tag:blogger.com,1999:blog-8392387400092709841.post594398367203423080..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: ஜோதிடம் விஞ்ஞானமா? மூடநம்பிக்கையா?ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-36167647638729626702011-11-11T14:12:48.151+05:302011-11-11T14:12:48.151+05:30அன்புள்ள ஸ்வாமிஜி அவர்களுக்கு,
மிகவும் காலதாமதமாக...அன்புள்ள ஸ்வாமிஜி அவர்களுக்கு,<br /><br />மிகவும் காலதாமதமாக இந்த பகுதிக்கு வந்துள்ளேன், <br /><br />மிக அதிகமான தகவல்களும்,<br /><br />உள்ளார்ந்த நிரூபணங்களையும் தந்து அடியேனை ஆட்கொண்டீர்கள் ,<br /><br />அன்பும் நன்றியும் , தங்கள் சரணம்.இர.கருணாகரன்https://www.blogger.com/profile/02075336128548498530noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-79511727180012573742009-05-12T06:52:00.000+05:302009-05-12T06:52:00.000+05:30Dear Swami,
Well said for all the debates and dis...Dear Swami,<br /><br />Well said for all the debates and discrepancies swamy for Mr No,<br /><br />நான் உங்கள் மற்றும் வாத்தியார் சுப்பையா அவர்களின் பாடத்தை பின் பற்றுகிறேன்.<br /><br />பின்பற்றும் மற்ற நன்பர்களுக்கும் ஒன்று சொல்ல விருப்ப படுகிறேன்<br /><br />MrNo:<br /><br />Why your science doesn't teach you the basic sense of providing feed back to the lessons?. Since is always contradict and confusing one. if you talk about science is great how about engineering ? it is like a love it can make a person as mad and scientist as well , Swami quoted the scientist story is the example for conflicts between the scientist and their expertise <br /><br />அது விஞ்ஞானம், இது மெய்ஞானம், புரிந்து கொள்ளாமல் இருப்பது உங்கள் அஞ்ஞானம்,<br />அஞ்ஞானிகளுக்கு எல்லாமே விஞ்ஞானமாகத்தான் தெரியும். மெய்ஞானத்துடன் பாருங்கள் சாமி உண்மை என்னவென்று புரியும், வலைத்தள்த்திற்க்கு தெளிவான மனதுடன் வாருங்கள்<br /><br />கண்ணுக்கு தெரியும் பொருள்களுக்கு வித்தியாசமான் மற்றும் முரனபாடான கருததுகள் சொல்லும் அறிவியலாளர்களுக்கு , கண்ணுக்கு தெரியாத ஜோதிடம் மூட நம்பிக்கையாக்ததான் தோன்றும்.<br /><br />you are looking for the evidence for astrology right ? in your science said there are 9 planets before science determine about 9 planets , mr baskara and aryapata told about the planets and prabancha and more about planets and its sub planets ,they have written so many books about astronomy.<br /><br />before darwin's invention in the mahabharatha proven darwin's theory, that is which ever is powerful that one will win,(pandavaas won gauravaas)<br /><br />lease stick to your science and do not talk and criticize about territory.<br /><br />because of your idiotic science and its invention , the world is moving towards dead end.<br /><br />Listen kaanadsan song(vantha naal mudhal) you will understand the philosophy about science <br /><br />Mr Kalvettu,<br /><br />in Future this might also happen meant Darwin may be commented , the historical evidence you can see in your scienceSlakshmananhttps://www.blogger.com/profile/13702012665921109425noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-79168268991985482202009-05-11T18:42:00.000+05:302009-05-11T18:42:00.000+05:30எங்கள் கோரிக்கையை ஏற்றதர்கு நன்றி ஸ்வாமி. அன்று இத...எங்கள் கோரிக்கையை ஏற்றதர்கு நன்றி ஸ்வாமி. அன்று இதை உங்கள் வாயால் கேட்கும் போது அற்புதமாக இருந்தது. அதுவும் சனி பகவான் கோயில் சமாச்சாரங்களை சொன்னது நச். வெகுவாக ரசித்தோம்..:))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-59484747184248295972009-05-10T18:19:00.000+05:302009-05-10T18:19:00.000+05:30//நான் கூறிய விளக்கம் உங்களுக்கு கோபத்தை வரவழைத்தி...//நான் கூறிய விளக்கம் உங்களுக்கு கோபத்தை வரவழைத்திருப்பதாக எண்ணுகிறேன். எனது நோக்கம் அதுவல்ல.// இல்லை ஸ்வாமி. எனக்கு நகைப்பத்தான் வரவழைத்தது.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-12102939120248186812009-05-10T18:15:00.000+05:302009-05-10T18:15:00.000+05:30//மும்மலம் என்பது அஃரிணையை குறிப்பது. நான்முகம்,மு...//மும்மலம் என்பது அஃரிணையை குறிப்பது. நான்முகம்,மும்மூர்த்தி என்பவை பெயர்சொல்.<br />தமிழை தெளிவு பெற்றுக்கொள்ளுங்கள்.// ????? <br /><br />நன்றி.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-29357028600740088712009-05-10T14:50:00.000+05:302009-05-10T14:50:00.000+05:30திரு அமரபாரதி,
//தமிழில் மும்மூர்த்திகள் என்றால் ...திரு அமரபாரதி,<br /><br />//தமிழில் மும்மூர்த்திகள் என்றால் அது ஒன்றுதான். நான்முகன் என்றால் அது ஒருவனைத்தான் குறிக்கும். மும்மூர்த்திகள் என்றால் என் வீடு இருக்கும் தெருவில் இருக்கும் திரு மூர்த்தி, குரு மூர்த்தி மற்றும் சுந்தர மூர்த்தி என்று சொன்னால் அது சரியான விளக்கமாக இருக்காது. நான்முகன் என்றால் அது பட்டர் நானை சாப்பிடும் மனிதன் நான்முகன் என்று சொல்லுவதும் ஒரு விளக்கம் தான். தங்களிடம் வேறு வகையான விளக்கத்த்தை எதிர் பார்த்தேன். எப்படியிருந்தாலும் தங்கள் நேரத்துக்கு நன்றி.//<br /><br />மும்மலம் என்பது அஃரிணையை குறிப்பது. நான்முகம்,மும்மூர்த்தி என்பவை பெயர்சொல்.<br />தமிழை தெளிவு பெற்றுக்கொள்ளுங்கள்.<br /><br />நான் கூறிய விளக்கம் உங்களுக்கு கோபத்தை வரவழைத்திருப்பதாக எண்ணுகிறேன். எனது நோக்கம் அதுவல்ல.<br /><br />உங்கள் வருகைக்கு நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-7303485771972813082009-05-10T14:46:00.000+05:302009-05-10T14:46:00.000+05:30திரு yrskbalu,
வேத சாஸ்திரம் முக்தியை தராது எனும் ...திரு yrskbalu,<br />வேத சாஸ்திரம் முக்தியை தராது எனும் அருள் மொழியை உங்களிடம் இருந்து கேட்டேன். நன்றி<br /><br />யோகிராம் சூரத்குமாரை நீங்கள் குருவாக கொண்டீர்களானால் ராம நாமத்திற்கும் ராமனுக்கும் உள்ள வித்தியாசம் தெரிந்திருக்கும்.<br /><br />பரிசல்காரன் பற்றிய உங்கள் சிந்தனை உங்களை சிறந்த ஆன்மீகவாதி என்ற அடையாளத்தை காட்டுகிறது.<br /><br />முக்தி சாதனங்களை தேடுங்கள். <br />உங்கள் வருகைக்கு நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-5193862067300197442009-05-10T09:02:00.000+05:302009-05-10T09:02:00.000+05:30dear omkarji,
vedas are not giving mukthi. these ...dear omkarji,<br /><br />vedas are not giving mukthi. these are showing the path of liberation who wants to liberation from birth cycle or samsara.<br /><br />jothidam is part of the sastra . if god permits i can discuss with you.<br /><br />man need true guru ( brama ghani) to abide his own self. <br /><br />pl dont try to judge the person with just 3 lines of blogs.<br /><br />i want to know the sadana hurdles. i accept these things are ask in front of you. then only<br />you can know the depth of asking . if you dont want to reply - no problem.<br /><br />for your kind information - god send me my guru<br />YOGI RAM SURAT KUMAR. and he guided to get knowledge in vedas also through chinmayamission<br /><br />dont expect every blogger like parisal-who is writing , commenting useless.yrskbaluhttps://www.blogger.com/profile/11284787670305343523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-64512223340691128682009-05-10T03:58:00.000+05:302009-05-10T03:58:00.000+05:30விளக்கத்துக்கு நன்றி ஸ்வாமி. நான் இந்திய மனோ நிலை...விளக்கத்துக்கு நன்றி ஸ்வாமி. நான் இந்திய மனோ நிலையில் இருக்கவே விரும்புகிறேன் (நான் வசிப்பது இந்தியாவில் அல்ல). சைவ சித்தாந்திகள் சொன்னதற்கே காப்பிரைட் கேட்கும் நீங்கள், நீங்கள் சொன்ன விளக்கத்தை நினைத்துப் பாருங்கள். <br /><br />மற்றபடி டிவின்ஸ் விளக்கம் எனக்கும் தெரியும். <br /><br />தமிழில் மும்மூர்த்திகள் என்றால் அது ஒன்றுதான். நான்முகன் என்றால் அது ஒருவனைத்தான் குறிக்கும். மும்மூர்த்திகள் என்றால் என் வீடு இருக்கும் தெருவில் இருக்கும் திரு மூர்த்தி, குரு மூர்த்தி மற்றும் சுந்தர மூர்த்தி என்று சொன்னால் அது சரியான விளக்கமாக இருக்காது. நான்முகன் என்றால் அது பட்டர் நானை சாப்பிடும் மனிதன் நான்முகன் என்று சொல்லுவதும் ஒரு விளக்கம் தான். தங்களிடம் வேறு வகையான விளக்கத்த்தை எதிர் பார்த்தேன். எப்படியிருந்தாலும் தங்கள் நேரத்துக்கு நன்றி.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-25188381540249113112009-05-09T22:42:00.000+05:302009-05-09T22:42:00.000+05:30ஸ்வாமி ஓம்கார் said...
உண்மை என்பது வட்டம் போல. ய...ஸ்வாமி ஓம்கார் said... <br />உண்மை என்பது வட்டம் போல. யார் எங்கே ஆரம்பித்தாலும் கடைசியில் ஒரே புள்ளியில் தான் இணையவேண்டிவரும். ஆனால் வட்டத்தின்(உண்மையின்) பாதையில் பயணிக்க வேண்டும். இல்லையென்றால் வழிதவறிவிடும்.<br /><br />மிகச் சரியான வார்த்தை ஸ்வாமிஜி.<br />வட்டத்தைத் தவிர வேறு பாதையில்லை என்பதும் உண்மை.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-16628154562439605202009-05-09T21:32:00.000+05:302009-05-09T21:32:00.000+05:30ஸ்வாமி... 5 நிமிஷத்துல 3 தடவை டெம்ப்ளேட் மாத்திட்ட...ஸ்வாமி... 5 நிமிஷத்துல 3 தடவை டெம்ப்ளேட் மாத்திட்டீங்களே !!!Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-79394398498458120302009-05-09T21:21:00.000+05:302009-05-09T21:21:00.000+05:30//ஷண்முகப்ரியன் said...
”அத்வைதம்” என்று ஆதிசங்க...//ஷண்முகப்ரியன் said... <br /><br />”அத்வைதம்” என்று ஆதிசங்கரர் சொன்னதைத்தான் அவரது எதிர்த் திசையில் பயணமான காரல்மார்க்ஸ் “unity of opposites" என்று சொன்னார்.//<br /><br />அப்படிப் பார்த்தால் ஜீவனும் பரமனும் opposites-ஆ? ... சும்மா ஜோக்குக்கு..... :)))))))Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-5686890084455033612009-05-09T20:03:00.000+05:302009-05-09T20:03:00.000+05:30திரு அமரபாரதி,
மும்மலம் என்னும் வார்த்தை யாராவது ...திரு அமரபாரதி,<br /><br />மும்மலம் என்னும் வார்த்தை யாராவது காப்பிரைட் வாங்கியதா என எனக்கு தெரியவில்லை. மூன்று விதமான கழிவுகள் மும்மலம் என கூறலாம். <br /><br />சைவசிந்தாந்திகள் மும்மலம் மும்மலம் என கூறி அதிலேயே தங்கள் எண்ணத்தை வைத்திருப்பதால், மும்மலம் என்றாலே ஆணவம் கன்மம் மாயை என பொருள்படுகிறது உங்களுக்கு.<br /><br />சிறுநீர்,வியர்வை, மலம் ஆகியவற்றை காட்டிலும் அந்த மும்மலம் கொடுமையானது. <br /><br />டிவின்ஸ் என கூறினால் இரட்டை குழந்தையை தான் குறிக்கும் என்ற இந்திய மனோநிலையில் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.<br /><br />டிவின்ஸ் என்றால் ஒன்று போல இருக்கும் இரட்டை தன்மை கொண்ட பொருள் என்றும் சொல்லலாம் அல்லவா? அது போலதான் மும்மலம்.<br /><br />இந்த எளியவிஷயத்துற்கு விளக்கம் வேண்டாம் என நினைத்தேன். நீங்கள் பலமுறை கேட்டதால் நீண்ட விளக்கம் கொடுத்துவிட்டேன்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-52617133828906654282009-05-09T19:57:00.000+05:302009-05-09T19:57:00.000+05:30திரு ஷண்முகப்ரியன்,
உண்மை என்பது வட்டம் போல. யார்...திரு ஷண்முகப்ரியன்,<br /><br />உண்மை என்பது வட்டம் போல. யார் எங்கே ஆரம்பித்தாலும் கடைசியில் ஒரே புள்ளியில் தான் இணையவேண்டிவரும். ஆனால் வட்டத்தின்(உண்மையின்) பாதையில் பயணிக்க வேண்டும். இல்லையென்றால் வழிதவறிவிடும்.<br /><br />உங்கள் வருகைக்கு நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-1715157482270387452009-05-09T19:56:00.000+05:302009-05-09T19:56:00.000+05:30திரு கையேடு, திரு இல்லாத கல்வெட்டு :) ,
உங்கள் கர...திரு கையேடு, திரு இல்லாத கல்வெட்டு :) ,<br /><br />உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. விரைவில் முயற்சி செய்கிறேன்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-67585264225755276692009-05-09T19:48:00.000+05:302009-05-09T19:48:00.000+05:30என் கேள்விக்கு பதில் சொல்லவில்லையே ஸ்வாமி?. பதில்...என் கேள்விக்கு பதில் சொல்லவில்லையே ஸ்வாமி?. பதில் சொல்வதும் சொல்லாமல் இருப்பதும் உங்கள் விருப்பம். ஆனால் மும்மலம் என்று நீங்கள் சொன்ன மாறுபட்ட விளக்கத்துக்கு பதிலளிக்க மறுப்பது ஏன் என்று தெரியவில்லை. இதுவரை இருக்கும் ஒரு விளக்கத்துக்கு மாறுபட்ட விளக்கத்தை நீங்கள் சொன்னால் அதற்கு ஆதாரம் கேட்பது தவறில்லையே?அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-65223085232608151092009-05-09T17:55:00.000+05:302009-05-09T17:55:00.000+05:30ஓம்கார்,
டார்வின் கொள்கைகள் பரவலாக அறியப்பட்ட ஒன்ற...ஓம்கார்,<br />டார்வின் கொள்கைகள் பரவலாக அறியப்பட்ட ஒன்று. அதற்கு எதிர் கொள்கை என்று நீங்கள் நம்பும் ஒன்றை பகிர்ந்து கொண்டால் நல்லது. கையேடு சொன்னதுபோல விவாதம்(Argument ) வேண்டாம். உரையாடலாக(Conversation) தொடங்கலாம்.<br /><br />**<br /><br />திரு என்று அழைக்கப்படுவது நெருடலாக உள்ளது. கல்வெட்டு என்றே அழைக்கலாம்.கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-89100003676497789032009-05-09T14:58:00.000+05:302009-05-09T14:58:00.000+05:30எந்த வடிகட்டிகளும் இல்லாமல் எல்லோருடைய கருத்துக்கள...எந்த வடிகட்டிகளும் இல்லாமல் எல்லோருடைய கருத்துக்களுக்கும் இடம் அளிக்கும் உங்கள் சுதந்திரமான அணுகுமுறைக்கு முதலில் எனது நன்றிகள் ஸ்வாமிஜி.முற்றிலும் முரண்பட்டவை என்று கருதப்பட்ட அறிவியல் கண்ணோட்டமும்,ஆன்மீகக் கண்ணோட்டமும் இணைந்து கொண்டிருக்கும் மனித சிந்தனைகளின் புதிய கால கட்டம் இது.<br />This is an age of unifying all of man's knowledge so far either in science or in spirituality to arrive at a complete understanding of whole cosmos as well as an individual human mind.<br />இந்தப் பேரண்டமும்,நான் என்று நினைக்கும் எனது தன்னுணர்வும் இணைகின்ற புள்ளியில் அறிவியல்,ஆன்மிகம்,ஜோதிடம்,மூட நம்பிக்கை,கடவுள்,கடவுளின்மை, என்று இரண்டு,இரண்டாகவே பிரித்துப் பார்க்கும் சிந்தனைக்கே வேலையில்லை.<br />”அத்வைதம்” என்று ஆதிசங்கரர் சொன்னதைத்தான் அவரது எதிர்த் திசையில் பயணமான காரல்மார்க்ஸ் “unity of opposites" என்று சொன்னார்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-48335631245896001022009-05-09T13:48:00.000+05:302009-05-09T13:48:00.000+05:30வணக்கம் திரு.ஓம்கார்,
//இணையத்தில் டார்வினிசம் பற...வணக்கம் திரு.ஓம்கார்,<br /><br />//இணையத்தில் டார்வினிசம் பற்றி படிப்பவரானால் அதன் எதிர் கொள்கையையும் தெரிந்தவராகவே இருந்தாகவேண்டும்.//<br /><br />டார்வினிசத்தின் எதிர்கொள்கை என்று எதைக் குறிப்பிடுகீறீர்கள். டார்வின் குறித்து இணையத்தில் வாசித்தாலும் எதிர்கொள்கை குறித்து அதிகம் வாசிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை. இதனை குறித்து விளக்க முடியுமா.<br /><br />//எனக்கு பிடித்த இணையம் ஒன்று TED.com<br /><br />(இதில் இருக்கும் ஒவ்வொருவரும் விமர்சனத்திற்கும் பாராட்டுக்கும் அப்பாற்பட்டவர்கள்.)//<br /><br />இது ஏன் என்று விளங்கவில்லை? ஏன் அவர்களெல்லாம் விமர்சனத்திற்கும் பாராட்டுக்கும் அப்பாற்பட்டவர்கள்.<br /><br />//பொதுமக்களுக்கான சபையில் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய அளவில் மட்டுமே பேச முடியும். அவர்களிடம் சென்று E=mc2 என்றால் அனைவரும் எழுந்து ஓடுவார்கள்.//<br /><br />பரிணாமம் குறித்து அறிந்து கொள்வதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. அதனால் டார்வினின் எதிர்கொள்கை குறித்து நீங்கள் விரிவாகவும் விஞ்ஞானப் பூர்வமாகவும் விளக்கலாம். என்னால் விளங்கிக்கொள்ள முடியாத புள்ளிகளை உங்களிடம் குறிப்பிடுகிறேன், அதற்கான உழைப்பையும் வழங்கத் தயாராயிருக்கிறேன். <br /><br />டார்வினிஸத்தின் எதிர் கொள்கை குறித்து விளக்குங்களேன்?<br /><br />இதை விவாதமாகப் பார்க்காமல், பலருக்கும் பயனுள்ள ஒரு உரையாடலாக மட்டுமே கேட்கிறேன்.<br /><br />நன்றி.கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-54953852901289215482009-05-09T13:42:00.000+05:302009-05-09T13:42:00.000+05:30நல்ல பதிவு
அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று...நல்ல பதிவு<br />அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.இது நம்ம ஆளுhttps://www.blogger.com/profile/17776132458692558850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-44050709610205259902009-05-09T11:49:00.000+05:302009-05-09T11:49:00.000+05:30வணக்கம்...
சமீபத்தில் உங்களின் பதிவுகளை பார்க்க ந...வணக்கம்...<br /><br />சமீபத்தில் உங்களின் பதிவுகளை பார்க்க நேர்ந்தது....<br /><br />பங்கு வர்த்தகம் குறித்த உங்களின் ஒரு பதிவினைபார்க்க நேர்ந்தது.கடந்த மூன்று ஆண்டுகளாய் பங்குச்சந்தை குறித்து எனது பார்வைகளை தினசரி பதிவாய் எழுதி வருகிறேன்.http://panguvaniham.wordpress.com<br /><br />ஆங்கில வலைபதிவுகளில் சோதிடம் மூலமாய் பங்குவர்த்தகம் குறித்து பல பதிவுகள் இருந்தாலும் தாய்த்தமிழில் நீங்கள்தான் முதல் பதிவராக இருப்பீர்கள் என நம்புகிறேன்.<br /><br />இது குறித்து மேலும் விவரமாகவோ அல்லது தனியானதொரு பதிவிட்டால் பயனுள்ளதாக இருக்கும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-46895558239773578652009-05-09T11:18:00.000+05:302009-05-09T11:18:00.000+05:30திரு மதுவதனன்,
டார்வின் கொள்கையை விஞ்ஞானம் படித்த...திரு மதுவதனன்,<br /><br />டார்வின் கொள்கையை விஞ்ஞானம் படித்தவர்கள் மட்டுமே ஆராயவேண்டுமாம். டார்வின் தனது வாழ்க்கையில் விஞ்ஞானியாக நடந்துகொண்டார என அவரின் சுயசரிதை படித்தால் தெரியும். <br /><br />இணையத்தில் டார்வினிசம் இருக்கிறது. படியுங்கள் நிறைய புரியும்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-85677165512204754672009-05-09T11:16:00.000+05:302009-05-09T11:16:00.000+05:30திரு மதுரைவீரன்,
உணர்ச்சிவசப்படுவது எதற்கு? சிலர்...திரு மதுரைவீரன்,<br /><br />உணர்ச்சிவசப்படுவது எதற்கு? சிலர் இப்படித்தான். அவர்களை ஒதுக்கித்தள்ளுவதே சிறந்தது. அவர்களை போல் நீண்ட பின்னூட்டம் இட்டால் அவர்களுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இருக்காது.<br /><br />உங்கள் வருகைக்கு நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-56484685197743189832009-05-09T11:14:00.000+05:302009-05-09T11:14:00.000+05:30திரு அறிவே தெய்வம்,
உங்கள் வருகைக்கு நன்றிதிரு அறிவே தெய்வம்,<br />உங்கள் வருகைக்கு நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-80886788781430073492009-05-09T11:10:00.000+05:302009-05-09T11:10:00.000+05:30திரு, கல்வெட்டு, திரு.தருமி,
சித்திரை திருவிழா வா...திரு, கல்வெட்டு, திரு.தருமி,<br /><br />சித்திரை திருவிழா வாழ்த்துக்கள்.<br /><br />எந்த ஒரு விஞ்ஞான கொள்கையும் தர்க்கத்துக்கு உரியது. ஐஸ்டின் தனது கொள்கையை(BigBang- இன்ன பிற) நிரூபித்தாலும் அதில் மாற்றுக்கொள்கை கொண்ட கூட்டம் இருக்கவே செய்யும்.<br /><br />இணையத்தில் டார்வினிசம் பற்றி படிப்பவரானால் அதன் எதிர் கொள்கையையும் தெரிந்தவராகவே இருந்தாகவேண்டும்.<br /><br />மனிதன் குரங்கிலிருந்து (ஆப்ஸ்) வரவில்லை என்னும் சிந்தாந்தமும்,பரிணாம கொள்கையும் எனக்கு நன்று தெரியும். அறிவியல் ஆய்வுகளையும், தற்சமயம் நடக்கும் உலக ஆராய்ச்சிகளையும் கூர்ந்துகவனிப்பவன் நான்.<br /><br />எனக்கு பிடித்த இணையம் ஒன்று TED.com<br /><br />(இதில் இருக்கும் ஒவ்வொருவரும் விமர்சனத்திற்கும் பாராட்டுக்கும் அப்பாற்பட்டவர்கள்.)<br /><br />பொதுமக்களுக்கான சபையில் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய அளவில் மட்டுமே பேச முடியும். அவர்களிடம் சென்று E=mc2 என்றால் அனைவரும் எழுந்து ஓடுவார்கள்.<br /><br />திருமூலர் சொன்ன திருமந்திர பாடல் ஒன்றை கூறவிரும்புகிறேன்.<br /><br />விஞ்ஞானர் கேவலத் தார்அது விட்டவர்<br />தஞ்ஞானர் அட்டவித் தேசஞ் சார்ந்துளேர்<br />எஞ்ஞானார் ஏழ்கோடி மந்திர நாயகர்<br />மெய்ஞ்ஞானர் ஆணவம் விட்டுநின் றாரே<br /><br />-திருமந்திரம் பாடல் 494.<br /><br />என் முப்பாட்டன் திருமூலன் சொன்னதை எனது குலசொத்தாக கருதுகிறேன்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.com