tag:blogger.com,1999:blog-8392387400092709841.post101813919712334940..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: ருத்ராக்ஷம்ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-49943575744989287112013-08-12T09:15:28.436+05:302013-08-12T09:15:28.436+05:30"ருத்ராக்ஷம்" -ற்குள் ஏதோ விஷயம் உள்ளது ..."ருத்ராக்ஷம்" -ற்குள் ஏதோ விஷயம் உள்ளது தெரியும் என்ன என்பதற்காக காத்திருக்கிறேன் உங்களது கருத்து வெகு இலகுவாகவும் சாமர்த்தியமாகவும் உள்ளது மகிழ்ச்சி Anonymoushttps://www.blogger.com/profile/16013616185394025916noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-65142566986130195862009-01-09T09:48:00.000+05:302009-01-09T09:48:00.000+05:30திரு கால்கரி சிவா,ஸ்வாமி என்பது எனது நிலை. பெயர் அ...திரு கால்கரி சிவா,<BR/><BR/>ஸ்வாமி என்பது எனது நிலை. பெயர் அல்ல.<BR/><BR/>உங்கள் வருகைக்கு நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-73183664820029151942009-01-09T03:24:00.000+05:302009-01-09T03:24:00.000+05:30ஸ்வாமி என்பது உங்களின் பட்டமா அல்லது இயற்பெயரா?ஸ்வாமி என்பது உங்களின் பட்டமா அல்லது இயற்பெயரா?கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-15814171023953238172008-12-21T19:53:00.000+05:302008-12-21T19:53:00.000+05:30திரு Expatguru,நீங்கள் சரியாகவே சோதித்து இருக்கிறீ...திரு Expatguru,<BR/><BR/>நீங்கள் சரியாகவே சோதித்து இருக்கிறீர்கள். <BR/><BR/>ருத்திராட்சத்தின் மிக எளிய உபயோகங்களில் அதுவும் ஒன்று.<BR/>வனங்களில் ரிஷிகள் தவ வாழ்க்கை மேற்கொள்ளும் பொழுது ருதிராட்க்ஷத்தை கையில் வைத்திருப்பார்கள். வனத்தில் இருக்கும் பழங்களை சப்பிடும் முன் அதில் ருத்திராட்சத்தை வைத்து பார்ப்பார்கள். வலமாக சுற்றினால் சப்பிடலாம் என முடிவு செய்வார்கள். <BR/><BR/>இப்பொழுது தெரிகிறதா ரிஷிகள் ஏன் ருத்திராட்சத்தை உடல் முழுவதும் அணிகிறார்கள் என்று?ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-62403536887661743352008-12-21T19:50:00.000+05:302008-12-21T19:50:00.000+05:30திரு சக்தி பிரபா,உங்கள் வருகைக்கு நன்றி.திரு சக்தி பிரபா,<BR/><BR/>உங்கள் வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-13066489226722228052008-12-21T19:49:00.000+05:302008-12-21T19:49:00.000+05:30திரு வடுவூர் குமார்.உங்கள் வருகைக்கு நன்றி.அடுத்த ...திரு வடுவூர் குமார்.<BR/><BR/>உங்கள் வருகைக்கு நன்றி.<BR/><BR/>அடுத்த பதிவின் முடிவு வரிகளில் உங்கள் கேள்விக்கான பதில் இருக்கும்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-67293368750986171262008-12-21T15:21:00.000+05:302008-12-21T15:21:00.000+05:30வடுவூர் குமார் கூறியுள்ளதை போல முதலில் நானும் நம்ப...வடுவூர் குமார் கூறியுள்ளதை போல முதலில் நானும் நம்பிக்கை இல்லாமல் தான் இருந்தேன். எனது தாயார் நேபாளத்து சென்று வந்த போது கொடுத்தார் என்று ஒரு ருத்ராக்ஷத்தை நான் கழுத்தில் அணிந்து கொண்டிருந்தேன்.<BR/><BR/>ஒரு முறை வீட்டுக்கு வந்த எனது நண்பரிடம் இதை பற்றி விவாதித்து கொண்டிருந்த போது ஒரு எலுமிச்சை, ஒரு உருளைக்கிழங்கு மற்றும் ஒரு பூண்டை உள்ளேயிருந்து கொண்டு வரச்சொன்னார். முதலில் எலுமிச்சையை மேடையில் வைத்து அதற்கு மேல் எனது ருத்ராக்ஷத்தை ஒரு 5 சென்ட்டிமீட்டர் உயரத்தில் தொங்கவிட்டார். என்ன ஆச்சரியம்! ருத்ராக்ஷம் படு வேகமாக தானே இடமிருந்து வலமாக சுற்ற துவங்கியது. பிறகு, அதே போல பூண்டின் மேல் தொங்க வைத்த போது வடமிருந்து இடமாக சுற்ற ஆரம்பித்தது. உருளைக்கிழங்கின் மேல் தொங்க வைத்த போது அப்படியே இருந்தது. இடமிருந்து வலமாக சுற்றுவது positive energy என்றும் வலமிருந்து இடமாக சுற்றுவது negative energy என்றும் அவர் கூறினார். அதனால் தான் நம் உடம்புக்கு சாத்வீகமான உணவையே உண்ண வேண்டும் என்று கூறினார்.<BR/><BR/>இந்த அனுபவத்துக்கு பிறகு அந்த ருத்ராக்ஷத்தை மேலும் பரீட்சித்து பார்க்க எனது மனம் இடம் கொடுக்கவில்லை. ஆனால் அதை அணிந்தது முதல் எனது சிந்தனையில் தெளிவும் மனதில் பக்தியும் அமைதியும் குடிகொண்டுள்ளதை அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளேன்.<BR/><BR/>நல்ல பதிவை வெளியிட்டமைக்கு நன்றி.Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-43883379633722030882008-12-21T14:53:00.000+05:302008-12-21T14:53:00.000+05:30நல்ல தகவல்கள். நன்றி. மேலும் படிக்க ஆர்வமாய் உள்ளே...நல்ல தகவல்கள். நன்றி. மேலும் படிக்க ஆர்வமாய் உள்ளேன்.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-84114353665931052742008-12-21T14:19:00.000+05:302008-12-21T14:19:00.000+05:30சிறு மாதிரி வடிவமாகி உங்களை பிரபஞ்சத்தை கையில் வைத...<B>சிறு மாதிரி வடிவமாகி உங்களை பிரபஞ்சத்தை கையில் வைத்திருப்பவராக மாற்றும்.</B><BR/>ஸ்வாமி,கையில் வைத்து என்ன பண்ணப்போகிறோம்??விதண்டாவததுக்காக கேட்கவில்லை.<BR/>ருத்ரக்ஷம் பற்றி பெரிதாக சொல்லி கேள்விப்பட்டிருக்கேன் அவ்வளவாக நம்பிக்கை வரவில்லை.அடுத்த பதிவில் என்ன வருகிறது என்று படித்துவிட்டு சொல்கிறேன்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-68803968622878238482008-12-21T11:30:00.000+05:302008-12-21T11:30:00.000+05:30திரு கொத்து புரோட்டா,உங்கள் வருகைக்கு நன்றி.திங்கள...திரு கொத்து புரோட்டா,<BR/><BR/>உங்கள் வருகைக்கு நன்றி.<BR/><BR/>திங்கள் அன்று அடுத்த பகுதி வெளிவரும்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-46958399256579695042008-12-20T22:24:00.000+05:302008-12-20T22:24:00.000+05:30நல்ல தொடக்கம். அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன...நல்ல தொடக்கம். அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்.rameshbabubloggerhttps://www.blogger.com/profile/08079666583382477272noreply@blogger.com