tag:blogger.com,1999:blog-8392387400092709841.post6056121306123897865..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: காசி சுவாசி - பகுதி 8ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-52234624209554654412010-02-06T08:17:19.273+05:302010-02-06T08:17:19.273+05:30அன்பின் ஓம்கார்
கட்டுரை அருமை - காசி செல்ல வேண்டு...அன்பின் ஓம்கார்<br /><br />கட்டுரை அருமை - காசி செல்ல வேண்டும் - பார்ப்போம் - எப்பொழுது இறைவன் கருணை வைக்கிறான் என்று<br /><br />நல்வாழ்த்துகள் ஓம்கார்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-78873383383623990942010-01-28T22:09:42.468+05:302010-01-28T22:09:42.468+05:30ஸ்வாமி ஓம்கார் said...
மாண்புமிகு அப்துல்லா,
//அத...ஸ்வாமி ஓம்கார் said...<br />மாண்புமிகு அப்துல்லா,<br /><br />//அதேமாதிரி உலகத்தில் இன்னோரு இடத்தில் இன்னோரு நீர் இருக்கின்றது. தெரியுமா சாமி??<br /><br />:)//<br /><br />எனக்கு தெரியாது. என்னை அங்கே கூட்டி சென்றால் தெரிந்துகொள்ள முயற்சிப்பேன். :)<br /><br />Ennvo renduperum zamzamnu pesirenga. onnumey puriyalasowrihttps://www.blogger.com/profile/02943085785360179828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-49944645208558530872010-01-28T07:41:40.603+05:302010-01-28T07:41:40.603+05:30திரு மாயாவி,
//அப்படி பார்த்தா கங்கை யமுனையோட சேர...திரு மாயாவி,<br /><br />//அப்படி பார்த்தா கங்கை யமுனையோட சேர்ரதால தான் பவர்புல் ஆகுதா? தனியா வீக்கா? :-)//<br /><br />ஒரு ரூபாய் அரிசி தந்தால் சந்தோஷம்..<br />அத்துடன் கலர் டீவி தந்தால் இரட்டிப்பு சந்தோஷம் அல்லவா? அதுபோலத்தான் இது..<br /><br />காசி மட்டும் வீக்... இரண்டும் சேர்ந்தால் Month..!ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-46082894855398344312010-01-28T07:40:01.176+05:302010-01-28T07:40:01.176+05:30மாண்புமிகு அப்துல்லா,
//அதேமாதிரி உலகத்தில் இன்னோ...மாண்புமிகு அப்துல்லா,<br /><br />//அதேமாதிரி உலகத்தில் இன்னோரு இடத்தில் இன்னோரு நீர் இருக்கின்றது. தெரியுமா சாமி??<br /><br />:)//<br /><br />எனக்கு தெரியாது. என்னை அங்கே கூட்டி சென்றால் தெரிந்துகொள்ள முயற்சிப்பேன். :)ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-45197049192840611942010-01-28T07:39:20.085+05:302010-01-28T07:39:20.085+05:30திரு பலாபட்டறை சங்கர்,
//எப்போது? எத்துனை நாள் பய...திரு பலாபட்டறை சங்கர்,<br /><br />//எப்போது? எத்துனை நாள் பயணம்? எதில் பயணம்? விளக்கினால் நன்றி.//<br /><br />உங்கள் மின்னஞ்சல் கொடுங்கள். விவரிக்கிறேன்.<br /><br />திரு செளரி,<br /><br />உங்கள் வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-47895319289022483872010-01-27T21:31:39.359+05:302010-01-27T21:31:39.359+05:30***யமுனையின் ஆற்றலும், கங்கையின் ஆற்றலும் இணைந்து ...***யமுனையின் ஆற்றலும், கங்கையின் ஆற்றலும் இணைந்து ஸ்பரிசிக்கும் இடம் காசி மாநகரம்.<br />ரிஷிகேஷ், ஹரித்துவாரில் இருக்கும் நீரின் தன்மையை விட காசியில் அதிர்வலைகள் அதிகம் கொண்ட கங்கை நீர் இருக்கிறது என்பதை வெளிப்படையாக கூறவேண்டும். ரிஷிகேஷ், ஹரித்துவாரில் கண்களால் பார்த்தால் தூய நீர் இருக்கிறது என்பது உண்மை. ஆனால் அதில் காசியில் இருக்கும் கங்கையின் ஆற்றல் உண்டா என்றால் குறைவே.***<br /><br />அப்படி பார்த்தா கங்கை யமுனையோட சேர்ரதால தான் பவர்புல் ஆகுதா? தனியா வீக்கா? :-)ATOMYOGIhttps://www.blogger.com/profile/08659578964443554944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-41645202129965240232010-01-27T17:59:12.722+05:302010-01-27T17:59:12.722+05:30//ஆனால் கங்கை எத்தனை நாட்கள் ஆனாலும் அதன் நிலையில்...//ஆனால் கங்கை எத்தனை நாட்கள் ஆனாலும் அதன் நிலையில் இருந்து மாறுவதில்லை<br /><br />//<br /><br />அதேமாதிரி உலகத்தில் இன்னோரு இடத்தில் இன்னோரு நீர் இருக்கின்றது. தெரியுமா சாமி??<br /><br />:)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-30871025134706444122010-01-27T17:58:09.356+05:302010-01-27T17:58:09.356+05:30//ஸ்ரீ சக்ர புரி தொடரை போன்று காசி தொடர் என்னை அவ்...//ஸ்ரீ சக்ர புரி தொடரை போன்று காசி தொடர் என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை, அது ஏன் என்றும் புரியவில்லை. //<br /><br />நெருப்பு எதனுடனும் இரண்டறக் கலந்து விடும்.நீர் அடித்து விலக்கிவிடும் <br /><br />:))எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-47346708073682902202010-01-27T11:30:45.893+05:302010-01-27T11:30:45.893+05:30Ah!Ah!sowrihttps://www.blogger.com/profile/02943085785360179828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-73551772591855101202010-01-26T19:51:48.699+05:302010-01-26T19:51:48.699+05:30ஸ்வாமி...பயணம் குறித்து மகிழ்ச்சி.:)
எப்போது? எத்...ஸ்வாமி...பயணம் குறித்து மகிழ்ச்சி.:)<br /><br />எப்போது? எத்துனை நாள் பயணம்? எதில் பயணம்? விளக்கினால் நன்றி.Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-64815417364749402492010-01-26T19:18:00.154+05:302010-01-26T19:18:00.154+05:30//பிறர் வாழ்க்கை ரகசியங்களை தெரிந்துகொள்ளும் இந்தி...//பிறர் வாழ்க்கை ரகசியங்களை தெரிந்துகொள்ளும் இந்திய மனோநிலையாக இருக்கலாம் :)//<br /><br />இதுவும் சரிதானோ... நானும் ஒரு சராசரி இந்திய பிரஜை அன்றோ :-) குடியரசு தின வாழ்த்துக்கள் ஸ்வாமி.<br /><br />உங்களை உட்பட மகரிஷி, குருநமசிவாயர், அருணகிரிநாதர் மேலும் பல ஞானியாருக்கு அந்த மலையுடன் இருந்த ஒரு தெய்வீக தொடைர்பை அறிந்தேன், மேலும் நம் உடலுக்கும் நாடிக்கும் அந்த மலையுடன் இருந்த ஒரு உண்மையையும் அறிந்தேன். இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று நினைக்கின்றேன் ஸ்வாமி.Siva Sottalluhttps://www.blogger.com/profile/04635042610005603213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-59911450751559015782010-01-26T17:26:04.614+05:302010-01-26T17:26:04.614+05:30திரு கைலாஷி,
உங்கள் வருகை மிகவும் மகிழ்ச்சியை தரு...திரு கைலாஷி,<br /><br />உங்கள் வருகை மிகவும் மகிழ்ச்சியை தருகிறது.<br /><br />//மானசரோவரின் தீர்த்தமும் இவ்வாறே பல வருடங்கள் அப்படியே தூய்மையாக உள்ளது. //<br /><br />நான் கைலாயம் சென்றது இல்லை. அங்கே நீர் எடுத்துவர தடை என கேள்வி பட்டேனே உண்மையா?ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-86396481747946153402010-01-26T17:24:24.748+05:302010-01-26T17:24:24.748+05:30சகோதரி இயற்கை,
திரு மோகன் குமார்,
திரு கோவி.கண்ணன்...சகோதரி இயற்கை,<br />திரு மோகன் குமார்,<br />திரு கோவி.கண்ணன்,<br />திரு ராஜகோபால்,<br /><br />உங்கள் வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-92142294555896371732010-01-26T17:23:04.967+05:302010-01-26T17:23:04.967+05:30திரு அமிழ்தினி,
உங்கள் வருகைக்கு நன்று.திரு அமிழ்தினி,<br /><br />உங்கள் வருகைக்கு நன்று.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-1618008376290870942010-01-26T17:22:44.815+05:302010-01-26T17:22:44.815+05:30திரு சிவா,
//ஆனால் ஸ்வாமி, ஸ்ரீ சக்ர புரி தொடரை போ...திரு சிவா,<br />//ஆனால் ஸ்வாமி, ஸ்ரீ சக்ர புரி தொடரை போன்று காசி தொடர் என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை//<br /><br />இந்த தொடரில் என்னை+காசியையும் பற்றி எழுதவில்லை என்பதால் உங்களுக்கு ஈர்ப்பு இல்லை என நினைக்கிறேன். :)<br /><br />பிறர் வாழ்க்கை ரகசியங்களை தெரிந்துகொள்ளும் இந்திய மனோநிலையாக இருக்கலாம் :)ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-80689144803539901702010-01-26T15:03:06.589+05:302010-01-26T15:03:06.589+05:30அப்படியே காசில எங்களுக்காகவும் வேண்டிகிங்க...
:)அப்படியே காசில எங்களுக்காகவும் வேண்டிகிங்க...<br />:)எறும்பு https://www.blogger.com/profile/17859557115505114236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-64557522482439007682010-01-26T14:08:50.057+05:302010-01-26T14:08:50.057+05:30உள்ளேன் ஐயாஉள்ளேன் ஐயாகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-35571931440995967272010-01-26T12:59:25.947+05:302010-01-26T12:59:25.947+05:30வணக்கம் சுவாமி ஓம்கார் ஐயா
காசி ஆன்மிக ஸ்தலம் என...வணக்கம் சுவாமி ஓம்கார் ஐயா <br />காசி ஆன்மிக ஸ்தலம் என்பதற்கு மேலாக ஒரு நிறைவை தர கூடிய கோவில் உங்களுடுய காசி பயணம் தொடர எல்லாம் வல்ல அந்த பேரருள் துணை நிற்கட்டும் <br />மோகன்குமார்pranavastro.comhttps://www.blogger.com/profile/08202167043450065535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-64691148687445030262010-01-26T10:50:06.987+05:302010-01-26T10:50:06.987+05:30//ஆனால் கங்கை எத்தனை நாட்கள் ஆனாலும் அதன் நிலையில்...//ஆனால் கங்கை எத்தனை நாட்கள் ஆனாலும் அதன் நிலையில் இருந்து மாறுவதில்லை. கலங்கிய நீராக இருந்தாலும் அவை அசுத்தமடைவதில்லை. புழுக்கள் வருவதில்லை.//<br /><br />மானசரோவரின் தீர்த்தமும் இவ்வாறே பல வருடங்கள் அப்படியே தூய்மையாக உள்ளது. <br /><br />கௌரி குளத்தின் தீர்த்தம் புற்று நோயையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டதாம்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-21839279754569868642010-01-26T10:21:35.571+05:302010-01-26T10:21:35.571+05:30//சிவம் என்றால் நிலையானது என்ற ஒரு பொருள் உண்டு. ச...//சிவம் என்றால் நிலையானது என்ற ஒரு பொருள் உண்டு. சக்தி என்றால் நிலையற்று நகர்வது என பொருள். காசியில் நாம் சிவமாகி, கங்கை என்ற சக்தியை காணும் பொழுது அங்கே சிவசக்தி நிலையில் ஆழ்ந்த அனுபவம் பெற முடியும்.// <br /><br />அருமை, அருமை. காசி சென்று கங்கையை தரிசித்து தியானம் செய்ய உத்வேகம் தருகின்றது தங்கள் எழுத்து . வளர்க தங்கள் தொண்டு.<br /><br />ஓம் நமசிவாயS.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-74367891706004223152010-01-26T08:23:57.553+05:302010-01-26T08:23:57.553+05:30வணக்கம் சுவாமி ஓம்கார் ஐயா
காசி ஆன்மிக ஸ்தலம் என...வணக்கம் சுவாமி ஓம்கார் ஐயா <br />காசி ஆன்மிக ஸ்தலம் என்பதற்கு மேலாக ஒரு நிறைவை தர கூடிய கோவில் உங்களுடுய காசி பயணம் தொடர எல்லாம் வல்ல அந்த பேரருள் துணை நிற்கட்டும் <br />மோகன்குமார்pranavastro.comhttps://www.blogger.com/profile/08202167043450065535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-3165306991441991182010-01-26T07:18:01.682+05:302010-01-26T07:18:01.682+05:30nice o nice swami jinice o nice swami ji*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-52803755700361721862010-01-26T05:39:20.347+05:302010-01-26T05:39:20.347+05:30Interesting as usual ..Interesting as usual ..Anonymoushttps://www.blogger.com/profile/08893320044769561433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-26969146441664908382010-01-26T03:03:38.341+05:302010-01-26T03:03:38.341+05:30// காசி சுவாசி நிறைவு பகுதிகள் காசியிலிருந்தே வெளி...// காசி சுவாசி நிறைவு பகுதிகள் காசியிலிருந்தே வெளிவரும்..! //<br /><br />அருமை ஸ்வாமி, நேரடி ஒளிபரப்பை போன்று ஒரு நேரடி பதிவை காசியிலிருந்தே கொடுக்கபோகிரீகள். <br /><br />அதற்குள் நிறைவு பகுதிகள் வந்துவிடுகின்றதே என்ற வருத்தமும் வருகின்றது ஸ்வாமி . <br /><br />ஆனால் ஸ்வாமி, ஸ்ரீ சக்ர புரி தொடரை போன்று காசி தொடர் என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை, அது ஏன் என்றும் புரியவில்லை. இருந்தாலும் சில உண்மைகளை கற்றுக்கொண்டேன்.Siva Sottalluhttps://www.blogger.com/profile/04635042610005603213noreply@blogger.com