tag:blogger.com,1999:blog-8392387400092709841.post6923244022929861197..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: ஸ்ரீ சக்ர புரி - பகுதி ஏழுஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-33253299241726946502009-08-14T10:57:30.245+05:302009-08-14T10:57:30.245+05:30திரு கோவி.கண்ணன்,
//ஸ்வாமிக்கும் பசிக்குமா ? வியர...திரு கோவி.கண்ணன்,<br /><br />//ஸ்வாமிக்கும் பசிக்குமா ? வியர்க்குமா ? ன்னு கேட்காமல் விட்டிங்களே....!<br />//<br /><br />ஸ்வாமிக்கு எதுவும் ‘இயல்பாக' இருக்காது. என்பது மக்களின் எண்ணம். விக்ரஹ ஆராதனை செய்து இவர்களுக்கு ஸ்வாமிகள் அனைவரையும் விக்ரஹமாகவே பார்ப்பார்கள். சிலர் வயது முதிர்ந்த ஆன்மீகவாதிகளுக்கு குடம் குடமாக அபிஷேகம் செய்து ‘சாமாதி' பேறு கொடுத்த சம்பவம் உண்டு.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-21473353580971465622009-08-14T10:55:49.255+05:302009-08-14T10:55:49.255+05:30திரு ராஜூ,
///ஸ்வாமிக்கும் மற்ற சுவாமிகளை பற்றி க...திரு ராஜூ,<br /><br />///ஸ்வாமிக்கும் மற்ற சுவாமிகளை பற்றி கேட்டால் கோபம் வருகிறது போல இருக்கே?///<br /><br />அனைவரை பற்றியும் புகழ்ந்து மட்டுமே சொல்லிக்கொண்டு இருக்க இயலாது. சில நேரங்களில் உண்மையையும் சொல்ல வேண்டி வரும். அப்பொழுது கோபம் என்பது எனக்கு வராது. கேட்பவர்களுக்கு வரும்.<br /><br />//மனிதனுக்கு தேவை மூன்று விஷயங்கள், சுற்றம், பணம், மற்றும் ஆன்மீகம் என்றார் எங்கள் வீட்டிற்க்கு வந்த ஒரு சாமியார்.<br />எப்படி?<br />//<br /><br />இதை வீட்டுக்குவந்த சாமியாரிடமே கேட்டிருக்கலாம். <br /><br />உங்கள் வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-6378360260304873832009-08-14T10:49:15.800+05:302009-08-14T10:49:15.800+05:30//Raju said...
ஸ்வாமிக்கும் மற்ற சுவாமிகளை பற...//Raju said...<br /><br /> ஸ்வாமிக்கும் மற்ற சுவாமிகளை பற்றி கேட்டால் கோபம் வருகிறது போல இருக்கே?//<br /><br />ஸ்வாமிக்கும் பசிக்குமா ? வியர்க்குமா ? ன்னு கேட்காமல் விட்டிங்களே....!<br /><br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-79380695494290817302009-08-14T09:48:18.066+05:302009-08-14T09:48:18.066+05:30ஸ்வாமிக்கும் மற்ற சுவாமிகளை பற்றி கேட்டால் கோபம் வ...ஸ்வாமிக்கும் மற்ற சுவாமிகளை பற்றி கேட்டால் கோபம் வருகிறது போல இருக்கே?<br /><br />மனிதனுக்கு தேவை மூன்று விஷயங்கள், சுற்றம், பணம், மற்றும் ஆன்மீகம் என்றார் எங்கள் வீட்டிற்க்கு வந்த ஒரு சாமியார். <br /><br />எப்படி?Rajuhttps://www.blogger.com/profile/05033197088121557136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-47259956229578303482009-08-14T08:56:36.824+05:302009-08-14T08:56:36.824+05:30//நன்றாக படியுங்க விக்க... விற்க அல்ல் :)
//
சாம...//நன்றாக படியுங்க விக்க... விற்க அல்ல் :)<br /><br />//<br /><br />சாமி இது போங்குஆட்டம்.நான் ஒத்துக்க மாட்டேன்.சொல்வழக்கில் எழுதிப்புட்டு இப்ப சூப்பரா சமாளிக்கிறீங்க<br /><br />ஹா...ஹா..ஹா...எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-90602220963636179022009-08-14T08:22:07.756+05:302009-08-14T08:22:07.756+05:30அப்துல்லா அண்ணே...
/அய்..இங்கபாரு டிகால்டிய..சாமி...அப்துல்லா அண்ணே...<br /><br />/அய்..இங்கபாரு டிகால்டிய..சாமி ஞானபாலை வாங்கத்தான் முடியும், விக்க முடியாது<br /><br />இஃகிஃகிஃகி//<br /><br />நன்றாக படியுங்க விக்க... விற்க அல்ல் :)ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-46006419046515262742009-08-14T08:17:49.169+05:302009-08-14T08:17:49.169+05:30//ஆம் அப்படி பாடிக்கொண்டே ஞானப்பால் விக்க சென்றோம்...//ஆம் அப்படி பாடிக்கொண்டே ஞானப்பால் விக்க சென்றோம்.<br /><br />//<br /><br />அய்..இங்கபாரு டிகால்டிய..சாமி ஞானபாலை வாங்கத்தான் முடியும், விக்க முடியாது <br /><br />இஃகிஃகிஃகிஎம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-66756432933719231482009-08-14T02:39:06.165+05:302009-08-14T02:39:06.165+05:30we chose to settle in thiruvannamalai for ashram a...we chose to settle in thiruvannamalai for ashram and arunachala it self.<br /><br />the 'pournami affair ' has made it hard for us to access even basic necessities in life and also just the commercialisation has spoilt the whole beauty of it all.But i must say that we have been very lucky to build our home in thiruvannamalai.<br /><br />thank you swami for the enlightening point about why the pournami giirvalam was started in olden days. Right now i am away from thiruvannamalai and i miss home very much after reading your blog.<br /><br />I am also happy that in your other blog you explained about 'pariharam' regarding astrology.seethaghttps://www.blogger.com/profile/11799465072422166611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-79338943276423331932009-08-13T23:06:26.822+05:302009-08-13T23:06:26.822+05:30நன்றி ஸ்வாமி.
அதை நான் உணர முயற்சிக்கிறேன்.நன்றி ஸ்வாமி. <br /><br />அதை நான் உணர முயற்சிக்கிறேன்.Siva Sottalluhttps://www.blogger.com/profile/04635042610005603213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-39053693768268438132009-08-13T22:32:07.971+05:302009-08-13T22:32:07.971+05:30தற்காலத்தில் கிரிவலம் வருவது ஒரு பொழுது போக்கு அம்...தற்காலத்தில் கிரிவலம் வருவது ஒரு பொழுது போக்கு அம்சமாக ஆகிவிட்டது. ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தால் 30 நிமிடத்தில் கிரிவலம் வந்து அனைத்து கோவிலிலும் ஒரு வணக்கம் வைக்கலாம்.<br /><br />ஆம் மனதை பாதித்த விஷயம் இது என்றாலும்<br /><br />கிரிவலம் முழுவதும் நம் மக்கள் செய்யும் ரகளைகள் இன்னும் மனதை அதிகம் பாதிப்படையச்செய்கின்றது சுவாமிsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-15888858570577478632009-08-13T22:03:15.697+05:302009-08-13T22:03:15.697+05:30திரு சிவா,
//
சுற்றும் தூரம் மற்றும் சுற்றி வரும் ...திரு சிவா,<br />//<br />சுற்றும் தூரம் மற்றும் சுற்றி வரும் பாதை இந்த வித்யாசம் தவிர்த்து ஆன்மீக ரீதியில் ஏதேனும் மற்றம் உண்டா ஸ்வாமி?//<br /><br />கண்டிப்பாக ஆன்மீக ரீதியான வித்தியாசம் உண்டு. அதை கூறுவதைவிட உணர்ந்தால் நல்லது என்பதால் பதில் அளிக்கவில்லை.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-19396975447943005282009-08-13T21:59:16.614+05:302009-08-13T21:59:16.614+05:30என் ஐயத்தை விளக்கியதற்கு மிக்க நன்றி ஸ்வாமி.
எ...என் ஐயத்தை விளக்கியதற்கு மிக்க நன்றி ஸ்வாமி. <br /><br />எனது மறு வினாக்கு இன்னும் விடை கிடைக்க வில்லை ஸ்வாமி <br /><br />// கிரிவலப்பாதை என்பது மூன்று உண்டு. //<br /><br />சுற்றும் தூரம் மற்றும் சுற்றி வரும் பாதை இந்த வித்யாசம் தவிர்த்து ஆன்மீக ரீதியில் ஏதேனும் மற்றம் உண்டா ஸ்வாமி?Siva Sottalluhttps://www.blogger.com/profile/04635042610005603213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-19389123457741867122009-08-13T21:51:58.784+05:302009-08-13T21:51:58.784+05:30interesting.. and is it possible for you to guide ...interesting.. and is it possible for you to guide us if we interested in visiting thiruvannamalai.Thanks swami for your wonderful sharingsowrihttps://www.blogger.com/profile/02943085785360179828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-91280660251250068682009-08-13T21:50:18.980+05:302009-08-13T21:50:18.980+05:30திரு ஷண்முகப்ரியன்,
ஒரே நாளில் மூன்று பகுதிகளையும...திரு ஷண்முகப்ரியன்,<br /><br />ஒரே நாளில் மூன்று பகுதிகளையும் படித்து பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி.<br /><br />”அதிசயம்” எதுவும் நடந்ததாக எழுதவில்லை. தெய்வம் மானிட வடிவில் உண்டு என்பார்கள். அதை நான் உணர்ந்த சந்தர்ப்பத்தை எழுதினேன்.<br /><br />அதிசயம் என்றால் என் கையில் பயணச்சீட்டு காற்றில் பரந்துவந்திருக்கும். அல்லது லிங்கம் எடுப்பவர் போல வாயிலிருந்து வந்திருக்கும். அதிசயங்களில் எனக்கு(ம்) நம்பிக்கை இல்லை.<br /><br />இறைவன் உயிர் வடிவில் எங்கும் இருக்கிறார் என்பதை மட்டுமே நம்புபவன்.<br /><br />உங்கள் வெளிப்படையான விமர்சனத்திற்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-77522959941327753552009-08-13T21:45:32.691+05:302009-08-13T21:45:32.691+05:30பெளர்ணமி அன்று 15 லட்சம் பேர் கிரிவலம் வருகிறார்கள...பெளர்ணமி அன்று 15 லட்சம் பேர் கிரிவலம் வருகிறார்கள். பெளர்ணமிக்கு அடுத்த நாள் கிரிவலப்பாதையை பார்த்தால் அவர்களின் பக்தி புரியும். முன் காலத்தில் விளக்கு வசதி இல்லை அதனால் காட்டுப்பாதையாக இருந்ததால் பெளர்ணமி அன்று மட்டும் வலம் வந்தார்கள். தற்காலத்தில் நவீன மின்வசதிகள் உண்டு அதனால் எல்லா நாட்களிலும் வலம் வரலாம். நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை அங்கே கிரிவலம் வர நாள்கிழமை பார்க்க வேண்டுமா?//<br /><br />திடீரென ஐதீகங்களை உடைக்கிறீர்கள்.பின்னர் பழமைகளின் சீர்மையை விளக்குகிறீர்கள்.நன்று,ஸ்வாமிஜி.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-22046654236225276782009-08-13T21:45:08.657+05:302009-08-13T21:45:08.657+05:30திரு சஞ்சய்காந்தி,
உங்கள் வருகைக்கு நன்றி
திரு அம...திரு சஞ்சய்காந்தி,<br />உங்கள் வருகைக்கு நன்றி<br /><br />திரு அமரபாரதி,<br />உங்கள் வருகைக்கு நன்றி<br /><br />திரு சிவா ,<br />உங்களுக்கு பயங்கரமான குழப்பம் வருகிறதே?<br /><br />மலை உங்களுக்கு வலப்பக்கம் இருக்க சுற்றுவருவது கிரிவலம். மலையை பறவைபார்வையில் பார்த்தால் கடிகார முள் சுற்றும் திசையில்...<br /><br />திரு வடுவூர் குமார்,<br />உங்கள் வருகைக்கு நன்றி<br /><br />திரு யுவா,<br />திருமந்திரம் பல புத்தகங்கள் உண்டு. சிறந்த குருவினால் மட்டுமே அதனை விளக்கமுடியும். <br /><br />நல்ல யோக பயிற்சியும் தியானமும் பழகினால் உங்களுக்கே விளக்கம் தெளிய வாய்ப்புண்டு.<br /><br />திரு தினேஷ் பாபு,<br />(Thiruvanamalai Rishigal Board) ;) <br />TRB ரேட்டிங் முக்கியம் அல்லவா?<br />உங்கள் வருகைக்கு நன்றி.<br /><br />சகோதரி இயற்கை,<br /><br />உங்கள் வருகைக்கு நன்றி<br /><br />திரு கோவி.கண்ணன்,<br />//இறக்கை கட்டிப் பறக்குதடா 'அண்ணா மலை' சைக்கிளுன்னு சாக்கு சாமியாரை முன்னாடி உட்கார வைத்துக் கொண்டு பாடிக் கொண்டே தானே சென்றீர்கள் ?//<br /><br />உங்களின் நகைச்சுவை + கருத்துக்கள் கொண்ட பின்னூட்டம் என்னை மட்டுமல்ல yrskbalu அவர்களையும் சிரிக்கவைக்கிறது. :)<br /><br />ஆம் அப்படி பாடிக்கொண்டே ஞானப்பால் விக்க சென்றோம்.<br />உங்கள் வருகைக்கு நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-28769897399072856912009-08-13T21:32:47.049+05:302009-08-13T21:32:47.049+05:30//கிரிவலம் தானே கேள்விப்பட்டிருப்பீர்கள். சாக்கு ச...//கிரிவலம் தானே கேள்விப்பட்டிருப்பீர்கள். சாக்கு சாமியுடன் நான் சென்றது கிரி இடம்...! காரணத்தை அவரே பயணத்தின் பொழுது விளக்கினார்.. அது என்னெ வென்றால் ...//<br /><br />இறக்கை கட்டிப் பறக்குதடா 'அண்ணா மலை' சைக்கிளுன்னு சாக்கு சாமியாரை முன்னாடி உட்கார வைத்துக் கொண்டு பாடிக் கொண்டே தானே சென்றீர்கள் ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-154345307429695452009-08-13T20:18:44.800+05:302009-08-13T20:18:44.800+05:30இண்ட்ரஸ்டிங்.. அடுத்த பாகம் சீக்கிறம்.. :)
amam.....இண்ட்ரஸ்டிங்.. அடுத்த பாகம் சீக்கிறம்.. :)<br /><br />amam..daily 2 post podungalen swami ji*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-50549708569282769932009-08-13T20:05:09.757+05:302009-08-13T20:05:09.757+05:30சுவாமிஜி, இது டூ மச். நல்ல கதை சுவாரசியமா போய்கிட்...சுவாமிஜி, இது டூ மச். நல்ல கதை சுவாரசியமா போய்கிட்டிருக்கும் பொது தொடரும் போட்டீங்களே! சன் டிவி சீரியல் போல! ஹி ஹி!<br /><br />//எத்தனை அட்டோக்கள் மோட்சம் அடைந்ததோ தெரியவில்லை.// <br />விழுந்து விழுந்து அடி படாமல் சிரித்தேன்! மிகவும் அருமை!<br /><br />மேலும் தொடருக்காக காத்திருக்கிறேன்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-26904239800019578162009-08-13T19:50:15.921+05:302009-08-13T19:50:15.921+05:30I want to understand ThiruMandhiram. Is there any ...I want to understand ThiruMandhiram. Is there any good book, with details for each and every line. I need a thorough understanding, because i want to follow it.<br />Guide me if you can.YUVAhttps://www.blogger.com/profile/00140146250378455927noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-21157212510029790652009-08-13T19:43:17.586+05:302009-08-13T19:43:17.586+05:30படிக்கப்படிக்க ஆர்வம் கூடுகிறது.கிரிவலம் போகும் நா...படிக்கப்படிக்க ஆர்வம் கூடுகிறது.கிரிவலம் போகும் நாளை எதிர்பார்க்கிறேன்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-11038729850879173722009-08-13T19:30:56.727+05:302009-08-13T19:30:56.727+05:30கிரிவலம் பற்றிய உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி ...கிரிவலம் பற்றிய உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி ஸ்வாமி. <br /><br />// மலையை வலப்புறமாக வட்டமிடுமாறு வருவது கிரிவலம். //<br />இது எனக்கு இன்னும் தெளிவாக புரியவில்லை ஸ்வாமி. கிரிவலம் வரும் பொழுது மலை நம் வலப்புறம் இர்ருக்குமறு சுற்றுவதா இல்லை நாம் மலையை நோக்கி நின்று பிறகு நம் வலப்புறம் திரிம்பி மலை நம் இடபுறம் இருக்கும் படி சுற்ற வேண்டுமா ஸ்வாமி?<br /><br />// கிரிவலப்பாதை என்பது மூன்று உண்டு. //<br /><br />சுற்றும் தூரம் மற்றும் சுற்றி வரும் பாதை இந்த வித்யாசம் தவிர்த்து ஆன்மீக ரீதியில் ஏதேனும் மற்றம் உண்டா ஸ்வாமி?Siva Sottalluhttps://www.blogger.com/profile/04635042610005603213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-70031665072301781192009-08-13T19:14:44.787+05:302009-08-13T19:14:44.787+05:30அருமையான தொடர் ஸ்வாமி. உங்களுடன் சேர்ந்து கிரி வல...அருமையான தொடர் ஸ்வாமி. உங்களுடன் சேர்ந்து கிரி வலம் வந்த உணர்வு வருகிறது.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-5070402042383438412009-08-13T18:55:42.785+05:302009-08-13T18:55:42.785+05:30இண்ட்ரஸ்டிங்.. அடுத்த பாகம் சீக்கிறம்.. :)இண்ட்ரஸ்டிங்.. அடுத்த பாகம் சீக்கிறம்.. :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.com