tag:blogger.com,1999:blog-8392387400092709841.post7017941356975570887..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: வேதகால வாழ்க்கை பகுதி 8ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-23841582470111279152009-11-03T17:59:20.038+05:302009-11-03T17:59:20.038+05:30If permitted, I can copy Vishnu varadhan's Com...If permitted, I can copy Vishnu varadhan's Comment. It just reflect mine too.sowrihttps://www.blogger.com/profile/02943085785360179828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-73320711034192487602009-11-03T15:10:43.870+05:302009-11-03T15:10:43.870+05:30பசு நேரடியாகக் கொடுப்பது பால் மற்றும் சாணம். இதனை ...பசு நேரடியாகக் கொடுப்பது பால் மற்றும் சாணம். இதனை மூலமாகக் கொண்டு எண்ணற்ற பொருட்களைச் செய்து கொள்கிறோம்.<br />”வந்தேண்டா பால்காரன்..” பாடல் ஞாபகம் வருகிறது.<br /><br />பசுவின் மறை-பயன்களை அறிய ஆவலுடன் இருக்கிறோம்.Thirumalhttps://www.blogger.com/profile/14159200493999746743noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-42363560547887313932009-11-03T13:02:35.451+05:302009-11-03T13:02:35.451+05:30சுவாமி, பல நாட்களாக உங்களுடைய இடுகைகளுக்கு ரசிகனா...சுவாமி, பல நாட்களாக உங்களுடைய இடுகைகளுக்கு ரசிகனாக ரசித்து கொண்டு இருக்கிறேன். என் சிற்றறிவிற்கு ஏதாவது தவறாக கேள்விகளை கேட்டுவிடுவேனோ என்ற பயத்தில் அமைதியாக இவ்வளவு நாட்கள் படித்துக்கொண்டு இருந்தேன். ஒவ்வொரு பதிவும் பொக்கிஷமாக இருக்கிறது. எவ்வளவோ கேட்கவேண்டும் போல இருக்கிறது. எவ்வளவோ தெரிந்து கொள்ளாதது இருக்கிறது. நீங்கள் சொல்கிற ஒவ்வொன்றும் சரியான ரீதியில் மனதில் பதிய வேண்டும் என்ற பயமும் அதிகரித்திருக்கிறது. <br /><br />இன்னும் மரத்தினையே புரிந்து கொள்ள முடியவில்லை. இப்பொழுது நூறு மரத்தினை பற்றி எப்படி புரிந்து கொள்ள போகிறேனோ தெரியவில்லை. இருந்தாலும் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். இப்படியே போனால், கூடிய சீக்கிரம் உங்களின் சிஷ்யன் ஆகிவிடுவேன் என்று நினைக்கிறன். எதாவது தவறாக எழுதி இருந்தால் மன்னிக்கவும்.Vishnu Varadhanhttps://www.blogger.com/profile/07143997034290283142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-90115872687590190332009-11-03T11:39:42.331+05:302009-11-03T11:39:42.331+05:30ஸ்வாமி வேதம் தொடர்ச்சியாக ஒலிப்பதாக சொல்கிறிர்கள்....ஸ்வாமி வேதம் தொடர்ச்சியாக ஒலிப்பதாக சொல்கிறிர்கள். அதன் ஆரம்பம் எது முடிவு எது (ஒரு பாடல் தொடங்கி முடிவது போல்) அப்படி உண்டு என்றால் திரும்ப திரும்ப ஒலிக்கின்றதா?. மிருகங்கள் இரவில் செயல் படும். பறவைகள் செயல்படாது என நினைக்கின்றேன்.Sivakumarhttps://www.blogger.com/profile/07602281572571748396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-10577857117469241132009-11-03T09:35:11.696+05:302009-11-03T09:35:11.696+05:30நல்உள்ளங்களின் செயலுக்கு ஏற்ப மட்டுறுத்தல் தூண்டப்...நல்உள்ளங்களின் செயலுக்கு ஏற்ப மட்டுறுத்தல் தூண்டப்பட்டுள்ளது.<br /><br />நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-57284552462865152342009-11-03T09:03:44.244+05:302009-11-03T09:03:44.244+05:30No one is forced to read these blogs. If your unde...No one is forced to read these blogs. If your understandings of these blogs are limited. Hope and pray that at least in this birth you will realize these spiritual messages. Until then please don't disturb the services by swamji.ceylonstarhttps://www.blogger.com/profile/07127132585803522064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-23296852678616218252009-11-03T05:35:34.645+05:302009-11-03T05:35:34.645+05:30நவீன நாகரீகம் என்றதும் முதலில் மனிதன் விலக்கியது ப...நவீன நாகரீகம் என்றதும் முதலில் மனிதன் விலக்கியது பசுவுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவைத்தான். சாணத்தை ஒரு அசிங்கமான பொருளாக பார்க்கும் இளைஞர்களை பார்க்கிறோம். நகரத்தில் பசுமாடுகள் வளர்த்த தடையை பல மாநகராட்சிகள் வைத்துள்ளது. பசுவின் எண்ணிக்கைகள் பல நாடுகளில் குறைந்து வருகிறது. இதனால் மனித நேயம் குறைவது, மனசிதைவு, இயற்கை மேம்பாடு என பல விஷயங்கள் பாதிக்கப்படும். இது என்ன பட்டாம்பூச்சி விளைவா என கேள்வி எளலாம். "பசு ஒரு நடமாடும் சக்தி கேந்திரம்". <br /><br />எப்பொழ்தும் பசுவிடம் எனக்கு ஒரு இர்ப்பு உண்டு. ஆணால் ஒரு பசு = 100 மரம் என்பது ஊன்மையில் வியப்பு. புரிந்து கொள்ள மன்னிகவும் உணர்ந்துகொள்ள காத்துக்கொண்டுக்கிறென்.<br /><br />இவன்,<br />உமாசங்கர்.ஆUmashankar (உமாசங்கர்)https://www.blogger.com/profile/10385641867400164866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-27695207841264874532009-11-03T03:34:44.935+05:302009-11-03T03:34:44.935+05:30புதிய கருத்துக்கள்.நீங்கள் சொல்ல வருவதை முழுமையாகக...புதிய கருத்துக்கள்.நீங்கள் சொல்ல வருவதை முழுமையாகக் கேட்ட பின்னரே உங்கள்து தர்க்கத்தைப் புரிந்து கொள்ள முடியும்.<br />சரணங்கள்,ஸ்வாமிஜி.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-78900793749660668472009-11-03T02:38:48.025+05:302009-11-03T02:38:48.025+05:30This comment has been removed by a blog administrator.Unknownhttps://www.blogger.com/profile/01821178364294210464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-78071171317566974082009-11-03T01:43:57.859+05:302009-11-03T01:43:57.859+05:30ஸ்வாமி, பசுவின் சாணத்தை எரித்து தயாரிக்கப்படும் தி...ஸ்வாமி, பசுவின் சாணத்தை எரித்து தயாரிக்கப்படும் திருநீறு , ஆன்மீக முன்னேற்றத்திற்கும் பயந்தருகின்றது என்று நினைக்கின்றேன்.<br /><br />திருநீறு இட்டுக்கொள்ளும் இடங்களும், அதன் பயன்களையும் ஒரு தனி இடுகையாக கொடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் ஸ்வாமி.Siva Sottalluhttps://www.blogger.com/profile/04635042610005603213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-6187598071252718622009-11-03T01:12:41.947+05:302009-11-03T01:12:41.947+05:30கற்பக மரம் போல வேண்டியதெல்லாம் தரும் காமதேனு பசுவா...கற்பக மரம் போல வேண்டியதெல்லாம் தரும் காமதேனு பசுவாக இருப்பது தான் பசு தரும்.ceylonstarhttps://www.blogger.com/profile/07127132585803522064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-65630938657066088262009-11-02T22:32:22.407+05:302009-11-02T22:32:22.407+05:30\\ஒரு பசு = 100 மரம்\\
நீங்கள் பசுவாகவும், மரமாகவ...\\ஒரு பசு = 100 மரம்\\<br /><br />நீங்கள் பசுவாகவும், மரமாகவும் இருந்து எழுதுகிறீர்கள்<br /><br />நானோ மனிதனாக இருந்து படிக்கிறேன்<br /><br />ஓரளவுக்குதான் புரிகிறது சாமி..<br /><br />........புரியாத பொன்னுச்சாமி<br /><br />சாமி சின்ன சந்தேகம்..<br /><br />முந்திரிக்கு ஏன் கொட்டை முந்திகிட்டு வெளியே இருக்குதுநிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-82536462014321192242009-11-02T21:38:38.170+05:302009-11-02T21:38:38.170+05:30Comments by Chitoor S. Murugesan is fit to be dele...Comments by Chitoor S. Murugesan is fit to be deleted. I may not agree fully with your writings, but spewing venom by readers like this will discourage me from writing things like what you write. I bow to your courage and commitment, Swamiji<br /><br />Mr. Murugesan - what Swami is talking is about concepts - not castes - if you have read the whole of his blog articles you will definitely come to know about that.ரங்கன்https://www.blogger.com/profile/16813016270798328786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-6393044634389075532009-11-02T21:28:49.138+05:302009-11-02T21:28:49.138+05:30சுவாமி, பால் மட்டும் அன்றி பசுவின் சாணம் உரமாகவும்...சுவாமி, பால் மட்டும் அன்றி பசுவின் சாணம் உரமாகவும், வரட்டி ஆனா பின் எரிவாயு (Bio fuel) வாகவும் பயன் படும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-26182877789572214372009-11-02T21:00:43.598+05:302009-11-02T21:00:43.598+05:30மிக்க நன்றி ஸ்வாமி.
"ஒரு பசு = 100 மரங்கள் ...மிக்க நன்றி ஸ்வாமி.<br /> <br />"ஒரு பசு = 100 மரங்கள் " இதை படிக்கும் பொழுது வியப்படைந்தேன் ஸ்வாமி (மரத்திற்கே எவ்வளவு சக்தி என்று உணர்ந்து).<br /><br /> // பசு நமக்கு என்ன என்ன கொடுக்கிறது //<br /><br />அனைவரும் அறிந்தது,<br />ஓன்று "பால்", அதிலிருந்து தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் ஏராளம்.<br />அதில் சில, தயிர், மோர், வெண்ணை, மற்றும் என்றும் அழியா நெய். இதன் மூலம் ஆன்மீகத்தை ஸ்வாமி சச்சிதானந்த விளக்கியதை உங்கள் குரு கீதையில் படித்த ஞாபகம் ஸ்வாமி.<br /><br />ஸ்வாமி, ஜோதிட பரிகாரங்களில், கோதானம் செய்யக்கூரும் காரணத்தையும் அதன் பயனை சற்று விளக்க முடியுமா ஸ்வாமி?Siva Sottalluhttps://www.blogger.com/profile/04635042610005603213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-90051961600848513922009-11-02T19:58:32.622+05:302009-11-02T19:58:32.622+05:30என் ஓட்டு எருமைக்கே !
அதுவும் பால் வெள்ளையாகத்தான்...என் ஓட்டு எருமைக்கே !<br />அதுவும் பால் வெள்ளையாகத்தான் அதிகமாகவும், கறக்கிறது<br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-64925267090378046142009-11-02T19:47:54.411+05:302009-11-02T19:47:54.411+05:30உங்கள் பதிவிற்கு நன்றி ஸ்வாமி
பசுவை வளர்க்கும் பா...உங்கள் பதிவிற்கு நன்றி ஸ்வாமி<br /> பசுவை வளர்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை.<br /> பசுவதை செய்யும் அநியாய தேசத்தில் வாழ்கிறேன். என்னசெய்யமுடியும் நம்மால் , கண்ணீர்விடுவதைத்தவிர.<br /><br />உங்கள் பணி தொடரட்டும்.புன்னகைhttps://www.blogger.com/profile/06385815041227824962noreply@blogger.com