நடத்தி இரவு டின்னரோடு கொண்டாடுவோம்.<br /><br />உடனே கொலுவைக் கலைத்திடாமல் ரெண்டு மூன்று வாரங்களும் கூட வைத்து தினசரி வழிபாடு நடத்துவேன் நியூஸியில். தொலைவில் இருந்து வரும் தோழிகள் வர நேர்ந்தால்.... இப்படி ஒரு ஏற்பாடு.<br /><br />இப்போது இந்தியாவில் இருக்கும்போதும் இது தொடர்கிறது. இந்த முறையும் சென்னையிலிருந்து தோழி நவம்பர் 11 தேதிக்கு வருகிறார்கள். அதுவரை கொலுவைக் கலைக்காமல் வைக்கலாமான்னு ஒரு யோசனை.<br /><br />சாஸ்த்திரம் என்ன சொல்லுதோ தெரியாது. ஆனால் இது அன்பையும் நட்பையும் வளர்க்கும் பண்டிகை என்பதால் இப்படி.....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com