tag:blogger.com,1999:blog-8392387400092709841.post8500609826014829902..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: ஜோதிடத்தில் பரிகாரங்கள் வேலை செய்யுமா?ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-4282093831123851332008-10-08T09:10:00.000+05:302008-10-08T09:10:00.000+05:30First time here....interesting to read ur blogs..I...First time here....interesting to read ur blogs..<BR/><BR/>I will be writing in English..excuse me!<BR/><BR/>-shankarhotcathttps://www.blogger.com/profile/12407416426212067726noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-74810218688773738462008-10-02T12:27:00.000+05:302008-10-02T12:27:00.000+05:30உங்களுடைய பதிவு மிகவும் அற்ப்புதம், பரிகாரம் என்ற ...உங்களுடைய பதிவு மிகவும் அற்ப்புதம், பரிகாரம் என்ற பெயரில் ஜோதிடர்கள் செய்யும்,சொல்லும் பரிகாரம் இருக்கே "ஆதிசக்திகே" ஏற்றுக்கொள்ள முடியது.இதனால் பாபம் யாரை சாரும்RAHAWAJhttps://www.blogger.com/profile/01391210058610827512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-54119357393540699602008-10-01T08:31:00.000+05:302008-10-01T08:31:00.000+05:30அவன் அவனாக மாறாவிட்டால் எவன் அருளாளும் மாற்றம் வார...அவன் அவனாக மாறாவிட்டால் எவன் அருளாளும் மாற்றம் வாராRAHAWAJhttps://www.blogger.com/profile/01391210058610827512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-60096084710059305692008-09-30T17:47:00.000+05:302008-09-30T17:47:00.000+05:30திரு ஜவஹர் அவர்களே,உங்கள் வருகைக்கு நன்றி.உங்கள் க...திரு ஜவஹர் அவர்களே,<BR/><BR/>உங்கள் வருகைக்கு நன்றி.<BR/><BR/>உங்கள் கருத்து சரியானதே.<BR/><BR/>இந்த ஷணத்தில் வாழ்ந்தால் ஜோதிடம் சாஸ்திரம் எதுவும் தேவை இல்லை.<BR/><BR/>மனிதன் எப்பொழுது பெரும்பாலும் மனிதனாக வாழ்வதில்லை.<BR/><BR/>மணி (Money) தான் (I am) என்றே வாழ்கிறான்.<BR/><BR/>அவன் அருளால் மாற்றம் வரும் என எதிர்பார்ப்போம்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-18172209595830216692008-09-30T15:34:00.000+05:302008-09-30T15:34:00.000+05:30அடுத்த ஷணத்தில் நடப்பது போன ஷணத்தில் நடந்தது என்ற ...அடுத்த ஷணத்தில் நடப்பது போன ஷணத்தில் நடந்தது என்ற "நினைவு" இல்லாமல் இருப்பது மணிதன் மணிதணாக வாழ முடியும், சரியாRAHAWAJhttps://www.blogger.com/profile/01391210058610827512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-13812165442157431282008-09-30T15:26:00.000+05:302008-09-30T15:26:00.000+05:30எல்லோருமே இந்த என்ற ஷணத்தை நினைத்து வாழ்ந்தால் பிர...எல்லோருமே இந்த என்ற ஷணத்தை நினைத்து வாழ்ந்தால் பிரச்சனை இல்லை என்பது அடியேன் கருத்துRAHAWAJhttps://www.blogger.com/profile/01391210058610827512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-1099863575220951262008-09-30T10:40:00.000+05:302008-09-30T10:40:00.000+05:30//காலத்திற்கு உட்படாத எங்களை போன்றவர்களுக்கு ”தினம...//காலத்திற்கு உட்படாத எங்களை போன்றவர்களுக்கு ”தினமும்” என்பது இல்லை. இந்த ஷணம் மட்டுமே உண்டு.//<BR/><BR/>காலத்திற்கு உட்பட்டவரையும் உட்படாதவரையும் யான் அறியேன்.<BR/><BR/>//தினமும் ஒரு பதிவு போட நான் என்ன blogger-ஆ? //<BR/><BR/>இல்லாத வார்த்தையை நீங்கள் தான் சொல்லியதாக அறிகிறேன். <BR/><BR/>நீங்கள் சொல்லியபடி கடந்தகாலமும் இல்லை எதிர்காலமும் இல்லை என்றால் இது ஒரு பைத்தியக்கார உலகம் என்றே சொல்ல முடியும்... தூர நோக்குச் சிந்தனை என மக்களிம் வாழ்வு பிழியப்படுவதை என்னவென்றுச் சொல்வது?<BR/><BR/>//காலத்திற்கு உட்படாத எங்களை போன்றவர்களுக்கு ”தினமும்” என்பது இல்லை. இந்த ஷணம் மட்டுமே உண்டு.//<BR/><BR/>எங்களையென யாரைச் சுட்டுகிறீர்கள்?VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-56227418162779069182008-09-30T10:11:00.000+05:302008-09-30T10:11:00.000+05:30திரு விக்னேஷ்வரன் அவர்களே,உங்கள் வரவுக்கு நன்றி.**...திரு விக்னேஷ்வரன் அவர்களே,<BR/><BR/>உங்கள் வரவுக்கு நன்றி.<BR/><BR/>***அப்படியென்றால் பரிகாரம் சொல்லும் ஜோதிடகள் போலி ஜோதிடர்கள் எனக் கொள்ளலாமா?*******<BR/><BR/>தாராளமாக முடிவுசெய்யலாம்.<BR/><BR/>மக்களின் மன உளைச்சலை குறைக்கவும், மனோதத்துவ ரீதியாக செய்யும் சில செலவில்லா பூஜை வரை அனுமதிக்கலாம். அதற்கு மேல் பணம் மற்றும் கால விரயம் செய்ய கூடாது.<BR/><BR/>உண்மையான ஜோதிடர்கள் அதை செய்ய மாட்டார்கள்.<BR/><BR/><BR/>********ஒரு நாளைக்கு ஒரு பதிவு போட்டாலும் பிளாகர் தான் 10 நாளுக்கு ஒரு பிளாக் போட்டாலும் பிளாகர் தான் என்பது எளியவனின் கருத்து..*******<BR/><BR/>ஐயா எளியவரே எனக்கு தெரிந்த வரையில் தினமும் பதிவு செய்யும் ஆட்களை தான் அதிகமாக வலையுலகம் வரவேற்கிறது. அவர்களும் அதன் கட்டாயத்திற்கு உட்படுகிறார்கள்.<BR/><BR/>நான் சுகந்திர வெளியில் சஞ்சரித்தவாரே எனது கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.<BR/><BR/>காலத்திற்கு உட்படாத எங்களை போன்றவர்களுக்கு ”தினமும்” என்பது இல்லை. இந்த ஷணம் மட்டுமே உண்டு.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-30254485781529056582008-09-30T10:02:00.000+05:302008-09-30T10:02:00.000+05:30//தினமும் ஒரு பதிவு போட நான் என்ன blogger-ஆ?//ஒரு ...//தினமும் ஒரு பதிவு போட நான் என்ன blogger-ஆ?//<BR/><BR/>ஒரு நாளைக்கு ஒரு பதிவு போட்டாலும் பிளாகர் தான் 10 நாளுக்கு ஒரு பிளாக் போட்டாலும் பிளாகர் தான் என்பது எளியவனின் கருத்து..VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-35466535101598467612008-09-30T09:59:00.000+05:302008-09-30T09:59:00.000+05:30வணக்கம் ஐயா,அப்படியென்றால் பரிகாரம் சொல்லும் ஜோதிட...வணக்கம் ஐயா,<BR/><BR/>அப்படியென்றால் பரிகாரம் சொல்லும் ஜோதிடகள் போலி ஜோதிடர்கள் எனக் கொள்ளலாமா?VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-87027078818476878882008-09-30T09:49:00.000+05:302008-09-30T09:49:00.000+05:30//தினமும் ஒரு பதிவு போட நான் என்ன blogger-ஆ? //:) ...//தினமும் ஒரு பதிவு போட நான் என்ன blogger-ஆ? //<BR/><BR/>:) அதுவும் சரிதான்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-10620918896754585722008-09-30T09:16:00.000+05:302008-09-30T09:16:00.000+05:30திரு கோவிகண்ணான்,நலமா?வெளியூர் பயணத்தால் பதிவேற்றம...திரு கோவிகண்ணான்,<BR/><BR/>நலமா?<BR/><BR/>வெளியூர் பயணத்தால் பதிவேற்றம் செய்ய இயலவில்லை.<BR/><BR/>தினமும் ஒரு பதிவு போட நான் என்ன blogger-ஆ? <BR/><BR/>ஒரு தகவல் பரிமாற்றம் செய்யும் சாதாரண மனிதன் தானே?<BR/><BR/>ஸ்வாமி ஓம்கார்ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-9937787056389901052008-09-30T08:14:00.000+05:302008-09-30T08:14:00.000+05:30சுவாமியின் அதிரடி திரும்ப ஆரம்பம் ஆச்சா ?:)))சாமி ...சுவாமியின் அதிரடி திரும்ப ஆரம்பம் ஆச்சா ?<BR/><BR/>:)))<BR/><BR/>சாமி நீண்ட நாட்களாக எங்கே சென்றிருந்தீர்கள் ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com