tag:blogger.com,1999:blog-8392387400092709841.post104277777353391284..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: ப்ராண சக்திஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-22499159979876006342009-06-04T22:45:04.375+05:302009-06-04T22:45:04.375+05:30என் தேடலுகு ஒகந்த விருந்து.
நன்றி, ஸ்வாமி ஓம்கார...என் தேடலுகு ஒகந்த விருந்து. <br /><br />நன்றி, ஸ்வாமி ஓம்கார் ஜி.Umashankar (உமாசங்கர்)https://www.blogger.com/profile/10385641867400164866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-89702820410511463222009-06-04T20:57:44.421+05:302009-06-04T20:57:44.421+05:30திரு தியாகராஜன்,
நீங்கள் சுட்டிக்காட்டியதற்கு நன்...திரு தியாகராஜன்,<br /><br />நீங்கள் சுட்டிக்காட்டியதற்கு நன்றி. உங்களை போலவே சில வலை நண்பர்கள் சொன்னார்கள். அவர்களுக்கும் எனது நன்றிகள்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-67247240825318061192009-06-04T20:56:43.164+05:302009-06-04T20:56:43.164+05:30திரு கோவி.கண்ணன்.
//ஸ்வாமி ஆற்றலை மட்டுமல்ல ஆன்ம...திரு கோவி.கண்ணன். <br /><br />//ஸ்வாமி ஆற்றலை மட்டுமல்ல ஆன்மாவையும் ஆக்கவோ அழிக்கவோ முடியாது தானே ?//<br /><br />எப்பொழுதும் இருப்பதை ஏன் ஆக்கவும் அழிக்கவும் வேண்டும்?<br /><br />உங்கள் வருகைக்கு நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-62863987219131879122009-06-04T20:55:09.950+05:302009-06-04T20:55:09.950+05:30திரு yrskbalu,
/for birth & re birth not only...திரு yrskbalu,<br /><br />/for birth & re birth not only from prana . this is just one of the kosa. other 4 KOSA there for birth and rebirth matter./<br /><br /><br />உண்மை கோஷங்களின் ஒரு பகுதி ப்ராணமய கோஷம்.<br /><br />ஆனால் ப்ராண சக்தி என்பதே அது ஆகிவிடாது.<br /><br />ப்ராணன் செயல்படும் இடம் ப்ராணமய கோஷம். இதில் ”மய” எனும் பதத்தை கவனியுங்கள். சர்வம் சக்தி மயம் என்பார்கள் அல்லவா? அதிபோல ஒரு குறிப்பிட்ட கோஷத்தில் ப்ராணன் வியாபித்து இருப்பதால் அதற்கு ப்ராணமய கோஷம் என பெயர்.<br /><br />மேலும் கோஷங்கள் என்றும் முக்திக்கு இட்டுசெல்லும் விஷயங்கள் இல்லை.<br /><br />அடுத்த பகுதி உங்களுக்கு மேலும் புரிதலை ஏற்படுத்தும்.<br /><br /> /pl dont spoonfeed your maharishi philosopy to us. its your destiny.<br />you make it empty//<br /><br />கருத்து சுகந்திரம் என்பது அனைவருக்கும் சமம். அவர் வேதாத்திரி மகரிஷியை பற்றி எதுவும் கூறவில்லை. வாழ்க வளமுடன் என சொன்னாலே அது மகரிஷி வேதாத்திரியை குறிப்பதாக கொண்டால் வேதத்திரி போற்றதகுந்தவர் தானே?<br /><br />be sportive ..!ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-3145951067839248112009-06-04T20:46:45.434+05:302009-06-04T20:46:45.434+05:30திரு அணுயோகி,
திரு Sowri,
உங்கள் வருகைக்கு நன்றி....திரு அணுயோகி,<br />திரு Sowri,<br /><br />உங்கள் வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-9081697117306751142009-06-04T20:17:51.467+05:302009-06-04T20:17:51.467+05:30தொடர்பதிவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறேன் நண்பரேதொடர்பதிவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறேன் நண்பரேநிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/15919697894304922948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-62235214042026603972009-06-04T19:48:29.727+05:302009-06-04T19:48:29.727+05:30ஸ்வாமி,தங்களின் க்ராப்பாலஜி
என்ற பதிவு குங்குமம்...ஸ்வாமி,தங்களின் <a href="http://vediceye.blogspot.com/2009/05/blog-post_20.html" rel="nofollow"> க்ராப்பாலஜி<br /></a> என்ற பதிவு குங்குமம் புத்தகத்தில் வெளிவந்துள்ளது.<br />வாழ்த்துக்கள்தியாகராஜன்https://www.blogger.com/profile/02726219388613682529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-17139039888996938502009-06-04T19:22:51.183+05:302009-06-04T19:22:51.183+05:30யோவ் அண்ணே! ஏதாவது வில்லங்கத்த கிளப்பிவுடனே கிளம்ப...யோவ் அண்ணே! ஏதாவது வில்லங்கத்த கிளப்பிவுடனே கிளம்பி வந்துருவீங்களே!!! நாங்க எங்க இணை வச்சேன்?? சரியான அர்த்தத்தில் புரிந்து கொள்ளுங்கள்ணா.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-61359093137272333732009-06-04T18:56:38.447+05:302009-06-04T18:56:38.447+05:30//dear nigalkalam,
pl dont spoonfeed your maharis...//dear nigalkalam,<br /><br />pl dont spoonfeed your maharishi philosopy to us. its your destiny.<br />you make it empty.<br /><br />if not follower - reject this comment//<br /><br />வாழ்க வளமுடன் என்ற வார்த்தைக்கு முன் அடைப்பு குறிக்குள்<br />உள்ளதன் அர்த்தம் புரியவில்லை என்றே நினைக்கிறேன்.<br /><br />இங்கு எங்கே மகரிஷி வருகிறார்?<br />ஏன் இங்கே ஒரு முன்முடிவுடன் பார்க்கின்றீர்கள்?<br /><br />போதும்..யோகி அவர்களேநிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/15919697894304922948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-29004509296433470032009-06-04T18:19:14.644+05:302009-06-04T18:19:14.644+05:30dear kovi kannan,
i got surprise.
you accepted.
...dear kovi kannan,<br /><br />i got surprise.<br /><br />you accepted.<br /><br />i always expecting your comment because you are thinking another angle i whatever matters.yrskbaluhttps://www.blogger.com/profile/11284787670305343523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-40353737511162447932009-06-04T18:15:14.241+05:302009-06-04T18:15:14.241+05:30dear nigalkalam,
pl dont spoonfeed your maharish...dear nigalkalam,<br /><br />pl dont spoonfeed your maharishi philosopy to us. its your destiny.<br />you make it empty.<br /><br />if not follower - reject this commentyrskbaluhttps://www.blogger.com/profile/11284787670305343523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-7451350929694710482009-06-04T18:15:09.928+05:302009-06-04T18:15:09.928+05:30//சூரிய மண்டலத்தில் ஓர் பகுதியில் இவை ஒன்றிணையும் ...//சூரிய மண்டலத்தில் ஓர் பகுதியில் இவை ஒன்றிணையும் பொழுது அந்த இடத்தில் உயிர்களின் தோற்றம் நடைபெறுகிறது.//<br /><br />ஸ்வாமி ஆற்றலை மட்டுமல்ல ஆன்மாவையும் ஆக்கவோ அழிக்கவோ முடியாது தானே ?<br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-47317016902291369882009-06-04T18:13:41.829+05:302009-06-04T18:13:41.829+05:30//நாமும் இறைவனும் ஒன்றுதான்...இல்லையா சாமி!//
போச...//நாமும் இறைவனும் ஒன்றுதான்...இல்லையா சாமி!//<br /><br />போச்சு போச்சு அப்துல்லா இணை வச்சிட்டார்.<br /><br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-83344570433721721782009-06-04T18:09:20.200+05:302009-06-04T18:09:20.200+05:30dear omkar ji,
for birth & re birth not only ...dear omkar ji,<br /><br />for birth & re birth not only from prana . this is just one of the kosa. other 4 KOSA there for birth<br /><br />and rebirth matter.<br /><br />after reading your full view , we will discuss further.yrskbaluhttps://www.blogger.com/profile/11284787670305343523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-36988697508183239902009-06-04T13:02:16.017+05:302009-06-04T13:02:16.017+05:30ஆழ்ந்த கருத்துக்கள். எளிமையான நடை. சுருக்கமான உதா...ஆழ்ந்த கருத்துக்கள். எளிமையான நடை. சுருக்கமான உதாரணம். நன்றி சுவாமி. தங்களுடைய புத்தகத்திற்காக காத்திருக்கிறேன்.sowrihttps://www.blogger.com/profile/02943085785360179828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-17806249704969508502009-06-04T12:02:30.161+05:302009-06-04T12:02:30.161+05:30**வெகு விரைவில் இந்த விஸ்வரூபத்தை எனது முயற்சியால்...**வெகு விரைவில் இந்த விஸ்வரூபத்தை எனது முயற்சியால் புத்தக வடிவில் தரிசிக்கலாம்.**<br /><br />காத்திருக்கிறேன்...ATOMYOGIhttps://www.blogger.com/profile/08659578964443554944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-62892248091891881472009-06-04T09:44:57.910+05:302009-06-04T09:44:57.910+05:30நன்றி.. க்ரிஷ்.நன்றி.. க்ரிஷ்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-85602571558755098292009-06-04T09:44:24.363+05:302009-06-04T09:44:24.363+05:30திரு மதுரைவீரன்,
நீங்கள் ஒரு தீர்க்க தரிசி.. :)
...திரு மதுரைவீரன்,<br /><br />நீங்கள் ஒரு தீர்க்க தரிசி.. :)<br /><br />இது புத்தகமாக அச்சில் இருக்கிறது.<br /><br />40 பக்கம் எழுத நினைத்து 400 பக்கமாக முடிந்தது. நான் எழுத நினைத்தது 40 பக்கம்.. அனால் அது நினைத்தது வேறு...<br /><br />உங்கள் வருகைக்கு நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-65753455847238059702009-06-04T09:42:31.389+05:302009-06-04T09:42:31.389+05:30அப்துல்லா அண்ணே..
/சாமி!இது அப்படியே குரானில் இரு...அப்துல்லா அண்ணே..<br /><br />/சாமி!இது அப்படியே குரானில் இருக்கின்றது. பிரபஞ்ச சக்தி என்பதற்கு பதிலாக அல்லா என்று குரான் குறிப்பிடுகின்றது. அல்லா என்ற அரபி வார்த்தைக்கு நேரடியான தமிழ் பொருள் இறைவன். பிரபஞ்ச சக்தி என்றாலும் இறைவன் என்றாலும் ஒன்றுதான். //<br /><br />அடுத்த பகுதியில் ஒரு வேத மந்திரம் வருகிறது. அவ்வரிகள் நீங்கள் சொன்ன அனைத்தையும் சரி என கூறுகிறது.<br /><br />//இன்னும் சொல்லப்போனால் நாமும் இறைவனும் ஒன்றுதான்...இல்லையா சாமி!//<br /><br />சூஃபி தவிர வேறு இஸ்லாமியர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா என தெரியாது.<br /><br />மதத்தையும் இறைவனையும் புரிந்து கொண்டவர்கள் குறைவே..<br /><br />மதம் எனும் தலைப்பில் அனைத்து மதம் பற்றி ஒரு பதிவு எழுதி டிராப்டில் கிடக்கிறது. வெளியிட வில்லை...எல்லாம் ஒரு பயம்தான். :)<br /><br />எனது கட்டுரைகளும் இந்துத்துவ கண்ணோட்டத்திலேயே வாசிக்கப்படுவதை நான் வெறுக்கிறேன்.<br /><br />உங்கள் புரிதல் ஆச்சரியப்படவைக்கிறது.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-89105863463233544972009-06-04T09:37:41.831+05:302009-06-04T09:37:41.831+05:30நண்பர் நிகழ்காலத்திற்கு..
/வாழ்க வளமுடன்...
வாழ்க...நண்பர் நிகழ்காலத்திற்கு..<br /><br />/வாழ்க வளமுடன்...<br />வாழ்க வளமுடன்...<br />வாழ்க வளமுடன்...<br />/<br /><br />நன்றி..<br /><br />அறிவே தெய்வம் என்னாச்சு ?ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-38489041195805787702009-06-04T07:52:52.073+05:302009-06-04T07:52:52.073+05:30\\பிரபஞ்ச சக்தி என்றாலும் இறைவன் என்றாலும் ஒன்றுதா...\\பிரபஞ்ச சக்தி என்றாலும் இறைவன் என்றாலும் ஒன்றுதான். இன்னும் சொல்லப்போனால் நாமும் இறைவனும் ஒன்றுதான்...இல்லையா சாமி!\\<br /><br />நாமேதான் இறைஆற்றல், இறைஆற்றலே நாம்<br />உணர்வோம், தெளிவோம்நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/15919697894304922948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-34947540621394163682009-06-04T07:46:29.390+05:302009-06-04T07:46:29.390+05:30Very good and simple explanation of prana and ener...Very good and simple explanation of prana and energy concepts.krishhttps://www.blogger.com/profile/10737854691206734711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-21963485652804286832009-06-04T03:26:53.200+05:302009-06-04T03:26:53.200+05:30அருமையான பதிவு சுவாமி, மறு பதிவுக்கும் புத்தகத்துக...அருமையான பதிவு சுவாமி, மறு பதிவுக்கும் புத்தகத்துக்கும் காத்திருக்கிறேன்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-57881885641920541572009-06-04T00:09:01.621+05:302009-06-04T00:09:01.621+05:30//இந்த பிராண சக்திகள் சூட்சும நிலையிலிருந்து, ஸ்து...//இந்த பிராண சக்திகள் சூட்சும நிலையிலிருந்து, ஸ்துல நிலைக்கு மற்றமடையும் பொழுது உடல் உறுப்புக்கள் மாற்றம் அடைகிறது கண், காது, மூக்கு, வாய், தோல் என்பவை உள்நிலை உறுப்புகளாகும். பார்வை - ஒலி - சுகந்தம் - சுவை - உணர்வு என்று வெளிநிலையில் இருப்பதும் ப்ரபஞ்ச சக்தியின் எளிய வடிவான ப்ராண சக்தியே ஆகும். <br /><br />//<br /><br />சாமி!இது அப்படியே குரானில் இருக்கின்றது. பிரபஞ்ச சக்தி என்பதற்கு பதிலாக அல்லா என்று குரான் குறிப்பிடுகின்றது. அல்லா என்ற அரபி வார்த்தைக்கு நேரடியான தமிழ் பொருள் இறைவன். பிரபஞ்ச சக்தி என்றாலும் இறைவன் என்றாலும் ஒன்றுதான். இன்னும் சொல்லப்போனால் நாமும் இறைவனும் ஒன்றுதான்...இல்லையா சாமி!எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-50963583033689321152009-06-04T00:05:23.407+05:302009-06-04T00:05:23.407+05:30//ஆற்றலுக்கு அழிவில்லை என்கிறது விஞ்ஞானம்.
ஆற்றலே...//ஆற்றலுக்கு அழிவில்லை என்கிறது விஞ்ஞானம்.<br /><br />ஆற்றலே அனைத்தும் என்கிறது மெய்ஞானம் <br /><br />//<br /><br />அப்ப ரெண்டும் ஒன்னுதான் :)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.com