tag:blogger.com,1999:blog-8392387400092709841.post1009809511159054751..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: ஸ்ரீ சக்ர புரி - பகுதி 14ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-71621876205559455322012-02-05T18:20:57.088+05:302012-02-05T18:20:57.088+05:30நீங்கள் எழுதிய அனுபவ
தொடரை எனக்கு இன்று தான்
படி...நீங்கள் எழுதிய அனுபவ <br />தொடரை எனக்கு இன்று தான் <br />படிக்கும் அதிஷ்டம் வாய்த்தது.<br />படிக்க படிக்க எனக்குபரவசமும்<br />கண்ணீரும் என்னால் கட்டுபடுத்த <br />முடியவில்லை.இப்பிறவிப் <br />பயனை அடைந்துவிட்ட <br />அனுபவம் இது<br />எனக்கு ஏன் என்று தெரியல <br />அந்த அனுபவம் எனக்குள்ளும் <br />நிகழ்ந்ததுAPPAVOUhttps://www.blogger.com/profile/16423305646491004006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-49858296046860727772009-08-31T23:34:37.973+05:302009-08-31T23:34:37.973+05:30//பார்ப்பது, பார்பவன், பார்க்கபடும் பொருள் அனைத்து...//பார்ப்பது, பார்பவன், பார்க்கபடும் பொருள் அனைத்தும் ஒன்றானால் பார்ப்பவன் யார் பார்ப்பது எதை என்பதை தெரிந்தால் காட்சி காணுதல் என்பது அங்கே இல்லை என தெரிய வரும்.//<br /><br />இதை தான் திருமூலர் இப்படி கூரிஇருக்கிராரோ.<br /><br />"மரத்தை மறைத்தது மாமதயானை <br /><br />மரத்தில் மறைத்தது மாமதயானை"Siva Sottalluhttps://www.blogger.com/profile/04635042610005603213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-39301820078423659152009-08-31T19:59:54.632+05:302009-08-31T19:59:54.632+05:30//பார்ப்பது, பார்பவன், பார்க்கபடும் பொருள் அனைத்து...//பார்ப்பது, பார்பவன், பார்க்கபடும் பொருள் அனைத்தும் ஒன்றானால் பார்ப்பவன் யார் பார்ப்பது எதை என்பதை தெரிந்தால் காட்சி காணுதல் என்பது அங்கே இல்லை என தெரிய வரும்.//<br /><br />Correct Swamiji! Like how Osho and J.Krishnamurthy said "The Observer is the Observed!"Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-27340547890792169572009-08-31T14:13:45.407+05:302009-08-31T14:13:45.407+05:30ஐயா
நான் நேற்றிலிருந்து தான் உங்கள் பதிவுகளை பட...ஐயா <br /><br />நான் நேற்றிலிருந்து தான் உங்கள் பதிவுகளை படிக்க ஆரம்பித்துள்ளேன்.<br /><br />மிக ஈர்ப்பு.<br /><br />ஸ்ரீ சக்ர புரி - பதினான்கு பகுதியும் படித்து விட்டேன். கோவைக்கு எப்படி திரும்பினீர்கள் என்று அறிய ஆவலாய் உள்ளேன். <br /><br />மேலும் "தொகுத்தவை" -இல உள்ள பல்வேறு கட்டுரைகள் (ருத்ராஷம் போன்றவை ) மிக அருமை. <br /><br />வாழ்த்துக்கள்T K Arumugamhttps://www.blogger.com/profile/03063117796607107888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-90094421868738328912009-08-31T10:58:59.660+05:302009-08-31T10:58:59.660+05:30நேற்று திருவண்ணாமலை பயணம் இனிதே அமைந்தது.... நன்றி...நேற்று திருவண்ணாமலை பயணம் இனிதே அமைந்தது.... நன்றி சுவாமிஜிRajagopal.S.Mhttps://www.blogger.com/profile/14393966745210736835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-23172854070283266902009-08-31T10:35:38.120+05:302009-08-31T10:35:38.120+05:30சுவாமி,
படிக்க படிக்க ரொம்ப நன்றாகவும்,பொறாமையாகவ...சுவாமி,<br /><br />படிக்க படிக்க ரொம்ப நன்றாகவும்,பொறாமையாகவும் உள்ளது.(மன்னிக்கவும்).எனக்கு தெரிந்து, விருபக்ஷர் கர்நாடகத்தை சேர்ந்தவர்.பிழை இருக்கலாம்.<br /><br />எனக்கு வீடு அங்கேயே இருந்தும் என் அனுபவங்கள் மிகவும் சாதாரணமானவை. <br /><br />சீதாseethaghttps://www.blogger.com/profile/11799465072422166611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-38521969545524001632009-08-31T09:04:25.939+05:302009-08-31T09:04:25.939+05:30நல்ல கட்டுரை, அனால் பரவச நிலை என்பது நம் எதிர்பார்...நல்ல கட்டுரை, அனால் பரவச நிலை என்பது நம் எதிர்பார்ப்பின் காரனமாக நமது மூளை வரையும் காட்சி, என எனக்கு ஒரு சந்தொகம் உள்ளது. இந்த காட்சி கூட கீதையில் கண்ணன் சொன்னதை படித்தால் வந்து இருக்காலம். இந்த வகையில் கோ.வீ. கண்ணன் கூறுவது கூட சரி என்று நினக்கின்றேன்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-51382263620191642282009-08-30T17:07:55.886+05:302009-08-30T17:07:55.886+05:30மிகவும் அருமையான கட்டுரைமிகவும் அருமையான கட்டுரைமுருகன் அடிமைhttps://www.blogger.com/profile/07880645470780051626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-32285131435765556822009-08-30T09:25:18.633+05:302009-08-30T09:25:18.633+05:30என் தலையை மெல்ல திருப்பி பார்த்தேன். ஐந்து நபர்கள்...என் தலையை மெல்ல திருப்பி பார்த்தேன். ஐந்து நபர்கள் நின்று இருந்தார்கள். உடலில் ஆடை இல்லை. நெடிய உருவமும் உடல் ரோமம் முழுவதும் மழிக்கபட்ட நிலையில் நின்று இருந்தார்கள். உடலில் எந்த மத அடையாளமும் இல்லை. <br /><br />சுவாமிஜி,<br />யார் அவர்கள் என்று யூகிக்க முடியுமா? இந்த அடையாளங்களுடன் ஐவரை வேறு எங்கோ படித்த நாபகம், முடிந்தால் சொல்லுங்கள்Manoharhttps://www.blogger.com/profile/01075124538519275949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-42908725307788073682009-08-29T22:10:56.540+05:302009-08-29T22:10:56.540+05:30தகவல் பிழை. முதல் ஞானி பெயர் சஞ்சய்காந்தி. :)தகவல் பிழை. முதல் ஞானி பெயர் சஞ்சய்காந்தி. :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-31177835350737519712009-08-29T21:24:50.107+05:302009-08-29T21:24:50.107+05:30திரு கோவிகண்ணன்,
//
//உங்கள் விளக்கம் தாங்கலை.//
...திரு கோவிகண்ணன்,<br /><br />//<br />//உங்கள் விளக்கம் தாங்கலை.//<br /><br />உங்கள் கோபத்தை தூண்டும் வகையில் அப்படி ஏதும் சொல்லிவிட்டேனா ?<br /><br />ஆன்மிகம் வெறும் பரவசம் சார்ந்த உணர்வு மட்டுமே அல்ல என்று நான் சொல்லத் தேவை இல்லை.//<br /><br />கோவம் எப்பொழுதும் இல்லை. <br />காட்சிகள் கிடைக்கும் என்ற சொல்லுக்கு விளக்கம் கொடுத்தேன் அவ்வளவே. :)<br /><br />காணுதல், உணருதல் ஆகியவை நடக்க ஐபுலன் வேலை செய்ய வேண்டும். நான் கூற வந்த விஷயம் அதை தாண்டியது என சொல்ல முயன்றேன்.<br /><br />ஞானிகள் மறுமொழி கூறும் பதிவரிடம் அஞ்ஞானி கோபப்டுவேனா :)ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-6942391764701985172009-08-29T21:14:00.177+05:302009-08-29T21:14:00.177+05:30//பார்ப்பது, பார்பவன், பார்க்கபடும் பொருள் அனைத்து...//பார்ப்பது, பார்பவன், பார்க்கபடும் பொருள் அனைத்தும் ஒன்றானால் பார்ப்பவன் யார் பார்ப்பது எதை என்பதை தெரிந்தால் காட்சி காணுதல் என்பது அங்கே இல்லை என தெரிய வரும்.<br /><br />August 29, 2009 10:59 AM<br />/<br /><br />அதைத்தான் அத்வைத சிந்தாந்திகள் காணுவார்கள், உணருவார்கள், நுகர்வார்கள் இன்னும் எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். மனம் எதன் மீது நாட்டம் கொண்டு இருக்கிறதோ காட்சியும் அப்படியே.<br /><br />//உங்கள் விளக்கம் தாங்கலை.//<br /><br />உங்கள் கோபத்தை தூண்டும் வகையில் அப்படி ஏதும் சொல்லிவிட்டேனா ?<br /><br />ஆன்மிகம் வெறும் பரவசம் சார்ந்த உணர்வு மட்டுமே அல்ல என்று நான் சொல்லத் தேவை இல்லை.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-77998995460159922592009-08-29T13:27:44.007+05:302009-08-29T13:27:44.007+05:30//பார்ப்பது, பார்பவன், பார்க்கபடும் பொருள் அனைத்து...//பார்ப்பது, பார்பவன், பார்க்கபடும் பொருள் அனைத்தும் ஒன்றானால் பார்ப்பவன் யார் பார்ப்பது எதை என்பதை தெரிந்தால் காட்சி காணுதல் என்பது அங்கே இல்லை என தெரிய வரும்//<br /><br />அருமை !!!Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-45427853185572197652009-08-29T13:04:38.673+05:302009-08-29T13:04:38.673+05:30Kandavan vindilar. Vindavar Kandilar. :)Kandavan vindilar. Vindavar Kandilar. :)fieryblasterhttps://www.blogger.com/profile/00735752855676494143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-4108225250888992102009-08-29T12:33:22.870+05:302009-08-29T12:33:22.870+05:30///ஜோதி ஸ்வரூபமாய் முதலில் தோன்றிய ஞான குரு இறைவனே...///ஜோதி ஸ்வரூபமாய் முதலில் தோன்றிய ஞான குரு இறைவனே. வேறு யாராக இருக்க முடியும்?///<br /><br />எல்லாம் வல்ல இறையின் ஞானக்கருவூலம் அண்ணாமலையார் கோவில்.<br /><br />///அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் ஏற்பட்ட அந்த நிலை பின்பு எனக்கு புன்புலத்தில் எப்பொழுதும் நிகழ்ந்தவண்ணமே இருக்கிறது. என்னால் அதை தவிர்த்துவிட்டு இருக்கமுடியாத நிலை.///<br /><br />உணர்வின் எழுத்துக்கள் பரவசத்தின் உச்சம்.<br /><br />நன்றி அய்யனே.<br /><br />அடுத்த பதிவு எப்போது.தேவன்https://www.blogger.com/profile/18193720014557456674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-87803520821846656592009-08-29T11:39:46.522+05:302009-08-29T11:39:46.522+05:30supersuperDHANAhttps://www.blogger.com/profile/08052407756850836591noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-6498340872249129252009-08-29T11:03:14.816+05:302009-08-29T11:03:14.816+05:30திரு தினேஷ்,
அதுக்கு என்ன பெயர் என எனக்கு தெரியவி...திரு தினேஷ்,<br /><br />அதுக்கு என்ன பெயர் என எனக்கு தெரியவில்லை.<br /><br />திரு சிவா,<br />உங்கள் வருகைக்கு நன்றி.<br /><br />திரு ஷண்முகப்ரியன்,<br /><br />திருவண்ணாமலை செல்லும் பொழுது மட்டும் தானா :)<br /><br />உங்கள் வருகைக்கு நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-25789374798807183882009-08-29T11:01:09.617+05:302009-08-29T11:01:09.617+05:30திரு பெருசு,
திரு செந்தில்,
உங்கள் வருகைக்கு நன்...திரு பெருசு,<br /><br />திரு செந்தில்,<br /><br />உங்கள் வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-82312446235684818202009-08-29T11:00:37.334+05:302009-08-29T11:00:37.334+05:30அப்துல்லா அண்ணே...
//அப்படியா!!! நான் ஏதோ மதுரையி...அப்துல்லா அண்ணே...<br /><br />//அப்படியா!!! நான் ஏதோ மதுரையில் இருந்துபோன முக்குலத்தோர்னு நினைச்சேன்<br /><br />:))//<br /><br />அவர் பெயரில் கட்சி ஆரம்பிக்காம போனீங்களே அது போதும் :)ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-10449746035311927162009-08-29T10:59:56.409+05:302009-08-29T10:59:56.409+05:30பூஜ்யாய ஸ்ரீ கோவியானந்தா :)
//அத்வைத சித்தாந்திகள...பூஜ்யாய ஸ்ரீ கோவியானந்தா :)<br /><br />//அத்வைத சித்தாந்திகளுக்கு இப்படிப் பட்ட காட்சிகள் கிடைக்கும், பரவச நிலையில் சிலை வழிபாட்டினர் என்ன உருவங்களை வணங்குகிறார்களோ அந்த உருவம் காட்சியாக கிடைக்கும்.<br /><br />உருவாய், அருவாய் எப்படி நினைக்கிறீர்களோ காட்சியும் அப்படியே.<br /><br />- கோவியானந்தா :)//<br /><br />உங்கள் விளக்கம் தாங்கலை.<br /><br />பார்ப்பது, பார்பவன், பார்க்கபடும் பொருள் அனைத்தும் ஒன்றானால் பார்ப்பவன் யார் பார்ப்பது எதை என்பதை தெரிந்தால் காட்சி காணுதல் என்பது அங்கே இல்லை என தெரிய வரும்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-28342962399243676292009-08-29T10:55:41.183+05:302009-08-29T10:55:41.183+05:30சகோதரி சக்தி,
திரு மகேஷ்,
உங்கள் வருகைக்கும் கருத்...சகோதரி சக்தி,<br />திரு மகேஷ்,<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-49290981783740082882009-08-29T09:40:41.523+05:302009-08-29T09:40:41.523+05:30இனி எப்போது திருவண்ணாமலை சென்றாலும் உங்கள் ஞாபகம் ...இனி எப்போது திருவண்ணாமலை சென்றாலும் உங்கள் ஞாபகம் இருக்கும்,ஸ்வாமிஜி.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-31221689917554955442009-08-29T02:04:08.365+05:302009-08-29T02:04:08.365+05:30மிக சுவாரஷ்யமான கட்டுரை ஸ்வாமி. எங்களுடன் பகிர்ந்த...மிக சுவாரஷ்யமான கட்டுரை ஸ்வாமி. எங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. <br /><br />என் பொய்சிலிர்த்தது (மெய் இன்னும் உணராதவன் நான்).Siva Sottalluhttps://www.blogger.com/profile/04635042610005603213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-48447837549039124642009-08-29T00:05:16.973+05:302009-08-29T00:05:16.973+05:30மிக அருமையான அனுபவம் சுவாமி. இதுதான் பிரம்ம ஞானமா?...மிக அருமையான அனுபவம் சுவாமி. இதுதான் பிரம்ம ஞானமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-41564486609631869562009-08-28T23:37:20.127+05:302009-08-28T23:37:20.127+05:30சில நிமிடங்களில் எனது உடல் முழுவதும் அதிர்வதையும் ...சில நிமிடங்களில் எனது உடல் முழுவதும் அதிர்வதையும் , ஒளியுடன் கூடிய ஒரு அதிர்வு இருப்பதையும் கண்டேன். <br /><br /><br />என்ன ஒரு உன்னத நிலை . நான் துங்கும் போதும் இவ்வாறு நிகழ் முயற்சி செய்வேன்...!!!!!!1senthilhttps://www.blogger.com/profile/02923858784145669477noreply@blogger.com