tag:blogger.com,1999:blog-8392387400092709841.post75440019627061081..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: ஸ்ரீ சக்ர புரி - பகுதி ஐந்துஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-55417947357389109212009-08-13T20:30:45.618+05:302009-08-13T20:30:45.618+05:30இந்தப் பகுதியைச் ‘சும்மா’ எழுதி இருக்கிறீர்கள் என ...இந்தப் பகுதியைச் ‘சும்மா’ எழுதி இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-66609658254780533422009-08-11T08:49:05.883+05:302009-08-11T08:49:05.883+05:30எல்லோரு நான் முரண்பட்ட கருத்தை கிரிவலத்தில் சொல்லு...எல்லோரு நான் முரண்பட்ட கருத்தை கிரிவலத்தில் சொல்லுவதாக (சொல்லப்போவதாக) நினைக்கிறீர்கள். நல்ல்து.<br /><br />கிரிவலம் ஒரு நன்மையான விஷயமே. அது தற்சமயம் முழுமையாக கடைபிடிக்கபடுவதில்லை. அதனால் எடுத்தவுடன் கிரிவலம் என ஒரு வார்த்தையில் எழுத முடியவில்லை.<br /><br />வரும் பகுதிகளில் விரிவாக அனுஅனுவாக ரசிப்போம்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-31044345139351809432009-08-11T07:28:44.402+05:302009-08-11T07:28:44.402+05:30//பல நூற்றாண்டுகளா கிரிவலம் நடக்குது.
எனக்கு தெரி...//பல நூற்றாண்டுகளா கிரிவலம் நடக்குது.<br /><br />எனக்கு தெரிந்தே 250 வருட அளவில் நடந்த சான்றுகள் உண்டு.<br /><br />தற்சமயம் அது சுயநலத்துடன் செய்யப்படுகிறது.//<br /><br />ஆமாங்க. அதேதான் நானும் நினைச்சேன். முன்பெல்லாம் மனசுலே பக்தியோடு ஓசைப்படாமல் செஞ்ச காரியங்கள் எல்லாம் இப்போ ஏதோ.... ஃபேஷனா ஆகி இருக்கே. அதைப்போலத்தான். பிக்னிக் போறது போலவும் க்ரூப் வாக்கிங் ஆகவும் இருக்குன்னு கேள்விப்பட்டேன்.<br /><br />சபரிமலைகூடப் பாருங்க. 40 நாள் விரதமுன்னு நியமங்கள் இருந்தாலும் மூணுநாள் விரதம் இருந்து போயிட்டு வந்துடறாங்களே......<br /><br />மனுஷன் எல்லா சாஸ்த்திரங்களையும் தனக்குச் சாதகமா வளைக்கத் தெரிஞ்ச மன்னன் அல்லவா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-26459701143157824222009-08-11T02:07:09.462+05:302009-08-11T02:07:09.462+05:30இதற்காகத்தான் என்று உறுதியுடன் சொல்ல முடிய வில்லை ...இதற்காகத்தான் என்று உறுதியுடன் சொல்ல முடிய வில்லை - ஒரு வேளை , இப்போது புழங்கும் பாதை சரியான பாதை அல்லவோ ???? அப்படி இருக்காது, <br /><br />இன்னும் உங்கள் ஐந்து பகுதியில் அந்த பாதை வரவில்லை - அதாவது நீங்கள் மலை உச்சிக்கு போனதா இருக்கு, மூன்று நாட்களில் திரும்பி இருக்கீர்கள் , ...ஒரு வேலை இந்த கையில் காசு இல்லாமல் கிரி வலம் போனதை சொல்வதற்காகவோ <br /><br />சுப்பாண்டி மாதிரி பேசறேன் இல்ல ???!!!!!அது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-68345754141968632682009-08-11T01:58:09.809+05:302009-08-11T01:58:09.809+05:30//இந்த ஐந்து பகுதியில் கிரிவலத்தை பற்றி நான் எழுதவ...//இந்த ஐந்து பகுதியில் கிரிவலத்தை பற்றி நான் எழுதவே இல்லையே? ஏன்? :) யோசியுங்கள் யாராவது பதில் சொல்லுங்கள்..! //<br /><br />1. கிரிவலம் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்.<br />2. மலையை சுற்றி இருந்த மூலிகை செடிகளும் மரங்களும் குறைத்து வீடுகள் அதிகமாகி கிரிவலம் செல்வதன் பயனை குறைத்திருக்கலாம்Siva Sottalluhttps://www.blogger.com/profile/04635042610005603213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-73177769525384952622009-08-11T01:31:00.688+05:302009-08-11T01:31:00.688+05:30நானும் சிலமுறை சென்றிருக்கிறேன். ஆனால் வலம் வந்ததி...நானும் சிலமுறை சென்றிருக்கிறேன். ஆனால் வலம் வந்ததில்லை. செய்ய வேண்டும் என்று தோன்றியதும் இல்லை. வேறு விதமான சுகானுபவங்கள் கிடைத்தன.Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-74288667631145493432009-08-11T00:18:14.874+05:302009-08-11T00:18:14.874+05:30//இந்த ஐந்து பகுதியில் கிரிவலத்தை பற்றி நான் எழுதவ...//இந்த ஐந்து பகுதியில் கிரிவலத்தை பற்றி நான் எழுதவே இல்லையே? ஏன்? :) யோசியுங்கள் யாராவது பதில் சொல்லுங்கள்..!//<br /><br />பௌர்ணமி கிரிவலம் ஏதோ picnic spot போல் ஆகிவிட்டதோ என்று தோன்றுகிறது! அன்று பக்தியும் அமைதியும் குறைந்துள்ளது போலும் தோன்றுகிறது! <br />சரியா ஸ்வாமி?<br /><br />என்றும் அன்புடன்!Sanjaihttps://www.blogger.com/profile/10666002006648211791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-55231782286244087692009-08-10T22:54:30.553+05:302009-08-10T22:54:30.553+05:30நிருதி லிங்கம் முதல் குபேர லிங்கம் வரை என்னை மறந்த...நிருதி லிங்கம் முதல் குபேர லிங்கம் வரை என்னை மறந்து நடத்த கதை<br />நமக்கும் உண்டு சுவாமியோ!!!!!!!!!!senthilhttps://www.blogger.com/profile/02923858784145669477noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-45672621362056121032009-08-10T21:45:14.288+05:302009-08-10T21:45:14.288+05:30திரு தினேஷ் பாபு,
உங்களுக்கு பயனுள்ள தகவலை இங்கே ...திரு தினேஷ் பாபு,<br /><br />உங்களுக்கு பயனுள்ள தகவலை இங்கே வழங்கப்படுவதில் மகிழ்ச்சி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-8534951580954610572009-08-10T21:43:11.360+05:302009-08-10T21:43:11.360+05:30துளசியம்மா..
பல நூற்றாண்டுகளா கிரிவலம் நடக்குது. ...துளசியம்மா..<br /><br />பல நூற்றாண்டுகளா கிரிவலம் நடக்குது. <br /><br />எனக்கு தெரிந்தே 250 வருட அளவில் நடந்த சான்றுகள் உண்டு.<br /><br />தற்சமயம் அது சுயநலத்துடன் செய்யப்படுகிறது.<br /><br />இந்த ஐந்து பகுதியில் கிரிவலத்தை பற்றி நான் எழுதவே இல்லையே? ஏன்? :) யோசியுங்கள் யாராவது பதில் சொல்லுங்கள்..!ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-68315024825227152552009-08-10T21:21:32.927+05:302009-08-10T21:21:32.927+05:30ஆகா யோகியின் சுயசரிதை போலவே உங்களுக்கு நடந்திருக்க...ஆகா யோகியின் சுயசரிதை போலவே உங்களுக்கு நடந்திருக்க! மிகவும் சுவராஸ்யமாக உள்ளது. நானும் அந்த புத்தகத்தை படித்துதான் ஆன்மீகத்தால் நீச்சல் தெரியாமல் தோபகடீர் என்று விழுந்தேன். நீங்கள் கூறியபடி "The Last Mimzy" படத்தை பாத்தேன். மிகவும் அருமை. அறிவியலும் ஆன்மீகமும் அற்புதமாக கலந்து எடுத்துள்ளனர். கடவுள் நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகம் ஆகி கொண்டே போக போக, பல ஆன்மீக புத்தகங்களை படிக்க தோன்றுகிறது. "Living with Himalayan Masters" புத்தகம் மிகவும் அருமையாக உள்ளது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-60409907283102798062009-08-10T21:19:29.990+05:302009-08-10T21:19:29.990+05:30சரியா நாப்பது வருசம் முன்னே திருவண்ணாமலைக்குப் போய...சரியா நாப்பது வருசம் முன்னே திருவண்ணாமலைக்குப் போயிருக்கேன். அப்போவெல்லாம் கிரிவலம் ஒன்னும் ஃபேமஸ் ஆகலை.(அப்படின்னு நினைக்கிறேன்)<br /><br />பரபரன்னு கோயிலுக்குள்ளே நுழைஞ்சு சாமி கும்பிட்டதோடு சரி. டூர் க்ரூப் என்ன செய்யுதோ அது.....<br /><br />இப்போதாயிருந்தால் கொஞ்சம் சுத்திமுத்தியாவதுப் பார்த்திருப்பேன். 40 வருச அனுபவக்குறைவில்லையா அப்போ:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-18844321299992889052009-08-10T21:17:40.479+05:302009-08-10T21:17:40.479+05:30சில சூழ்நிலைக் காரணமாக சிலரின் பின்னூட்டங்களை வெளி...சில சூழ்நிலைக் காரணமாக சிலரின் பின்னூட்டங்களை வெளியிட முடியவில்லை. <br />அவர்கள் என்னை மன்னிப்பார்களாக.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-91482883785778567782009-08-10T20:50:37.998+05:302009-08-10T20:50:37.998+05:30திரு.கோவி.கண்ணன்,
தோல்வி கண்ட படங்களை மட்டுமே என்...திரு.கோவி.கண்ணன்,<br /><br />தோல்வி கண்ட படங்களை மட்டுமே என் பதிவுடன் ஒப்பிடுவதை கண்டிக்கிறேன் :) சினிமா சினிமா என்ற கட்டுரையில் இந்த படத்தால் எவ்வாறு பாதிக்கபட்டேன் என்றும் எழுதி இருக்கிறேன். :)<br /><br />வேறு பக்தி படம் நீங்கள் பார்த்ததே இல்லையா ? மாடு காத்த காளி அம்மன்? வீடு காத்த வீரம்மன்? உங்களுக்கு டிவிடி வேண்டுமானால் அனுப்பி வைக்கிறேன்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-7640198482630833112009-08-10T20:47:11.333+05:302009-08-10T20:47:11.333+05:30//"இராஜ்யமா இல்லை இமயமா எங்கிவன்....எங்கோ போக...//"இராஜ்யமா இல்லை இமயமா எங்கிவன்....எங்கோ போகிறான்"<br /><br />//<br /><br />கோவி அண்ணே இமயமும் இராஜ்யத்துலதான் இருக்கு...அந்தரத்தில் அல்ல <br /><br />மேலே நான் சொன்ன பதிலில் மிகப்பெரிய ஆன்மீகக் கருத்து இருக்கு ( ஏதோ நம்பளால முடிஞ்சது இஃகிஃகிஃகிஃகி )எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-54672991378983510232009-08-10T20:38:40.660+05:302009-08-10T20:38:40.660+05:30ஸ்வாமி, நீங்கள் போட்டி இருக்கிற படத்துக்கு,
"...ஸ்வாமி, நீங்கள் போட்டி இருக்கிற படத்துக்கு,<br /><br />"இராஜ்யமா இல்லை இமயமா எங்கிவன்....எங்கோ போகிறான்"<br /><br />என்ற பாபா பாட்டு பொருத்தமாக இருக்கும்னு நினைக்கிறேன். :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com