tag:blogger.com,1999:blog-8392387400092709841.post8044344022733813744..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: ஸ்ரீ சக்ர புரி - பகுதி ஆறுஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-41469971443486810642009-08-13T22:34:52.622+05:302009-08-13T22:34:52.622+05:30திருவண்ணாமலை ஒரு காந்தம் போன்றது. ஒரு முறைமட்டும் ...திருவண்ணாமலை ஒரு காந்தம் போன்றது. ஒரு முறைமட்டும் சென்றுவிட்டு நிறுத்த முடியாது. மீண்டும் மீண்டும் உங்களை ஈர்க்கும். <br /><br />மறுக்கமுடியாத உண்மை<br /><br />இது அனுபவத்தில் கண்ட உண்மை சுவாமிஜிsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-51457815037115169982009-08-13T22:22:11.889+05:302009-08-13T22:22:11.889+05:30//ஆன்மீகம் பேசும் எனக்கு, அதே ஆன்மீகத்தை தன் வழியி...//ஆன்மீகம் பேசும் எனக்கு, அதே ஆன்மீகத்தை தன் வழியில் விளக்கிக் கொண்டிருக்கும் சோ மீது எனக்கு எப்படி வெறி வரும்.//<br /><br />சோ ஆன்மீகத்தை விளக்கி கொண்டிருக்கிறார் என்பது எனக்கு புது செய்தி. பொன்னுச்சாமி :) இது போல பிற புதிய தகவலை கொடுக்கவும். :)ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-36926675927791960762009-08-13T22:11:33.272+05:302009-08-13T22:11:33.272+05:30\\Blogger எம்.எம்.அப்துல்லா said...
//உங்களு...\\Blogger எம்.எம்.அப்துல்லா said...<br /><br /> //உங்களுக்கு சோ மீது அப்படி ஒரு வெறி இருந்தது இப்பதான் என்மூலமாக வெளிப்படுது.<br /> :)<br /><br /> //<br /><br /> ஹா...ஹா..ஹா...<br /><br /> அவர் போட்ட பிட்ட அவருக்கே போட்டீங்களேண்ணே :)))\\<br /><br /><br />வலையுலகில் இப்படி ஒரு அப்பாவியா?<br /><br />அப்துல்லா உங்களைத்தான்:))<br /><br />ஆன்மீகம் பேசும் எனக்கு, அதே ஆன்மீகத்தை தன் வழியில் விளக்கிக் கொண்டிருக்கும் சோ மீது எனக்கு எப்படி வெறி வரும்...<br /><br />பகுத்தறிவு கொள்கைகளை முன்னிறுத்தும் கோவியாருக்கல்லவா<br />சோ மீது காண்டு இருக்கும். வெறி வார்த்தையாக வெளிப்பட்டுவிட்டது:))<br /><br />அவரு பிட்டு போட்டதாக நினைத்து நீங்கள் ஏமாந்து விடாதீர்கள். எச்சரிக்கை, எச்சரிக்கை:)))நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/15919697894304922948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-41347525244553659712009-08-13T21:22:55.159+05:302009-08-13T21:22:55.159+05:30தங்கள் முதல் பஸ் பயணம் வழக்கம் போன்ற ஒரு ‘miracle&...தங்கள் முதல் பஸ் பயணம் வழக்கம் போன்ற ஒரு ‘miracle'உடன் இறைபக்தியை இணைக்கிறது,ஸ்வாமிஜி.<br /><br />அதிசயம் மட்டுமே ஆண்டவனது மொழி என்ற ஆன்மீக மார்க்கட்டிங்கின் உத்தி எனக்குச் சலித்து விட்டது.<br />ஏன் என்றால் திரைக்கதையில் எங்கள் தொழிலே,வாழ்க்கையின் அதிசயமான ஆச்சர்யமான கணங்களை மட்டுமே செயற்கையாக உருவாக்குவதுதான்.<br /><br />ஒஷோவும்,யூ.ஜி யும்,ஜே.கே வும் சொன்னதைப் போல ஆன்மீகம் இயல்பான இறைநிலையினைக் காட்ட வேண்டும்.<br />உங்களுடன் முரண்பட்டால் மன்னிக்கவும்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-53111023197968506412009-08-13T15:34:31.708+05:302009-08-13T15:34:31.708+05:30சுவாமி
தங்களை அனைவரும் பாராட்டுகிறார்கள். ஆகவே ஒரு...சுவாமி<br />தங்களை அனைவரும் பாராட்டுகிறார்கள். ஆகவே ஒரு மாற்றத்திற்கு நான் மட்டும் உங்களை திட்டிக்கொண்டு இருக்கிறேன். பொறுத்து கொள்ள வேண்டாம் .omvijayhttps://www.blogger.com/profile/17385970125158494457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-41703390747140556412009-08-13T12:39:26.609+05:302009-08-13T12:39:26.609+05:30looking forward. how do you manage your time swam...looking forward. how do you manage your time swami? rekindling my urge to visit there!sowrihttps://www.blogger.com/profile/02943085785360179828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-11854376533637095162009-08-13T10:35:11.065+05:302009-08-13T10:35:11.065+05:30//விஞ்ஞான ரீதியாக முதலில் தங்கம் உருவாக வாய்ப்பில்...//விஞ்ஞான ரீதியாக முதலில் தங்கம் உருவாக வாய்ப்பில்லை. நில அடுக்கு மாற்றத்தால் பல ஆண்டுகள் கழித்தே தங்கம் உருவாகும். <br />//<br /><br />தனிமங்கள் தானே உருவானவை. உலகம் உருவானபோதே அவையும் உருவானது. அழுத்தத்தால் அல்ல.Anonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-51225915624174937852009-08-12T20:49:05.857+05:302009-08-12T20:49:05.857+05:30This comment has been removed by a blog administrator.essusarahttps://www.blogger.com/profile/04025956638840213379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-52270953346298897292009-08-12T20:48:35.584+05:302009-08-12T20:48:35.584+05:30சுவாமி ஓம்கார்,
உங்களுடைய கட்டுரையை படிக்கும்பொழு...சுவாமி ஓம்கார்,<br /><br />உங்களுடைய கட்டுரையை படிக்கும்பொழுது தீவிரமான உங்களின் ஆன்மிகம் வெளிபடையாக தெரிகிறது. பொதுவாக தீவிரமான ஆன்மிகவாதிகள் ஜோதிடத்தை பொய் என்றே சொல்லி வந்துள்ளனர் .<br /><br />ஆனால் நீங்கள் எப்படி சுவாமி ஜோதிடத்தையும் உங்களோடு இணைத்து கொண்டீர்கள் ?<br /><br />இதை பற்றி வரும் தொடரில் எழுதுவிர்கள் என்று நம்புகிறேன்.essusarahttps://www.blogger.com/profile/04025956638840213379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-85732556717844121502009-08-12T20:24:39.857+05:302009-08-12T20:24:39.857+05:30உங்கள் விஞான முறை விளக்கம் மிகவும் பிடித்தது. மேலு...உங்கள் விஞான முறை விளக்கம் மிகவும் பிடித்தது. மேலும் வரும் கதைக்காக காத்திருக்கிறேன். தமிழ்நாட்டில் வேறு எந்த கோவில்கள் இந்த அளவு ஆன்மீக சக்தியுடன் இருக்கிறது என்பதை விளக்க ஒரு தனி கட்டுரை இட வேண்டும் என்று பணிவுடன் கேட்டு கொள்கிறேன் (நேரம் கிடைக்கும் போது).Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-509055070587176792009-08-12T19:59:42.542+05:302009-08-12T19:59:42.542+05:30திரு ஷங்கரலிங்கம்(பெங்களூரு புதியவன்),
உங்கள் பின...திரு ஷங்கரலிங்கம்(பெங்களூரு புதியவன்),<br /><br />உங்கள் பின்னூட்டம் தந்தி வரிகள் போன்று உள்ளது.<br /><br />உங்கள் இரண்டாம் பின்னூட்டம் புரிந்தது. இந்த தொடர் ஆன்மீக அன்பர்களுக்கு புதிய கோணத்தை அறிமுகப்படுத்தும் தொடர்.<br /><br />சித்தர்கள் பற்றியும் மஹான்கள் பற்றியும் அனேக புத்தகங்கள் வந்துவிட்டன. அங்கே அனேகர் உண்டு யாரை பற்றி எழுத? வயல்காட்டில் எந்த நெல்மணி நல்மணி என கேட்பதை போல.<br /><br /><br />உங்கள் வருகைக்கு நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-79115395292031088932009-08-12T19:51:26.125+05:302009-08-12T19:51:26.125+05:30dear kovikannan, nigalkalam.
thanks for your comm...dear kovikannan, nigalkalam.<br /><br />thanks for your comments.<br /><br />i laughed several times.<br /><br />both are not to take seriously.<br /><br />i hope soyrskbaluhttps://www.blogger.com/profile/11284787670305343523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-26162358983670802982009-08-12T19:49:01.987+05:302009-08-12T19:49:01.987+05:30ஒரு முறைமட்டும் சென்றுவிட்டு நிறுத்த முடியாது. மீண...ஒரு முறைமட்டும் சென்றுவிட்டு நிறுத்த முடியாது. மீண்டும் மீண்டும் உங்களை ஈர்க்கு\<br /><br />totally true words.<br /><br />when my turn is come i will also write arunachala leela .<br /><br />one word i should mentioned here.<br /><br />ARUNACHALA gives my guru to me.<br /><br />nobody able to understand arunachala work expect ghanis.yrskbaluhttps://www.blogger.com/profile/11284787670305343523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-74443894917592063792009-08-12T19:29:21.051+05:302009-08-12T19:29:21.051+05:30//ஒரு முறைமட்டும் சென்றுவிட்டு நிறுத்த முடியாது. ம...//ஒரு முறைமட்டும் சென்றுவிட்டு நிறுத்த முடியாது. மீண்டும் மீண்டும் உங்களை ஈர்க்கும்//<br />முற்றிலும் உண்மை..Rajagopal.S.Mhttps://www.blogger.com/profile/14393966745210736835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-33679109155511401482009-08-12T18:34:09.801+05:302009-08-12T18:34:09.801+05:30// திருவண்ணாமலைக்கு ஒருமுறைமட்டும் தான் சென்றேன் எ...// திருவண்ணாமலைக்கு ஒருமுறைமட்டும் தான் சென்றேன் என்பவர்கள் அரிது.//<br /><br />//ஒரு முறை மட்டும் கிரிவலம் சென்றவர்கள் என யாரையும் காண முடியாது. //<br /><br />நீங்கள் தேடும் அந்த அரிதான நபர் நானாக தான் இருக்க முடுயும் ஸ்வாமி. எனது வாழ்நாளில் இதுவரை ஒரு முறை தான் திருவண்ணாமலை மற்றும் கிரிவலம் சென்று வந்திருக்கிறேன். <br /><br />ஆனால் வாய்பு கிடைத்தால் மீண்டும் செல்ல காத்திருக்கிறேன் ஸ்வாமி.<br /><br />//கிரிவலம் வர ஏற்ற காலம் எது என்றால் பிரம்ம முஹுர்த்தம் என்பேன்.//<br /><br />பிரம்ம முஹுர்த்தம் நேரத்தை விளக்குமாறு கேட்டுகொள்கிறேன் ஸ்வாமி.Siva Sottalluhttps://www.blogger.com/profile/04635042610005603213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-62006545897110238812009-08-12T10:47:19.600+05:302009-08-12T10:47:19.600+05:30வணக்கம் குருஜி
தங்களின் மெய்யறிவு மெய்சிலிர்க்க வை...வணக்கம் குருஜி<br />தங்களின் மெய்யறிவு மெய்சிலிர்க்க வைக்கிறது . தொடரட்டும் உமது சேவைomvijayhttps://www.blogger.com/profile/11006564512397873184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-45798321159789411942009-08-12T10:02:52.827+05:302009-08-12T10:02:52.827+05:30திருவண்ணமலையில் சுற்றி இருக்கும் பல சித்தர்களை பற்...திருவண்ணமலையில் சுற்றி இருக்கும் பல சித்தர்களை பற்றியும் ( முதலில் நீங்கள் சந்தித்த சித்தர்கள் ) அங்கு அவதாரம் எடுத்து குருக்கள், ஸ்வாமிகள் ( முதலில் இப்போது இருப்பவர்கள் ) பற்றியும் எழுதவும்.<br /><br />அப்புறம் காலையில் இருந்து சாயந்திரம் வரை என்னவெல்லாம் அங்கு பார்க்க வேண்டும் என்பதையும் தனிபதிவாய் சொல்லுங்கள். நன்றி.ஷங்கரலிங்கம்https://www.blogger.com/profile/13787305773170306771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-21804721636008985982009-08-12T09:58:30.803+05:302009-08-12T09:58:30.803+05:30திருவண்ணாமலை ஆண்களின் தொண்டை மேடு ( லிங்கம் ) என்ற...திருவண்ணாமலை ஆண்களின் தொண்டை மேடு ( லிங்கம் ) என்று அப்பா கூறுவார்கள்.<br /><br />முதல் உதயம் புராணம், என்று சொல்வதாக நிகழ்வு.<br /><br />முதல் உயிரும் பரிணாம வளர்ச்சியும், அங்கு நிகழ்ந்ததாக சொன்னதாக நினைவு.<br /><br />முதல் அரிசியும் திருவண்ணாமலை அருகில் தான் பயிரிடபட்டதாம்...<br /><br />சில காலமாக நிறைய படிக்கும் போது கண் முன் வருவது திருவண்ணாமலை. பெங்களூரிலும் அடிக்கடி பார்ப்பது, திருவண்ணாமலை பஸ். என்ன லீலை?<br /><br />ஆமாம், ஏன் லிங்கத்தை வேறோடு ஒன்றில் நினைத்து ஒட்டவைத்து பார்கிறார்கள்... சிவபுராணம், ராமேஸ்வரம், விழுந்த உடல் பகுதி, பார்வதி பூஜை? <br /><br />-ஷங்கரலிங்கம்ஷங்கரலிங்கம்https://www.blogger.com/profile/13787305773170306771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-32760065863495663142009-08-12T09:08:24.062+05:302009-08-12T09:08:24.062+05:30//உங்கள் பின்னாடியே 'சோ'வும் வருகிறார் போல...//உங்கள் பின்னாடியே 'சோ'வும் வருகிறார் போல !<br />:)//<br />கோவியாரின் கருத்துக்கு விளக்க உரை தெரிய வேண்டியவர்கள் பதிவில் இருக்கும் இரண்டாம் படத்தை பார்க்கவும்.<br /><br />அனைவருக்கும் கோவியாரின் பின்னூட்டத்தை புரிந்து கொள்ள முடியாது. அவர் பதிவை விட படத்தை கூர்ந்து பார்க்கிறார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. :)<br /><br />கூர்நோக்கு பார்வை கொண்ட அவருக்கு எனது வாழ்த்துக்கள்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-39638140136145437052009-08-12T08:47:09.538+05:302009-08-12T08:47:09.538+05:30//உங்களுக்கு சோ மீது அப்படி ஒரு வெறி இருந்தது இப்ப...//உங்களுக்கு சோ மீது அப்படி ஒரு வெறி இருந்தது இப்பதான் என்மூலமாக வெளிப்படுது.<br />:)<br /><br />//<br /><br />ஹா...ஹா..ஹா...<br /><br />அவர் போட்ட பிட்ட அவருக்கே போட்டீங்களேண்ணே :)))எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-57835658807070380422009-08-12T08:24:35.573+05:302009-08-12T08:24:35.573+05:30//நிகழ்காலத்தில்... said...
’சோ‘வை எமன் என்று...//நிகழ்காலத்தில்... said...<br /><br /> ’சோ‘வை எமன் என்று சொல்லும் விதண்டவாத மொத்த குத்தகைதாரர் திருவாளர். கோவி. கண்ணன் அவர்களைக் கண்டிக்கிறேன்:))<br />//<br /><br />உங்களுக்கு சோ மீது அப்படி ஒரு வெறி இருந்தது இப்பதான் என்மூலமாக வெளிப்படுது.<br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-58815532251813246412009-08-12T08:07:11.678+05:302009-08-12T08:07:11.678+05:30’சோ‘வை எமன் என்று சொல்லும் விதண்டவாத மொத்த குத்தக...’சோ‘வை எமன் என்று சொல்லும் விதண்டவாத மொத்த குத்தகைதாரர் திருவாளர். கோவி. கண்ணன் அவர்களைக் கண்டிக்கிறேன்:))நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-21435370536018986502009-08-12T08:05:34.411+05:302009-08-12T08:05:34.411+05:30//சாம்பல் உதிர்ந்து எரிந்த பகுதிகள் செம்மையாக செம்...//சாம்பல் உதிர்ந்து எரிந்த பகுதிகள் செம்மையாக செம்பு போன்றும் கட்சி அளித்திருக்கும். உண்மையாக இப்பொழுது தான் இம்மலை தனது இயல்பு நிலையில் இரும்பாக (முதல் தாது) இருக்கிறது.<br /><br />என் விஞ்ஞான புக்தி கொஞ்சம் விதண்டாவாதமும் குயுக்தியும் கொண்டது. //<br /><br />கோவியாருக்காகக் கொடுத்த சிறப்பு பின்னூட்ட விளக்கம் போல் இருக்கு.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-13381643029979308832009-08-12T08:04:48.846+05:302009-08-12T08:04:48.846+05:30//நான்கு யுகத்திலும் அருணாச்சல மலை வெவ்வேறாக காட்ச...//நான்கு யுகத்திலும் அருணாச்சல மலை வெவ்வேறாக காட்சி அளித்ததாம். கிருதா யுகத்தில் தங்கமாகவும், த்ருதாயுகத்தில் வெள்ளியாகவும், துவாபர யுகத்தில் செம்பாகவும், கலியுகத்தில் இரும்பாகவும் இம்மலை இருக்கும் என அருணாச்சல மஹாத்மியம் கூறுகிறது. இக்கருத்தை உண்மையாக்கும் வகையில் அருணாச்சல மலையின் சில கற்கள் ஈரக்காற்றில் துருப்பிடித்து இருப்பதை காண முடியும். நம் உடையில் காவியை பூசி முனிவராக்கும் இறைவனின் திருவினையோ என நினைக்கத் தோன்றும்.//<br /><br />தமிழகத்தில் வடமொழி நுழைந்த வரலாறே இரண்டாயிரம் ஆண்டுக்குட்பட்டதாகத்தான் இருக்கும், அதில் எப்படி இந்த புராணக் கதையை ஒட்ட வைத்துப் பார்ப்பது ? திருவண்ணா மலை ஓகே.....அருணாசலம் புராணக் கதையோடு பொருந்தும், ஆனா நிகழ்வுகள் வரலாற்றோடு பொருந்த வில்லையே ஸ்வாமி. வேதாரண்யம், மாயூரம் எல்லாம் ஒரு 16 ஆம் நூற்றாண்டு பெயர்கள் தானே ஸ்வாமி.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-42749170589946121692009-08-12T07:59:46.254+05:302009-08-12T07:59:46.254+05:30ஸ்வாமி ஓம்கார்,
உங்கள் பின்னாடியே 'சோ'வும...ஸ்வாமி ஓம்கார்,<br /><br />உங்கள் பின்னாடியே 'சோ'வும் வருகிறார் போல !<br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com