tag:blogger.com,1999:blog-8392387400092709841.post8065568154257023540..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: தினம் தினம் திருமந்திரம் - புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-68978338955752002582010-01-05T00:25:33.703+05:302010-01-05T00:25:33.703+05:30WISHES SWAMI JI, THANKS FOR SHARINGWISHES SWAMI JI, THANKS FOR SHARINGகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-82899416583940276302010-01-04T21:53:04.048+05:302010-01-04T21:53:04.048+05:30//SanjaiGandhi™ said...
மன்னிக்கவும் ஸ்வாமி. என்ன...//SanjaiGandhi™ said... <br />மன்னிக்கவும் ஸ்வாமி. என்னால் நிகழ்ச்சி முடியும் வரை கலந்துக் கொள்ள இயலவில்லை. என் நண்பர்கள் நீண்ட நேரம் எனக்காகக் காத்துக்கொண்டிருந்தார்கள்.<br />//<br /><br />அடப்பாவி, உன்னோட 'நான் ரொம்ப...பிசி' வெளம்பரத்துக்குக்கு ஸ்வாமி பதிவு தான் கிடைச்சுதா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-88081531646075723122010-01-04T21:28:40.284+05:302010-01-04T21:28:40.284+05:30\\KS said...
ஸ்வாமி அவர்கள் சொல்லலாம் என்ற வா...\\KS said...<br /><br /> ஸ்வாமி அவர்கள் சொல்லலாம் என்ற வார்த்தையை உபயோகிக்கும் சந்தர்ப்பங்கள் மிகப் பொருத்தமானவையாகவே இருக்கின்றன,அந்த வார்த்தையைப் பிரதியிட்டால் அந்த வச்னத்தின் அழுத்தம் மாறுபடுவதாகவே எனக்குப் படுகின்றது.இது சுட்டிக்காட்டப்படவேண்டியதல்ல ரசிக்கப்படவேண்டியது.\\<br /><br /><br />:))<br /><br />சரி இனிமேல் ரசித்தே விடுகிறேன்.நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-83995037647351725082010-01-04T20:08:40.944+05:302010-01-04T20:08:40.944+05:30//ஆருத்ரா தரிசனம் தினத்தின் முக்கியத்துவத்தையும் த...//ஆருத்ரா தரிசனம் தினத்தின் முக்கியத்துவத்தையும் திருமந்திர சிறப்பையும் ஸ்வாமி ஓம்கார் நீண்ட உரை மூலம் விளக்கினார்.<br />//<br /><br />அவரு வேற யாரோ போல?:))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-78410449056566198142010-01-04T19:37:38.067+05:302010-01-04T19:37:38.067+05:30மன்னிக்கவும் ஸ்வாமி. என்னால் நிகழ்ச்சி முடியும் வர...மன்னிக்கவும் ஸ்வாமி. என்னால் நிகழ்ச்சி முடியும் வரை கலந்துக் கொள்ள இயலவில்லை. என் நண்பர்கள் நீண்ட நேரம் எனக்காகக் காத்துக்கொண்டிருந்தார்கள்.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-61134716499737559682010-01-04T19:32:14.019+05:302010-01-04T19:32:14.019+05:30//இந்த பலகாரக்கடையில் இனிப்பு வாங்கும் முன் இரண்டு...//இந்த பலகாரக்கடையில் இனிப்பு வாங்கும் முன் இரண்டு பீஸ் கொடுப்பார்களே அதுமாதிரியா :)//<br /><br />அட்ரஸ் ப்ளீஸ்....<br /><br />( இனிப்பு வாங்குபவர்களுக்கு மட்டும் என்ற பதில் செல்லாததாக அறிவிக்கப் படுகிறது )Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-18729587863160962582010-01-04T19:28:47.653+05:302010-01-04T19:28:47.653+05:30திரு கே.எஸ்,
//ஸ்வாமி அவர்கள் சொல்லலாம் என்ற வார்...திரு கே.எஸ்,<br /><br />//ஸ்வாமி அவர்கள் சொல்லலாம் என்ற வார்த்தையை உபயோகிக்கும் சந்தர்ப்பங்கள் மிகப் பொருத்தமானவையாகவே இருக்கின்றன,அந்த வார்த்தையைப் பிரதியிட்டால் அந்த வச்னத்தின் அழுத்தம் மாறுபடுவதாகவே எனக்குப் படுகின்றது.இது சுட்டிக்காட்டப்படவேண்டியதல்ல ரசிக்கப்படவேண்டியது.//<br /><br />சொல்லமாம்கிறதை இப்படியும் சொல்லமாமோ :) ?ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-57755418628700762892010-01-04T19:26:50.320+05:302010-01-04T19:26:50.320+05:30திரு கோவி,
//விருந்து எதுவும் இல்லைன்னு எவ்வளவு ச...திரு கோவி,<br /><br />//விருந்து எதுவும் இல்லைன்னு எவ்வளவு சிறப்பாகச் சொல்றிங்க !//<br /><br />எல்லோருக்கும் திருமந்திர விருந்து கொடுக்கப்பட்டது :)ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-79382021735297452452010-01-04T19:26:20.769+05:302010-01-04T19:26:20.769+05:30திரு நிகழ்காலம் சிவா,
//நிகழ்ச்சி நன்றாக இருந்தது...திரு நிகழ்காலம் சிவா,<br /><br />//நிகழ்ச்சி நன்றாக இருந்தது என சொல்லலாம்..<br /><br />சொல்லலாம் அப்படிங்கிற வார்த்தை எப்படியோ எங்கிட்ட ஒட்டிக்கிட்டுதே சாமி...<br /><br />இது சந்தேகமான பொருளத்தான தருது. அதனால ..//<br /><br />அப்படியா பொருள் தருது? அப்படி சொல்லாம்னு நினைச்சேன்.. சொல்லலாம்னு சொல்லாம சொல்லலாம்கிறதை எப்படி சொல்லறது ? :)ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-72834368314509693312010-01-04T19:24:43.691+05:302010-01-04T19:24:43.691+05:30அப்துல்லா அண்ணே,
//அளவில்லா டவுட்டுடன்,
அப்துல்ல...அப்துல்லா அண்ணே,<br /><br />//அளவில்லா டவுட்டுடன்,<br /><br />அப்துல்லா//<br /><br />இந்த அளவில்லானு சொல்லுரவர் கூட அடிக்கடி பேசினா இப்படித்தான் :)ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-58039334416442038712010-01-04T19:22:31.865+05:302010-01-04T19:22:31.865+05:30திரு yrskbalu,
//if you publish 1 or 2 mantra - it...திரு yrskbalu,<br />//if you publish 1 or 2 mantra - it will usefull to before buying.//<br /><br />இந்த பலகாரக்கடையில் இனிப்பு வாங்கும் முன் இரண்டு பீஸ் கொடுப்பார்களே அதுமாதிரியா :)<br /><br />உங்கள் வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-52613064704245311282010-01-04T19:18:28.242+05:302010-01-04T19:18:28.242+05:30ஸ்வாமி அவர்கள் சொல்லலாம் என்ற வார்த்தையை உபயோகிக்க...ஸ்வாமி அவர்கள் சொல்லலாம் என்ற வார்த்தையை உபயோகிக்கும் சந்தர்ப்பங்கள் மிகப் பொருத்தமானவையாகவே இருக்கின்றன,அந்த வார்த்தையைப் பிரதியிட்டால் அந்த வச்னத்தின் அழுத்தம் மாறுபடுவதாகவே எனக்குப் படுகின்றது.இது சுட்டிக்காட்டப்படவேண்டியதல்ல ரசிக்கப்படவேண்டியது.sarulhttps://www.blogger.com/profile/00128441179870417115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-41169489995619080452010-01-04T13:30:24.572+05:302010-01-04T13:30:24.572+05:30//
நிகழ்ச்சி சிறப்பா இருந்தது, செலவே இல்லாமல், ஆடம...//<br />நிகழ்ச்சி சிறப்பா இருந்தது, செலவே இல்லாமல், ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக இருந்தது.<br /><br />வாழ்த்துகள்..//<br /><br />:)<br /><br />விருந்து எதுவும் இல்லைன்னு எவ்வளவு சிறப்பாகச் சொல்றிங்க !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-15119242147947119982010-01-04T12:58:58.381+05:302010-01-04T12:58:58.381+05:30நிகழ்ச்சி நன்றாக இருந்தது என சொல்லலாம்..
சொல்லலாம...நிகழ்ச்சி நன்றாக இருந்தது என சொல்லலாம்..<br /><br />சொல்லலாம் அப்படிங்கிற வார்த்தை எப்படியோ எங்கிட்ட ஒட்டிக்கிட்டுதே சாமி...<br /><br />இது சந்தேகமான பொருளத்தான தருது. அதனால ..<br /><br />நிகழ்ச்சி சிறப்பா இருந்தது, செலவே இல்லாமல், ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக இருந்தது.<br /><br />வாழ்த்துகள்..நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-44165579469291044442010-01-04T11:22:20.249+05:302010-01-04T11:22:20.249+05:30சாமி, திருமந்திர வெளியீடுங்கிறதுனால திரீ லைன்ஸ்லாம...சாமி, திருமந்திர வெளியீடுங்கிறதுனால திரீ லைன்ஸ்லாம் போட்டீங்களோ??<br /><br />அளவில்லா டவுட்டுடன்,<br /><br />அப்துல்லா<br /><br />:))))எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-46763441174345101442010-01-04T10:14:44.278+05:302010-01-04T10:14:44.278+05:30if you publish 1 or 2 mantra - it will usefull to ...if you publish 1 or 2 mantra - it will usefull to before buying.yrskbaluhttps://www.blogger.com/profile/11284787670305343523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-69880123108200931152010-01-04T10:00:57.914+05:302010-01-04T10:00:57.914+05:30திரு ஷண்முகப்ரியன்,
உங்கள் வருகைக்கு நன்றி.
//உங...திரு ஷண்முகப்ரியன்,<br /><br />உங்கள் வருகைக்கு நன்றி.<br /><br />//உங்கள் உடம்பின் மீது காணப படும் திருநீற்று வரிகளும்,உங்கள் எழுத்தின் வரிகளும் விந்தையான முரண்பாடாகத் தோன்றியது ஸ்வாமிஜி.//<br /><br />வலைதளத்தில் என் புகைப்படம் அப்படித்தானே இருக்கிறது?<br /><br />நிறந்திரமாக அப்படி இருக்க விரும்பு வரிக்குதிரையாக பிறக்க இறைவனை வேண்டுகிறேன் :) கருமையில் வெண் பட்டைகள் :)ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-52322386406202468842010-01-04T09:58:45.550+05:302010-01-04T09:58:45.550+05:30திரு கோவியார்,
//தென்னாடுடைய சிவனே போற்றி !//
என...திரு கோவியார்,<br /><br />//தென்னாடுடைய சிவனே போற்றி !//<br /><br />என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-72433373410192875392010-01-04T09:57:32.815+05:302010-01-04T09:57:32.815+05:30திரு செல்வேந்திரன்,
உங்களின் வருகை இன்னும் பொலிவு...திரு செல்வேந்திரன்,<br /><br />உங்களின் வருகை இன்னும் பொலிவு சேர்த்திருக்கும்.<br /><br />//அணில் சுமந்த மண்!//<br /><br />அடுத்த முறை சந்திக்கும் பொழுது முதுகில் கோடு போடுகிறேன். :)ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-48269143775430036272010-01-04T09:37:51.415+05:302010-01-04T09:37:51.415+05:30//உங்கள் உடம்பின் மீது காணப படும் திருநீற்று வரிகள...//உங்கள் உடம்பின் மீது காணப படும் திருநீற்று வரிகளும்,உங்கள் எழுத்தின் வரிகளும் விந்தையான முரண்பாடாகத் தோன்றியது ஸ்வாமிஜி.//<br /><br />:)<br /><br />பதிவுலகத்தை நட்போடு அனுகுகிறார், அதைத்தான் எழுத்தில் காட்டுகிறார்னு நினைக்கிறேன். நண்பர்களிடம் பேசுவதற்கும் பிறரிடம் பேசுவதற்கும் வேறுபாடு இருக்கிறதே.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-38910000494369774922010-01-04T09:10:57.046+05:302010-01-04T09:10:57.046+05:30புத்தகத்தை எப்படித் தபாலில் பெறுவது என்று தெரிந்து...புத்தகத்தை எப்படித் தபாலில் பெறுவது என்று தெரிந்து கொண்டு பெற்றுக் கொள்கிறேன்,ஸ்வாமிஜி.<br /><br />உங்கள் உடம்பின் மீது காணப படும் திருநீற்று வரிகளும்,உங்கள் எழுத்தின் வரிகளும் விந்தையான முரண்பாடாகத் தோன்றியது ஸ்வாமிஜி.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-12278890912573619202010-01-04T08:43:41.654+05:302010-01-04T08:43:41.654+05:30தென்னாடுடைய சிவனே போற்றி !
தென்னாடுடைய சிவனே போற்ற...தென்னாடுடைய சிவனே போற்றி !<br />தென்னாடுடைய சிவனே போற்றி !<br /><br />(இப்படித்தான் அன்பே சிவம் படத்தில் நாசர் சொல்லுவார்)<br /><br />வாழ்த்துகள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-72242365831371161252010-01-03T23:07:24.528+05:302010-01-03T23:07:24.528+05:30மன்னிக்கவும் ஸ்வாமி. அன்றைய தினம் தந்த அலுப்பில் ...மன்னிக்கவும் ஸ்வாமி. அன்றைய தினம் தந்த அலுப்பில் அசந்து தூங்கி விட்டேன். அண்ணாச்சி பலமுறை அழைத்தது கூட தெரியவில்லை.<br /><br />எங்கேஜ்மெண்ட் காலம் கவனித்திருப்பீர்களென எண்ணுகிறேன். அணில் சுமந்த மண்!selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.com