tag:blogger.com,1999:blog-8392387400092709841.post5742512273106319043..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: ராமாயணம் மஹாபாரதம் உண்மையா? பகுதி 7ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-88574651308804377382013-02-23T11:17:57.525+05:302013-02-23T11:17:57.525+05:30சுவாமி ,
இன்று தான் முதல் முறையாக உங்கள் பக்கத்துக...சுவாமி ,<br />இன்று தான் முதல் முறையாக உங்கள் பக்கத்துக்குள் பிரவேசித்தேன் .அற்புதம் ! இவ்வளவு எளிமையாக விளக்குகின்றீர்களே ,என் தாகம் இன்னும் நிறைவடையவில்லை . தொடர்ந்து எதிர்பார்கின்றேன் .sujihttps://www.blogger.com/profile/12467933287804336519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-72764106571503133712011-06-11T03:40:43.418+05:302011-06-11T03:40:43.418+05:30நிறைவான விளக்கம் உங்கள் பனி இன்னும் தொடர்ந்து மங்க...நிறைவான விளக்கம் உங்கள் பனி இன்னும் தொடர்ந்து மங்கிப் போய்க்கொண்டிருக்கும் மக்கள் விழிப்பு பெற வேண்டும்.ADMIN - அனுபவம் புதுமைhttps://www.blogger.com/profile/15331745059027378757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-47028224161423114962011-06-04T07:24:15.334+05:302011-06-04T07:24:15.334+05:30வருகை தந்த அனைவருக்கும் நன்றிகள்.
திரு சிவா,
//ஸ...வருகை தந்த அனைவருக்கும் நன்றிகள்.<br /><br />திரு சிவா,<br /><br />//ஸ்வாமி, குறிப்பாக ஆயிரம் முறை என்று சொல்வதற்கு ஏதேனும் விளக்கம் இருக்கின்றதா?//<br /><br />10^3 என்பதே ஆயிரம். முக்குணங்கள் பத்து இந்திரியங்களுடன் இணைவதால் ஏற்படுவது.<br /><br />யாரும் கேட்கவில்லையே என நினைத்தேன். அக்குறையை தீர்த்து வைத்தீர்கள் :)ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-11879046257987859412011-06-01T10:18:46.519+05:302011-06-01T10:18:46.519+05:30Entirely a different approach swamiEntirely a different approach swamiKARIKALVALAVANhttps://www.blogger.com/profile/16144571216044932652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-51302628094229008102011-06-01T07:15:54.750+05:302011-06-01T07:15:54.750+05:30very interesting perspective....very interesting perspective....Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-42845659207357005182011-05-31T22:58:32.353+05:302011-05-31T22:58:32.353+05:30// மூன்று குணத்துடன் ஆயிரம் முறை இணைவதல் (20X3X100...// மூன்று குணத்துடன் ஆயிரம் முறை இணைவதல் (20X3X1000) அறுபதனாயிரம் துணைவிகள்.//<br /><br />ஸ்வாமி, குறிப்பாக ஆயிரம் முறை என்று சொல்வதற்கு ஏதேனும் விளக்கம் இருக்கின்றதா?Siva Sottalluhttps://www.blogger.com/profile/04635042610005603213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-52208737437629524992011-05-31T20:36:16.210+05:302011-05-31T20:36:16.210+05:30ராமாயணத்துக்குள்ள இவ்வளவு விஷயம் இருக்கா ...
அரும...ராமாயணத்துக்குள்ள இவ்வளவு விஷயம் இருக்கா ... <br />அருமையோ அருமை !!<br />நான் லேட்டா வந்தேன் ... அதற்குள்ளாகவே பதில் வந்துவிட்டது :)Sanjaihttps://www.blogger.com/profile/10666002006648211791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-5961777351574393382011-05-31T10:11:57.396+05:302011-05-31T10:11:57.396+05:30கட்டுரையும் கதாபத்திர விளக்கங்களும் கனகச்சிதம். இத...கட்டுரையும் கதாபத்திர விளக்கங்களும் கனகச்சிதம். இதிகாசங்களை இப்படி ஒரு கருத்து நிலையில் வைத்து பார்க்கும் ஒரு அனுபத்தை தந்ததற்கு நன்றி ஸ்வாமி.<br /><br />இதன் சாராம்சம் சிறிது விளங்கினாலும், இந்த தத்துவத்தை விளக்க இப்படி ஒரு கதையாக்கம் உண்மையில் மக்களிடம் குறிபாய் சேர்க்க வேண்டிய விஷயத்தை செய்ததாக தெரியவில்லையே ஸ்வாமி.<br /><br />மாறாக நற்குணம் வேண்டும், அதர்மம் தோற்கும் போன்ற மேலோட்டமாய் தெரிகிற கருத்தே நிறைவாய் சேர்ந்துள்ளது.Senthilhttps://www.blogger.com/profile/01031514134486528754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-39149504006538508482011-05-30T19:26:54.648+05:302011-05-30T19:26:54.648+05:30ஸ்வாமி, இப்படி ஒரு தத்துவத்தை, புராண வடிவில் கொடுத...ஸ்வாமி, இப்படி ஒரு தத்துவத்தை, புராண வடிவில் கொடுத்தால் மக்கள் புரிந்து கொள்வார்கள் என நினைத்தனரோ. கஷ்டமாச்சே. இதற்க்கு அவர்கள் பல மடங்களை நிறுவி, சீடர்கள் வழியில் யோகத்தை அனைவருக்கும் போதிதிருக்கலாம். இந்த தத்துவத்தை பாமர மக்கள் எப்படி புரிந்து கொள்வார்கள் என நினைத்தனரோ. பக்குவப் பட்ட ஆன்மாக்களுக்கு தானே புரியும் இதெல்லாம். உலகியலில் இருப்பவர்கள் எப்படி ஸ்வாமி?jagadeeshhttps://www.blogger.com/profile/00791052388398060218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-75641171498994037292011-05-30T17:01:06.695+05:302011-05-30T17:01:06.695+05:30திரு சுப்ரமணியன்,
திரு மணி,
திரு பட்டரைபாண்டி,
உங...திரு சுப்ரமணியன்,<br />திரு மணி,<br />திரு பட்டரைபாண்டி,<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />திரு பட்டரைபாண்டிக்கு 100 மதிப்பெண்கள் :) சரியான விடை..!ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-42931476992447594762011-05-30T15:44:08.827+05:302011-05-30T15:44:08.827+05:30சுவாமி,
புரிந்த வரை முயற்சிக்கிறேன்...
இராவணன் ஏன...சுவாமி,<br />புரிந்த வரை முயற்சிக்கிறேன்...<br /><br />இராவணன் ஏன் பத்து தலையுடன் இருக்கிறான்?<br />ரஜோ குணத்துடன் ஞான & கர்ம இந்திரங்களை கட்டுக்குள் வைத்திருபதால் 10 தலை உள்ளது.<br /> <br />இராவணன் அவனுடைய சகோதரர் இருவர் இணைந்து ஏன் மூன்று நபர்கள் மட்டும் இருக்கிறார்கள்?<br />மூன்று குணங்களை குறிபதற்கு<br /> <br />விபீஷணன் எனும் இராவணனின் சகோதரர் ஏன் நல்ல பண்புடன் இராமனை பின்பற்றுகிறார்? மற்றொரு சகோதரர் கும்பகர்ணன் ஏன் தூங்கிக்கொண்டே இருக்கிறார்?<br />விபீஷணன் - ஸாத்வ குணம்; கும்பகர்ணன் - தமோ குணம்;<br /><br />அருமையான தொடர். எனது சந்தேகங்களை பொறுத்திருந்து பின்பு கேட்கிறேன்.<br /><br />நன்றி.Pattarai Pandihttps://www.blogger.com/profile/13584491383303776838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-33713176271672422892011-05-30T15:06:32.914+05:302011-05-30T15:06:32.914+05:30///நம்முள்ளும் ஆன்ம ரூபமாக இருக்கும் ராமர், ப்ரகிர...///நம்முள்ளும் ஆன்ம ரூபமாக இருக்கும் ராமர், ப்ரகிருதியினால் விலகி தன்னை உடலாகவும் உடல் உறுப்பாகவும் கருதுகிறது. உங்களின் உள்ளே ராமர் சீதையை விட்டு விலகிவிட்டார்..! வாயுவால் பிறந்த வாயுபுத்ரன் என்கிற ஆஞ்சநேயரால் (சுவாசத்தால்) இருவரையும் இணைத்தால் மீண்டும் ராமருக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். நீங்கள் ஆன்மா என்கிற தன்மையை உணர்ந்து ஆன்மாவாகவே இருப்பதை பட்டாபிஷேகம் என்கிறேன்.///<br /><br />மிக அருமையான விளக்கங்கள் ஸ்வாமி. ஆனால் நீங்கள் கேட்டுள்ள கேள்விகளுக்கு விளக்கம் எனக்கு தெரியவில்லை. நீங்களே சொல்லிவிடுங்களேன்.MANIhttps://www.blogger.com/profile/05499127719471143144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-27664269366019499642011-05-30T14:27:49.050+05:302011-05-30T14:27:49.050+05:30சுவாமிஜி,
கட்டுரை பதிவு மிகவும் அருமை.
ஆராய்ச்சிய...சுவாமிஜி,<br /><br />கட்டுரை பதிவு மிகவும் அருமை.<br />ஆராய்ச்சியை தூண்டும் விறுவிறுப்பான தொடர்.<br /><br />- சுப்பிரமணியன் (மதுரை)subramanianhttps://www.blogger.com/profile/12288259645323399701noreply@blogger.com