tag:blogger.com,1999:blog-8392387400092709841.post7786348511093358697..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: ஆசை அறுமின்ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-58824169214255061722009-04-11T03:44:00.000+05:302009-04-11T03:44:00.000+05:30என் தாழ்மையான அபிப்பிராயம்!"ஆசை அறுமின்" வெறும் அல...என் தாழ்மையான அபிப்பிராயம்!<BR/>"ஆசை அறுமின்" வெறும் அலங்கார வார்த்தை.<BR/>காவிகட்டி சன்யாசி என்றவர்கள் எல்லாம் இந்த,அந்த<BR/>ஆசையில் பட்ட பாட்டை பார்த்தோம்.<BR/>உங்கள் பங்குக்கு நீங்களும் சொல்லியுள்ளீர்கள்.<BR/>எந்த வகையிலும் உலகில் எவருமே கைக்கொள்ள முடியாத,தத்துவம்.<BR/>ஏதோ ஒரு ஆசையுடன் தான், உயிரோட்டம் அமைகிறது.<BR/>இதை வென்றவர்கள் உலகில் இருக்க மாட்டார்கள்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-18436990365767443632009-04-11T02:36:00.000+05:302009-04-11T02:36:00.000+05:30//ஆனால் யாரும் நான் ஞானம் அடைவேனா? என் உள்நிலையை உ...//ஆனால் யாரும் நான் ஞானம் அடைவேனா? என் உள்நிலையை உணர்ந்து பரமானந்தம் அடைவேனா?//<BR/>ஆன்மீகத்தை பற்றி படிக்க படிக்க சிறிது நாட்களாக இந்த ஆசை எனக்கு வருகிறது. நிஜமாகவே கேட்கிறேன், ஒருவரின் ஜாதகத்தை வைத்து இதை கூறமுடியுமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-82929679653299782009-04-11T02:32:00.000+05:302009-04-11T02:32:00.000+05:30எனக்கு சில நாட்களாக ஒரு சின்ன ஆசை சுவாமிஜி! ஒரு யோ...எனக்கு சில நாட்களாக ஒரு சின்ன ஆசை சுவாமிஜி! ஒரு யோகியை சந்தித்து அவருடன் மௌனமாக சில நேரம் அமர்ந்திருக்கவேண்டும்! யோகியிடம் நான் எதையும் பேச மாட்டேன், காரணம் பேசுவதற்கு ஞானம் இன்னும் அறியவில்லை மற்றும் நான் பேசித்தான் என்னை பற்றி அவருக்கு தெரிய வேண்டும் என்று இல்லை. இது மட்டும் நடந்தால் அதுவே பெரிய பாக்கியம்! ஆசையை பற்றி அருமையான பதிவு. ஒருவரின் ஜாதகத்தை எப்படி ஆராய்ந்து அவர் ஆசைகளை கண்டுபிடிப்பது என ஒரு பாடம் நடத்தவேண்டும் என்று வேண்டிகொள்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-30652130097268364342009-04-10T16:45:00.000+05:302009-04-10T16:45:00.000+05:30// ஷண்முகப்ரியன் said... உங்கள் சென்னை வருகையை ...// ஷண்முகப்ரியன் said...<BR/><BR/> உங்கள் சென்னை வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ஸ்வாமிஜி //<BR/><BR/>ஸ்வாமிஜி சென்னை வரபோறிங்களா எப்ப? எங்க?Vishnu - விஷ்ணுhttps://www.blogger.com/profile/04401968988497281285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-5552492344443094042009-04-10T16:44:00.000+05:302009-04-10T16:44:00.000+05:30உங்களுடைய அடுத்த பதிவு எப்ப வரும் அதை படிக்கனுமுன்...உங்களுடைய அடுத்த பதிவு எப்ப வரும் அதை படிக்கனுமுன்னு ஆசை.<BR/><BR/>//ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்<BR/>புலனுடன் கூடிய ஆசை அறுமின்க//<BR/><BR/>மனமும் புலந்தானே?Vishnu - விஷ்ணுhttps://www.blogger.com/profile/04401968988497281285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-21172598819815611442009-04-10T12:50:00.000+05:302009-04-10T12:50:00.000+05:30good blog. try to write like this.unknown persons ...good blog. try to write like this.<BR/><BR/>unknown persons lets taste somethings.<BR/><BR/>time will tell which blogs withstand.<BR/><BR/>i expecting like this than astrology,yrskbaluhttps://www.blogger.com/profile/11284787670305343523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-32959253040440304632009-04-09T15:36:00.000+05:302009-04-09T15:36:00.000+05:30( அப்படிப்பட்ட யோகிகளின் அருகில் அமர்ந்து தீர்க்கம...( அப்படிப்பட்ட யோகிகளின் அருகில் அமர்ந்து தீர்க்கமாக நமது எண்ணத்தை குவித்தால் விரைவில் அதை அடையலாம். ஆனால் அவர்களிடத்தில் அமரும் பொழுது மனம் லயமடைந்து எண்ணங்கள் எழாது.)<BR/><BR/>சில அல்லது பல சமயங்களில் , கோவிலில் ஆண்டவனை தொழும் பொழுது , நாம் கொண்டு போன கோரிக்கைகளை மறந்து , வெறும் தரிசனம் மட்டுமே கண்டு அந்த ஆனந்த நிலைக்கு போனதுண்டு. ஆனால் சில சமயம், நமது மனம் கோரிக்கையை வாசித்து கொண்டிருக்கும் , தரிசனம் அவ்வளவு தான்அது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-33592472700426139472009-04-09T12:28:00.000+05:302009-04-09T12:28:00.000+05:30அருமையான பதிவு, எனக்கொரு ஆசை ????!!!!யோகம் இருந்த...அருமையான பதிவு, எனக்கொரு ஆசை ????!!!!<BR/><BR/>யோகம் இருந்தால் சந்திக்கலாம் , அது வரை வலை பதிவுகளின் மூலமாவது உரையாடலாம்.அது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-16791920422420365992009-04-09T06:23:00.000+05:302009-04-09T06:23:00.000+05:30உங்கள் சென்னை வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ஸ்...உங்கள் சென்னை வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ஸ்வாமிஜி.அந்தப் பதிவில் ஏதோ சிக்கல்.பதியவில்லை.அத்னால்தான் இங்கே.நன்றி ஸ்வாமிஜி.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-44065613729958869082009-04-09T05:55:00.000+05:302009-04-09T05:55:00.000+05:30சுவாமி!உங்களுடன் சேர்த்து ஆயிரம் பேர் ஆசையைப் பற்ற...சுவாமி!<BR/>உங்களுடன் சேர்த்து ஆயிரம் பேர் ஆசையைப் பற்றி அழகாக சொல்லிவிட்டார்க்ள்.செவிடன் காதில் சங்குதான்..........<BR/>கேவி.உருத்திரா.Kandumany Veluppillai Rudrahttps://www.blogger.com/profile/18012416155843205968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-59139948344003445942009-04-08T22:20:00.000+05:302009-04-08T22:20:00.000+05:30ஓர் நாய் சுடு காட்டிற்குப் போயிற்று.சதைப்பற்று முழ...ஓர் நாய் சுடு காட்டிற்குப் போயிற்று.சதைப்பற்று முழுவதும் எரிந்துபோய் மிஞ்சிக் கிடக்கும் கூரிய எலும்பு ஓன்றை அது கவ்விக்கொண்டு வந்த்து அதை வாயிலிட்டு பற்களால் பலமுறை கடித்துப் பார்த்த்து எலும்பு நாயின் வாயில் குத்தி இரத்தம் வடிய ஆரம்பித்த்து இரத்தம் தோய்ந்த அவ் வெலும்பை நாய் கீழே போட்டுப் பார்த்த்து எலும்பின் மேற்புறம் இரத்தம் காணப்படுவதைக் கொண்டு ஓகோ கடிக்க்க் கடிக்க எலும்பினுள்ளிருந்து இரத்தம் வருகிறது,என்று நினைத்து,அவ்விரத்த்தை நக்கிக் குடித்த்து மறுபடியும் வாயிலிட்டு முன்னிலும் பன்மடங்கு அதிக பிரயாசையோடு கடித்த்து தன் வாயில் மேலும் புண்கள் உண்டாகி இரத்தம் எலும்பின் மேற் பெருகிற்று. மிண்டும் நாய் எலும்பை கீழே போட்டு இரத்த்தை குடிப்பதும் மீண்டும் எலும்பை கடிப்பதுமாகவேலை செய்து கொண்டிருந்த்து உன்மையில் இரத்தம் எலும்பிலிருந்து வரவில்லை,தன்வாயினின்றே வருகிறது என்பதை அந்த நாய் உணரவில்லை.<BR/> இதுபோலவே,மனிதன் வெளிப் பொருள்களை அனுபவிக்கும் போது தன்னுள்ளுள்ள சுகத்தையே சிறிது பெருகிறான் ஆனால் அறியாமையால், அப் பொருள்களிலிருந்தே சுகம் வருவதாக்க் கருதுகிறான்! கதையிற் கண்ட நாயைப் போல நடந்துகொள்கிறான் அதனால், மீண்டும் மீண்டும் எலும்பையே கடித்த நாயைப் போல மீண்டும் மீண்டும் வெளிப் பொருள்களைத் தேடுவதிலேயே அதற்காக உழைப்பதிலேயே, வாழ்நாள் முழுவதையும் செலவிடுகிறான்!. அந்தோ! அதன் பயனாக என்ன விளைகிறது ? கணக்கற்ற<BR/>துன்பக் குவியலும், பகைவுணர்வுகளுமே மிச்சம்!, இதுவே அறியாமை அல்லது மாயை,!!<BR/> உலக சரித்திரம் கூறுகின்ற கற்கால மனிதர்களிலிருந்து தற்கால அணு வாராய்ச்சியாளர்கள் வரை உண்டான மனித சமூகம்.அறிவுத்துறையில் ஆராய்ந்தாராய்ந்து உழைத்த பாடுக ளெல்லாம்,திரும்பத் திரும்ப எலும்பைக் கடித்த நாயின் முயற்சியே யாயிற் றல்லவா ஓளிக்காமல் சொல்லப்பட்டால் உண்மை இதுவே ஏனெனில் வெளிப் பொருள்களாகின்ற பஞ்சேந்திரிய சுக சாதனங்களைத் திரட்டுவதைத் தவிர இன்று உலகிற் காணப்படும் முன்னேற்றம் வெறென்ன நிகழ்திருக்கிறது சொல் உலகின் இத்தனை வித முயற்சிகளுக்கும் அடிப்படைக் கருத்தாவது சுகம் வெளிப் பொருள்களிருந்து வருகிறது என்ற தப்புக் கொள்கையே தான் வேறொன்று மில்லை எலும்பிலிருந்துதான் இரத்தம் வருகிறது என்ற எண்ணிய நாய்க்கும் இகத்தின் பாக்கியங்களாகிய வெளிப் பொருள்களைப் பெருக்கிக் குவிக்கும் நவீன பௌதிக விஞ்ஞான ஆராய்ட்சி முன்னேற்றத் தால்தான் உலகம் சுகமடையும் என்று எண்ணுகின்ற மனிதனுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறு சொல் ஓன்றுமேயில்லை யன்றோ.SEKAR70https://www.blogger.com/profile/03776968020249319861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-37420461290927942482009-04-08T20:33:00.000+05:302009-04-08T20:33:00.000+05:30திரு சுந்தர், திரு செல்லி,உங்கள் வருகைக்கும் கருத்...திரு சுந்தர், <BR/><BR/>திரு செல்லி,<BR/><BR/>உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-63336919122010267242009-04-08T20:32:00.000+05:302009-04-08T20:32:00.000+05:30திரு ஷண்முகப்ரியன்,சீரியசான பதிவு கேட்டதால் இதை பத...திரு ஷண்முகப்ரியன்,<BR/><BR/>சீரியசான பதிவு கேட்டதால் இதை பதிவிட்டேன் :).<BR/><BR/><BR/>//யார் யார் எதைத் தேடுகிறார்களோ அதையே அடைவார்கள்,அறிவுரையிலும் கூட.என்னைப் பொருத்தவரை பொதுவான் உபதேசம் என்பதே பொய்.<BR/>பசியில் பறப்பவனிடமும்,வலியில் துடிப்பவனிடமும்,உடலே மாயை என்னும் உபதேசம் என்ன பயனளிக்கும்,ஒருவேளை அது உண்மையாகவே இருந்தாலும்.<BR/><BR/>//<BR/><BR/>நமது வலைபதிவில் படிப்பவர்கள் பட்டினியோ, வறுமையோ கொள்ளாதவர்கள் என நினைக்கிறேன்.<BR/><BR/>நான் எனது அனுபவத்தை விவரிக்கிறேனே தவிர அறிவுரை சொல்லுவதில்லை. காரணம் யாரின் அறிவுரையும் நான் ஏற்பதில்லையே :)<BR/><BR/>உங்கள் வருகைக்கு நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-40088950268435467992009-04-08T20:29:00.000+05:302009-04-08T20:29:00.000+05:30திரு மகேஷ்,ஆசையாகவோ வைராகியமாகவோ கருதப்படாது.புலன்...திரு மகேஷ்,<BR/><BR/>ஆசையாகவோ வைராகியமாகவோ கருதப்படாது.<BR/><BR/>புலன் தாண்டி கொள்ளும் ஆசை கர்மாவை ஏற்படுத்தாது.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-76708902616094883012009-04-08T20:14:00.000+05:302009-04-08T20:14:00.000+05:30வணக்கம் சுவாமிஜி நல்ல பதிவு பேராசை பெருநஷ்டம்அன்பு...வணக்கம் சுவாமிஜி <BR/>நல்ல பதிவு <BR/>பேராசை பெருநஷ்டம்<BR/>அன்புடன்<BR/>செல்லிகோவைகத்துக்குட்டிhttps://www.blogger.com/profile/00660924679920741633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-65139668176414433652009-04-08T19:58:00.000+05:302009-04-08T19:58:00.000+05:30வணக்கம் ஸ்வாமி கடவுள் தான் படைத...வணக்கம் ஸ்வாமி <BR/><BR/> கடவுள் தான் படைத்தத்தை இலவசமாக மனிதனுக்கு கொடுத்துவிட்டான்<BR/>காற்று , மரம் சேடி கோடி .பூமி , வெளிச்சம் , வெப்பம் , ஆனால் மனிதன் <BR/>தான் உருவாக்கியத்தை பிறருக்கு இலவசமாக கொடுத்துவிடுவான என்ன.<BR/>அதற்கு ஒரு விலையை நிர்மனம் செய்கிறான்.இந்த செயற்கை வாழ்கயில்<BR/>வெற்றி பெறாததான்.இத்தனை பாடு.sundaresan phttps://www.blogger.com/profile/17489231872638445699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-89074700365855715452009-04-08T17:01:00.000+05:302009-04-08T17:01:00.000+05:30படிக்கப் படிக்க எழுத்து நடை ஆசையா இருந்துச்சு :)படிக்கப் படிக்க எழுத்து நடை ஆசையா இருந்துச்சு <BR/><BR/>:)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-58054399229660366822009-04-08T16:59:00.000+05:302009-04-08T16:59:00.000+05:30யார் யார் எதைத் தேடுகிறார்களோ அதையே அடைவார்கள்,அறி...யார் யார் எதைத் தேடுகிறார்களோ அதையே அடைவார்கள்,அறிவுரையிலும் கூட.என்னைப் பொருத்தவரை பொதுவான் உபதேசம் என்பதே பொய்.<BR/>பசியில் பறப்பவனிடமும்,வலியில் துடிப்பவனிடமும்,உடலே மாயை என்னும் உபதேசம் என்ன பயனளிக்கும்,ஒருவேளை அது உண்மையாகவே இருந்தாலும்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-56157179606128358902009-04-08T15:46:00.000+05:302009-04-08T15:46:00.000+05:30ஆசையை அறுக்க வேண்டும் என்று ஆசைப்படுவது ஆசையாகக் க...ஆசையை அறுக்க வேண்டும் என்று ஆசைப்படுவது ஆசையாகக் கருதப்படுமா.... வைராக்கியமாகக் கருதப்படுமா?Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-76330285366588849722009-04-08T15:22:00.000+05:302009-04-08T15:22:00.000+05:30திரு கோவி.கண்னன்,உங்கள் வருகைக்கு நன்றி.//அன்றாடத்...திரு கோவி.கண்னன்,<BR/>உங்கள் வருகைக்கு நன்றி.<BR/><BR/>//அன்றாடத் தேவையையும் அதை இயல்பாக அடைவதையும் ஆசையாக நினைப்பவர்களை என்னச் சொல்ல ?//<BR/><BR/>Mr.NO விடம் கேளுங்கள் அவர் உங்களுக்கு மேலும் விளக்குவார் :))ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-76655135085615098902009-04-08T15:19:00.000+05:302009-04-08T15:19:00.000+05:30சிலர் அறிவாளிகள் போல ஆசைப்படக் கூடாது என்பதும் ஆசை...சிலர் அறிவாளிகள் போல ஆசைப்படக் கூடாது என்பதும் ஆசை தானே என்பார்கள்.<BR/><BR/>அன்றாடத் தேவையையும் அதை இயல்பாக அடைவதையும் ஆசையாக நினைப்பவர்களை என்னச் சொல்ல ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-43268784559960156722009-04-08T15:18:00.000+05:302009-04-08T15:18:00.000+05:30நல்ல இடுகை.ஆசை நூறுவகை வாழ்வில் நூறு சுவை வா ! ன்ன...நல்ல இடுகை.<BR/><BR/>ஆசை நூறுவகை வாழ்வில் நூறு சுவை வா ! ன்னு பாபாவே பாடி இருக்கார் :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com